MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - க்ரைம் - சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை!

க்ரைம்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை!

Admin
Last updated: மே 15, 2026 9:09 காலை
Admin
Share
SHARE

சென்னை மதுரவாயல் பகுதியில் அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. குடும்பத்துடன் வசிக்கும் கூலித்தொழிலாளிக்கு மூன்று மகள்கள் உள்ளனர். வழக்கம்போல பெற்றோர்கள் வேலைக்குச் சென்றிருந்த நேரத்தில், மூத்த மகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார்.

2021 ஜனவரி மாதம், 14 வயதுடைய மூத்த மகளை, அதே பகுதியைச் சேர்ந்த 21 வயது இளைஞன் காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுமியை வீட்டில் அடைத்து வைத்து கொடூரமான பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமியை காணாததால் அதிர்ச்சியடைந்த தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தபோது, சிறுமி நீண்ட நேரத்திற்குப் பிறகு வீடு திரும்பியுள்ளார். நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்ததும், அவர்கள் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு விசாரணை சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ். பத்மா முன்னிலையில் நடைபெற்றது. அரசு தரப்பு சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர் எஸ். அனிதா, இளைஞரின் குற்றத்தை தெளிவாக நிரூபித்தார். இதையடுத்து, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக இளைஞருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ. 2 லட்சத்தை இழப்பீடாக வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Chennai crimePOCSO Actசென்னைபாலியல் வன்கொடுமைபோக்சோ சட்டம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மே 15, 2026: அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், சிறப்பு நிகழ்வுகள்!
Next Article நீட் தேர்வு விவகாரம்: மோடிக்கு ஸ்டாலின் அவசரக் கோரிக்கை!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டெல்லியில் சாலை விபத்தில் உயிரிழந்த மூதாட்டி

டெல்லியில் சொகுசு கார் மோதி 70 வயது மூதாட்டி பலி: சப்-இன்ஸ்பெக்டர் மகன் கைது

டெல்லியில் சப்-இன்ஸ்பெக்டரின் மகன் ஓட்டிச் சென்ற சொகுசு கார் மோதி 70 வயது…

ஆகஸ்ட் 8, 2026

கர்நாடக அமைச்சரவையில் பெண்: முதல்வர் சிவக்குமார் உறுதி

கர்நாடக அமைச்சரவையில் பெண் பிரதிநிதித்துவம் இல்லாதது குறித்து…

ஆகஸ்ட் 8, 2026

அந்தமான் சென்ற துணை ஜனாதிபதி: சுதந்திர வீரர்களுக்கு மரியாதை

அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு 2 நாள் பயணமாக…

ஆகஸ்ட் 8, 2026

பாஜக, ஆர்எஸ்எஸ் நாட்டுக்கு எதுவும் செய்யவில்லை: கார்கே குற்றச்சாட்டு

இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திலும், விடுதலைக்காகவும் பாஜக, ஆர்எஸ்எஸ்…

ஆகஸ்ட் 8, 2026

2029 மகளிர் இடஒதுக்கீடு: தொகுதி மறுவரையறை அவசியம் – ரிஜிஜு

2029 நாடாளுமன்றத் தேர்தலில் மகளிருக்கான இட ஒதுக்கீட்டைச்…

ஆகஸ்ட் 8, 2026

You Might Also Like

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மரு.கோ.க.அருண்ராஜ்
தமிழ்நாடு

வீட்டிலிருந்தே OP சீட்டு: நாளை முதல் ‘நலம் AI’ வாட்ஸ்அப் சேவை அறிமுகம்

வீட்டிலிருந்தே OP சீட்டு பெறலாம்! தமிழகத்தில் நாளை முதல் 'நலம் AI' என்ற புதிய வாட்ஸ்அப் சாட்பாட் சேவை அறிமுகம். அமைச்சர் மரு.கோ.க.அருண்ராஜ் தொடங்கி வைக்கிறார்.

2 Min Read
கணவருடன் தகராறில் ஈடுபட்ட பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்த செய்தி
தமிழ்நாடு

கணவருடன் தகராறு: தெருவுக்கு ஓடிய பெண்.. அடுத்து நடந்த கொடூரம்

சென்னையில் குடும்ப தகராறில் கணவரால் தாக்கப்பட்ட பெண், தப்பிக்க தெருவுக்கு ஓடிய நிலையில், துரத்திச் சென்று கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2 Min Read
லைஃப் ஸ்டைல்

24 மணி நேர கெடு: சாலையோர வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் – சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சியில், சாலை ஓரங்களில் நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை 24 மணி நேரத்திற்குள் அகற்றாவிட்டால் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1 Min Read
சென்னையில் சிக்னல் கோளாறு காரணமாக பாதிக்கப்பட்ட மின்சார ரயில் நிலையம்
தமிழ்நாடு

சென்னையில் சிக்னல் கோளாறு: மின்சார ரயில் சேவை பாதிப்பு, பயணிகள் தவிப்பு

சென்னையில் சிக்னல் கோளாறு காரணமாக மின்சார ரயில் சேவை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மாற்று ஏற்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?