MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஆகஸ்ட் 4 முதல் டாஸ்மாக் கடைகள் மூடல்: ஊழியர்கள் அறிவிப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஆகஸ்ட் 4 முதல் டாஸ்மாக் கடைகள் மூடல்: ஊழியர்கள் அறிவிப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - ஆகஸ்ட் 4 முதல் டாஸ்மாக் கடைகள் மூடல்: ஊழியர்கள் அறிவிப்பு

தமிழ்நாடு

ஆகஸ்ட் 4 முதல் டாஸ்மாக் கடைகள் மூடல்: ஊழியர்கள் அறிவிப்பு

Fernandez
Last updated: ஆகஸ்ட் 1, 2026 6:39 காலை
Fernandez
Share
டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச் சங்க மாநில சிறப்பு தலைவர் பாரதி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும் காட்சி
டாஸ்மாக் கடைகளை மூடப்போவதாக அறிவித்த டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச் சங்க மாநில சிறப்பு தலைவர் பாரதி
SHARE

தமிழகத்தில் ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சேலத்தில் நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. கோவை, சேலம், திருச்சி, மதுரை, சென்னை உள்ளிட்ட ஐந்து மண்டலங்களில் இருந்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச் சங்கத்தின் மாநில சிறப்பு தலைவர் பாரதி, 'தமிழக அரசு 2500-க்கும் மேற்பட்ட அரசு டாஸ்மாக் கடைகளை தனியாருக்கு வழங்கும் திட்டத்தை பட்ஜெட்டில் அறிவிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும்' என்று தெரிவித்தார்.

23 ஆண்டுகளாக டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய தற்போதைய அரசு தவறிவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார். 'போதையில்லா தமிழகத்தை வெற்றிக் கழக அரசு கொண்டு வரும் என்று கூறினாலும், டாஸ்மாக் பார்களை தனியாருக்கு கொடுப்பதால் மட்டும் போதையில்லா தமிழகத்தை உருவாக்கிவிட முடியாது' என்றும் அவர் குறிப்பிட்டார்.

டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாற்றுப் பணி வழங்க வேண்டும் என்றும், கடந்த ஆண்டு 48 ஆயிரம் கோடி ரூபாய் வருவாயை அரசுக்கு ஈட்டித் தந்த ஊழியர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும் பாரதி வலியுறுத்தினார். ஒரு நாளைக்கு 150 கோடி ரூபாய் வருமானம் ஈட்டித் தரும் ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றும், குறிப்பாக சென்னை, திருச்சி, மதுரை, கோவை, சேலம் ஆகிய மண்டலங்களில் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றும் அவர் எச்சரித்தார். தொடர்ந்து காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டமும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் முதலாளிகளுக்கு லாபம் ஈட்டும் வகையில் அரசு திட்டங்களை செயல்படுத்துவதாக அவர் குற்றஞ்சாட்டினார். உடனடியாக அரசு மதுபானக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும், தனியார்மயத்தை தடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாற்றுப்பணி வழங்கி, அவர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதியம் மற்றும் இதர பணப் பலன்களை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:StrikeTamil Nadu GovernmentTasmacஆகஸ்ட் 4டாஸ்மாக்டாஸ்மாக் கடைகள்தமிழக அரசுமதுபான கடைகள்வேலைநிறுத்தம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article நடிகை திஷா பதானி கவர்ச்சி குறித்து பேசுகிறார் நடிகைகளுக்கு கவர்ச்சி அவசியம்: திஷா பதானி விளக்கம்
Next Article திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அறிவிப்பு பலகை திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு நேரக் கட்டுப்பாடு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஆந்திராவில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் பிரதமர் நரேந்திர மோடி

ஆந்திராவில் ரூ.18,000 கோடி திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல்

ஆந்திராவில் ரூ.18,000 கோடி மதிப்பிலான பல்வேறு முக்கிய திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி…

ஆகஸ்ட் 1, 2026

கூடங்குளம் அணு உலைகள்: செலவு 55% அதிகரிப்பு

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ரஷ்ய தொழில்நுட்பத்தில் அமைக்கப்படும்…

ஆகஸ்ட் 1, 2026

கேரளாவில் கனமழை: 6 பேர் உயிரிழப்பு, 9 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

கேரளாவில் கனமழை காரணமாக 6 பேர் உயிரிழந்த…

ஆகஸ்ட் 1, 2026

கர்நாடக அணைகள் வேகமாக நிரம்பல்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை

கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் கபினி மற்றும்…

ஆகஸ்ட் 1, 2026

கேரளா: 9 மாவட்டங்களில் ரெட் அலர்ட் – 6 பேர் உயிரிழப்பு

கேரளாவில் கனமழை காரணமாக 9 மாவட்டங்களுக்கு ரெட்…

ஆகஸ்ட் 1, 2026

You Might Also Like

மருந்து விலை நிர்ணயம் தொடர்பான அரசாணை
இந்தியா

39 மருந்துகளின் விலை நிர்ணயம்: அரசு அதிரடி உத்தரவு

உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, இதயநோய் உள்ளிட்ட 39 மருந்துகளின் சில்லரை விலைக்கு உச்சவரம்பு நிர்ணயித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ரேபிஸ் ஊசி மருந்து விலை ரூ.119.48…

1 Min Read
தமிழ்நாடு

செந்தில்பாலாஜி வழக்கு: கவர்னர் அனுமதிக்கு அமலாக்கத்துறை கோரிக்கை?

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்றதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமலாக்கத்துறையினர் விசாரணைக்கு ஆளுநர் அனுமதி வழங்கியுள்ளார்.

1 Min Read
முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பில் பேசுகிறார்
தமிழ்நாடு

4 மாதத்தில் ஆட்சி முடியும்: அனிதா ராதாகிருஷ்ணன்

தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி சுதீர்தான் என்னை தவெக-வில் இணையச் சொன்னார் என முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மேலும், 4 மாதத்தில் இந்த…

2 Min Read
நீதா அம்பானி பயன்படுத்தும் விலை உயர்ந்த தண்ணீர் பாட்டில்
தமிழ்நாடு

நீதா அம்பானியின் ₹44 லட்சம் தண்ணீர் பாட்டில் வைரல்!

நீதா அம்பானி பயன்படுத்தும் ₹44 லட்சம் மதிப்புள்ள 'அக்வா டி கிரிஸ்டாலோ மோடிலியானி' தண்ணீர் பாட்டில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 24 காரட் தங்கத்தால் ஆன…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?