MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மனைவியை கொடூரமாக கொலை செய்து வீடியோ எடுத்த கணவன்: கர்நாடகாவில் அதிர்ச்சி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மனைவியை கொடூரமாக கொலை செய்து வீடியோ எடுத்த கணவன்: கர்நாடகாவில் அதிர்ச்சி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - மனைவியை கொடூரமாக கொலை செய்து வீடியோ எடுத்த கணவன்: கர்நாடகாவில் அதிர்ச்சி

தமிழ்நாடு

மனைவியை கொடூரமாக கொலை செய்து வீடியோ எடுத்த கணவன்: கர்நாடகாவில் அதிர்ச்சி

Fernandez
Last updated: ஜூலை 29, 2026 10:34 காலை
Fernandez
Share
கொலை செய்யப்பட்ட பாக்யஸ்ரீயின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்படுகிறது
பாகல்கோட்டை: கொலை செய்யப்பட்ட பாக்யஸ்ரீயின் உடலை போலீசார் ஆய்வு செய்கின்றனர்.
SHARE

கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டத்தில் உள்ள கலகலி கிராமத்தில், பிரவீன் ஜிகலூர் என்பவருக்கும் பாக்யஸ்ரீ (23) என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு, தம்பதியிடையே அடிக்கடி குடும்பப் பிரச்சனைகள் ஏற்பட்டன. குறிப்பாக, மனைவியின் நடத்தையில் பிரவீனுக்கு சந்தேகம் இருந்து வந்தது. இந்த கருத்து வேறுபாடுகள் காரணமாக, பாக்யஸ்ரீ கடந்த இரண்டு மாதங்களாக தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரவீன் தனது மனைவியின் பெற்றோர் வீட்டிற்குச் சென்றுள்ளார். 'கடந்த கால கசப்பான சம்பவங்களை மறந்துவிட்டு, நாம் இனிமேல் சமாதானமாக சேர்ந்து வாழலாம்' என்று ஆசை வார்த்தைகளைக் கூறி, பாக்யஸ்ரீயை மீண்டும் தனது வீட்டிற்கு அழைத்து வந்தார்.

ஆனால், அவர் அழைத்து வந்த அன்றைய தினமே மாலையில், இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பிரவீன், பாக்யஸ்ரீயைக் கட்டையால் தாக்கிவிட்டு, பின்னர் அவரைத் தூக்கில் தொங்கவிட்டார். பாக்யஸ்ரீ உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இறுதித் தருணங்களை பிரவீன் தனது மொபைல் போனில் வீடியோவாகப் பதிவு செய்து ரசித்துள்ளார்.

மேலும், தனது மனைவியின் பெற்றோருக்கு வீடியோ கால் செய்து, அவர்களின் மகள் உயிருக்குப் போராடும் கொடூரக் காட்சியைப் பார்க்குமாறு கட்டாயப்படுத்தினார். பின்னர் அந்த வீடியோவை பலருக்கும் பகிர்ந்ததாகவும் கூறப்படுகிறது. மகள் உயிருக்குப் போராடுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக உறவினர்கள் உதவியுடன் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பாக்யஸ்ரீயின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொடூரச் செயலைச் செய்துவிட்டு தலைமறைவாக முயன்ற கணவன் பிரவீனை போலீசார் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:கணவன்கர்நாடகாகொலைபாகல்கோட்டைபாக்யஸ்ரீபிரவீன் ஜிகலூர்மனைவிவீடியோ
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் சென்னையில் தங்கம் விலை குறைவு: வெள்ளி விலையில் மாற்றம் இல்லை
Next Article தமிழ்நாடு மாநிலத்தின் கடன் சுமை குறித்த அறிக்கை தமிழ்நாடு கடன் ரூ.10 லட்சம் கோடியை தாண்டியது: முதலிடம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அரசு உத்தரவு குறித்த செய்தி

அதிகாரிகளுக்கு ஒரு அரசு கார் மட்டுமே: மத்திய அரசு அதிரடி

மத்திய அரசு அதிரடி உத்தரவு: பல்வேறு துறைகளை கூடுதலாக கவனித்தாலும் ஒரு அதிகாரிக்கு…

ஜூலை 29, 2026

போராட்டக்காரர்கள் மீதான தடுப்பு நடவடிக்கைகள் இயல்பானதே – நட்டா

டெல்லியில் போராடிய மாணவர்கள் காவல்துறை நடவடிக்கைகளை எதிர்கொள்ள…

ஜூலை 29, 2026

ஜந்தர் மந்தர் போராட்டம்: நாட்டுக்கு அவப்பெயர் – பாபா ராம்தேவ் விமர்சனம்

டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தியவர்கள் நாட்டுக்கு…

ஜூலை 29, 2026

மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி: நண்பகல் வரை ஒத்திவைப்பு

மக்களவையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும்…

ஜூலை 29, 2026

மேகதாது அணை: மாநிலங்களவையில் காங்கிரஸ் நோட்டீஸ்

தமிழகத்தின் காவிரி நீர் உரிமையைப் பாதுகாக்க மேகதாது…

ஜூலை 29, 2026

You Might Also Like

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை சந்திக்கும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
தமிழ்நாடு

தமிழக ஆளுநரை சந்தித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை, தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் ஆகியோர் சந்தித்து சட்டம் ஒழுங்கு…

1 Min Read
தமிழ்நாடு

சட்டப்பேரவையில் சிரிப்பலை: முதல்வர் விஜயை கலாய்த்த எம்எல்ஏ காமராஜ்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் எம்எல்ஏ காமராஜின் நகைச்சுவை பேச்சு, முதல்வர் விஜயை சிரிக்க வைத்தது. 8வது முயற்சியில் அவர் வாழ்த்த முயன்றபோது சட்டமன்றத்தில் சிரிப்பலை எழுந்தது.

1 Min Read
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் பேசுகிறார்
தமிழ்நாடு

திமுகவினர் பெருச்சாளி பேரத்தில் ஈடுபட்டனர் – வைகோ ஆவேசம்

திமுகவினர் பெருச்சாளி பேரத்தில் ஈடுபட்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரை பேரம் பேசி திமுகவில் இணைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

1 Min Read
சென்னையில் மின் பராமரிப்புப் பணிகளால் மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பு
தமிழ்நாடு

சென்னையில் நாளை மின் தடை: பாதிக்கும் பகுதிகள் அறிவிப்பு

சென்னையில் பராமரிப்புப் பணிகளுக்காக நாளை சில பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் மாற்று ஏற்பாடுகளைச் செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?