MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மணிப்பூரில் பதற்றம்: 3 தேவாலய தலைவர்கள் சுட்டுக்கொலை – தேசிய நெடுஞ்சாலை முடக்கம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மணிப்பூரில் பதற்றம்: 3 தேவாலய தலைவர்கள் சுட்டுக்கொலை – தேசிய நெடுஞ்சாலை முடக்கம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - மணிப்பூரில் பதற்றம்: 3 தேவாலய தலைவர்கள் சுட்டுக்கொலை – தேசிய நெடுஞ்சாலை முடக்கம்

இந்தியா

மணிப்பூரில் பதற்றம்: 3 தேவாலய தலைவர்கள் சுட்டுக்கொலை – தேசிய நெடுஞ்சாலை முடக்கம்

Admin
Last updated: மே 13, 2026 5:01 மணி
Admin
Share
SHARE

மணிப்பூரில் மீண்டும் பதற்றம் நிலவி வருகிறது. காங்போக்பி மாவட்டத்தில் 3 தேவாலய தலைவர்கள் ஆயுதக் குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, அம்மாநிலத்தின் முக்கிய வாழ்வாதாரப் பாதையான தேசிய நெடுஞ்சாலை – 2 முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து மேலும் விவரங்கள் தெரிவிக்கையில், மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தைச் சேர்ந்த தேவாலய தலைவர்கள் சிலர், இன்று காலை அருகிலுள்ள சுராசந்த்பூரில் நடைபெற்ற மதக் கூட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு காங்போக்பிக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது, அவர்களை வழிமறித்த ஒரு ஆயுதக் குழுவினர் கொடூரமாகத் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 3 தேவாலய தலைவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் சிலர் பலத்த காயமடைந்தனர்.

காவல்துறையின் தகவல்களின்படி, நாகா பழங்குடியின ஆயுதக் குழுக்களுக்கும், குக்கி பழங்குடியின சமூகத்தினருக்கும் இடையே நிலவும் இனக்கலவரத்தின் காரணமாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. கோட்சிம் மற்றும் கோட்லென் கிராமங்களுக்கு இடையே இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. கொல்லப்பட்ட தேவாலய தலைவர்கள் ரெவரெண்ட் வி. சிட்ல்ஹௌ, ரெவரெண்ட் கைகுலன் மற்றும் பாஸ்டர் பாவோகுலன் ஆகியோர் ஆவர். இவர்கள் சமூகங்களுக்கிடையே சமாதானத்தை வலியுறுத்தி வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கொடூரமான சம்பவத்தைக் கண்டித்து, குக்கி மாணவர் அமைப்பு மற்றும் தாதோ அமைப்புகள், சுராசந்த்பூர் மற்றும் காங்போக்பி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் காலவரையற்ற அவசர முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன. இதனால், தேசிய நெடுஞ்சாலை – 2 முடக்கப்பட்டுள்ளது. இந்த அசம்பாவிதம் குறித்து மேலும் பதற்றம் ஏற்படாமல் தடுக்க, இராணுவம் மற்றும் துணை இராணுவப் படைகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article அல்லு அர்ஜுன் – லோகேஷ் படத்தில் பூஜா ஹெக்டே? ஹாட்ரிக் ஜோடி காம்போ!
Next Article முதல்வர் விஜய்யை சந்திக்காததில் வருத்தம் – இயக்குநர் சேரன்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

முரளி ஸ்ரீசங்கர் வெள்ளிப் பதக்கம் வென்றது குறித்து பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்

முரளி ஸ்ரீசங்கர் வெள்ளிப் பதக்கம்: பிரதமர் மோடி பாராட்டு

பாரிஸ் பாரா ஒலிம்பிக்கில் இந்திய வீரர் முரளி ஸ்ரீசங்கர் வெள்ளிப் பதக்கம் வென்றதை…

ஜூலை 30, 2026

இந்தியாவில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓராசிரியர் பள்ளிகள்: தமிழகம் எத்தனையாவது இடம்?

இந்தியாவில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் ஒரே…

ஜூலை 30, 2026

E20 பெட்ரோலால் வாகன என்ஜின்களுக்கு பாதிப்பில்லை – நிதின் கட்கரி

E20 எத்தனால் கலந்த பெட்ரோலால் வாகன என்ஜின்களுக்கு…

ஜூலை 30, 2026

டெல்லி மாணவர் போராட்டம்: வெடிமருந்து பதிவேட்டை பாதுகாக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி பேரணியில் பயன்படுத்தப்பட்ட…

ஜூலை 30, 2026

புதுச்சேரியில் ஆகஸ்ட் 1 முதல் அக்னிவீர் ராணுவ முகாம்

புதுச்சேரி இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் ஆகஸ்ட் 1…

ஜூலை 30, 2026

You Might Also Like

இந்தியா

கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப் பதிலாக டி.கே.சிவகுமார் புதிய முதல்வராக பதவியேற்கிறார். காங்கிரஸ் மேலிடத்தின் முடிவால் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.

2 Min Read
இந்தியா

நீட் தேர்வு ரத்து விரக்தியில் மாணவி தற்கொலை: கலபுராகியில் சோகம்

நீட் தேர்வு ரத்து மற்றும் மறுதேர்வு அறிவிப்பால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி பாக்யஸ்ரீ, கர்நாடக மாநிலம் கலபுராகியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். போலீசார் விசாரணை நடத்தி…

1 Min Read
மத்திய அரசு ஒப்புதல் அளித்த பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்
இந்தியா

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகம்: மத்திய அரசு ஒப்புதல்

இந்தியாவில் விரைவில் 10 மற்றும் 20 ரூபாய் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இதற்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கியுள்ளது.

1 Min Read
திமுக கரூர் மாவட்ட செயலாளரான ஆதவ் அர்ஜுனா
இந்தியா

ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக திமுக வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

திமுகவின் கரூர் மாவட்ட செயலாளரான ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது. ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் தலைமையில் விசாரணை நடைபெறுகிறது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?