MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: சாலையில் புதைந்த அடிபம்பு: சேத்தியாதோப்பில் பொதுமக்கள் அதிருப்தி!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > சாலையில் புதைந்த அடிபம்பு: சேத்தியாதோப்பில் பொதுமக்கள் அதிருப்தி!
தமிழ்நாடு

சாலையில் புதைந்த அடிபம்பு: சேத்தியாதோப்பில் பொதுமக்கள் அதிருப்தி!

Admin
Last updated: May 15, 2026 12:37 pm
Admin
Share
SHARE

கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பில் அரசுக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்டிருந்த கை அடிபம்பு, பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் சாலைக்குள் புதைந்துவிட்டது. இதனால், அப்பகுதி பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

சேத்தியாதோப்பு பேரூராட்சிக்குட்பட்ட வடக்கு சென்னிநத்தம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களுக்கு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மின்வெட்டு அல்லது அவசர காலங்களில் மாற்று ஏற்பாடாக, அரசுக்கு சொந்தமான இடத்தில் கை அடிபம்பு அமைக்கப்பட்டு, அப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வந்தது.

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு இப்பகுதியில் பேரூராட்சி நிர்வாகத்தால் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது, ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த கை அடிபம்பின் பாதி பகுதியை சாலைக்கு அடியில் புதைத்து, அதன் மேல் சாலை அமைக்கும் பணி நடந்தது. இதைக்கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். சாலை அமைக்கப்பட்டதால், அடிபம்பை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'அவசர காலங்களில் குடிநீர் பெறுவதற்கு இந்த அடிபம்பு மிகவும் உதவியாக இருந்தது. ஆனால், பேரூராட்சி நிர்வாகம் சாலை அமைக்கும்போது இதை கவனிக்காமல், பாதி அடிபம்பை புதைத்துவிட்டது. இதனால், நாங்கள் தற்போது மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, இந்த அடிபம்பை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:Tamil Nadu Newsஅடிபம்புகடலூர்சாலைசேத்தியாதோப்புபொதுமக்கள்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article நீட் தேர்வு ரத்து: ஜூன் 21-ல் மறுதேர்வு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!
Next Article கருப்பு திரைப்படம் வெளியீடு: படக்குழு நெகிழ்ச்சி!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கேரளாவில் UDF பதவியேற்பு: LDF பங்கேற்பு – சிபிஐ மாநிலச் செயலாளர் அறிவிப்பு!

கேரளாவில் மே 18 அன்று நடைபெறும் UDF அரசின் பதவியேற்பு விழாவில் LDF…

May 15, 2026

கேரளா முதல்வர் வி.டி.சதீசன்: போராட்டங்கள், வெற்றிகள் ஒரு பார்வை!

கேரளாவில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் ஆட்சிக்கு…

May 15, 2026

கேரளாவில் பினராயி விஜயனை சந்தித்த புதிய முதலமைச்சர் சதீசன்!

கேரளாவின் புதிய முதலமைச்சர் வி.டி.சதீசன், முன்னாள் முதல்வர்…

May 15, 2026

பிரதமர் மோடி யுஏஇ பயணம்: இந்தியா-யுஏஇ இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

பிரதமர் மோடியின் இரண்டு மணி நேர யுஏஇ…

May 15, 2026

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மக்கள் மீது மத்திய அரசின் தாக்குதல் – ராகுல் காந்தி

மத்திய அரசின் தவறான கொள்கைகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக…

May 15, 2026

You Might Also Like

தமிழ்நாடு

எம்.எல்.ஏ. பதவியேற்கவில்லை..! சட்டமன்றத்தில் இருந்து பாதியிலேயே புறப்பட்ட சி.வி. சண்முகம்

தமிழகத்தின் 17-வது சட்டசபையின் முதல் கூட்டம் இன்று கூடியது. தற்காலிக சபாநாயகர் கருப்பையா தலைமையில் நடைபெறும் சட்டசபை கூட்டத்தொடரில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்றார். சட்டசபை கூடியதும்…

1 Min Read
தமிழ்நாடு

“இந்தியா கூட்டணியில் பிளவு”- சிபிஐ பொதுச்செயலாளர் டி.ராஜா

இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி. ராஜா கூறியதாவது:- இந்தியா கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டுமல்ல, மற்ற மாநிலங்களிலும் இந்தியா கூட்டணியில் பிளவு உண்டாகியுள்ளது. காங்கிரஸ் கட்சி

0 Min Read
தமிழ்நாடு

தவெக ஆட்சி அமைக்க அனுமதிக்க வேண்டும்..! – கனிமொழி சூசகம்.

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததால், அக்கட்சி ஆட்சியமைக்க அனுமதிக்க வேண்டுமென திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழி…

0 Min Read
தமிழ்நாடு

காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்து!

தமிழ்நாட்டின் அரசியலில் வரலாற்றிலேயே நல்ல ஒரு தொடக்கம் அமையட்டும் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனையடுத்து காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தனது எக்ஸ்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?