MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மனைவியை கொன்று வீடியோ எடுத்த கணவன்: கர்நாடகாவில் அதிர்ச்சி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மனைவியை கொன்று வீடியோ எடுத்த கணவன்: கர்நாடகாவில் அதிர்ச்சி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - க்ரைம் - மனைவியை கொன்று வீடியோ எடுத்த கணவன்: கர்நாடகாவில் அதிர்ச்சி

க்ரைம்

மனைவியை கொன்று வீடியோ எடுத்த கணவன்: கர்நாடகாவில் அதிர்ச்சி

Fernandez
Last updated: ஜூலை 28, 2026 6:24 மணி
Fernandez
Share
கொலை செய்யப்பட்ட மனைவி பாக்யஸ்ரீயின் புகைப்படம்
கொலை செய்யப்பட்ட பாக்யஸ்ரீ
SHARE

கர்நாடகாவில், திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்ததாகக் கூறி மனைவியை கொடூரமாக கொலை செய்து, அதன் வீடியோவை மனைவியின் பெற்றோருக்கு அனுப்பிய கணவன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிலாகி தாலுகா, கலகலி கிராமத்தைச் சேர்ந்த பிரவீன் என்பவருக்கும், பாக்யஸ்ரீ (23) என்பவருக்கும் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. திருமண வாழ்க்கையில் இருந்தபோதிலும், பாக்யஸ்ரீ தனது சொந்த ஊரான மகாலிங்கபுரத்தைச் சேர்ந்த இளைஞருடன் திருமணத்திற்குப் புறம்பான உறவில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பிரவீனுக்குத் தெரியவந்ததை அடுத்து, இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டு வந்துள்ளன.

இதனால் மனமுடைந்த பாக்யஸ்ரீ, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தனது தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார். பின்னர், பிரவீன் தனது மனைவியிடம் சமாதானம் பேசி, இனி இருவரும் சுமூகமாக வாழ்வதாக உறுதியளித்து அவரை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். ஆனால், அன்று மாலையே தனது மனைவியின் மீது சந்தேகமடைந்த பிரவீன், அவர் திருமணத்திற்கு மீறிய உறவில் இருப்பதாகக் கூறி ஆத்திரத்தில் கொடூரமாக கொலை செய்துள்ளார்.

மேலும், இந்த கொடூர சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்த பிரவீன், அதை உடனடியாக பாக்யஸ்ரீயின் பெற்றோருக்கு அனுப்பியுள்ளார். இந்தச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த பாக்யஸ்ரீயின் பெற்றோர், உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், பாக்யஸ்ரீயின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட கணவர் பிரவீனை கைது செய்து, அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Husband Kills WifeKarnatakaMurder Videoகணவன் கொலைகர்நாடகாபாக்யஸ்ரீபிரவீன்பிலாகிமனைவி கொலை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article ஹூண்டாய் க்ரெட்டா கார் ஹூண்டாய் க்ரெட்டா vs டாடா சியரா: EMI கணக்கீடு
Next Article மக்களவையில் பேசும் அகிலேஷ் யாதவ் நீட் வினாத்தாள் கசிவு: மத்திய அரசை சாடிய அகிலேஷ் யாதவ்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி மக்களவையில் பேசுகிறார்

வினாத்தாள் கசிவுத் தடுப்பு அம்சங்கள் மசோதாவில் இல்லை: பிரியங்கா காந்தி

புதிதாக தாக்கல் செய்யப்பட்ட மசோதாவில் வினாத்தாள் கசிவை தடுப்பதற்கான அம்சங்கள் இல்லை என…

ஜூலை 28, 2026

வினாத்தாள் கசிவு: பயங்கரவாதம், நக்சலிசம் போல தீர்வு – அனுராக் தாக்கூர்

வினாத்தாள் கசிவு விவகாரம், பயங்கரவாதம் மற்றும் நக்சலிசம்…

ஜூலை 28, 2026

கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

போராட்டங்களில் கைது செய்யப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்க…

ஜூலை 28, 2026

அசாம் எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளம் வெள்ள நிவாரணத்திற்கு நன்கொடை

அசாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, ஒரு…

ஜூலை 28, 2026

நீட் வினாத்தாள் கசிவு: மத்திய அரசை சாடிய அகிலேஷ் யாதவ்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக மத்திய…

ஜூலை 28, 2026

You Might Also Like

தமிழகத்தில் மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் அமர்ந்திருக்கும் காட்சி
தமிழ்நாடு

தமிழகத்தில் MBBS சீட்கள் 13,999 ஆக உயர்வு: மருத்துவக் கல்விக்கு பெரும் வளர்ச்சி!

தமிழகத்தில் மருத்துவக் கல்விக்கு பெரும் வளர்ச்சி! 2026-27 கல்வியாண்டிற்கான சேர்க்கையில் 950 எம்பிபிஎஸ் இடங்கள் கூடுதலாக ஒதுக்கீடு. மொத்த இடங்கள் 13,999 ஆக உயர்வு.

2 Min Read
இந்தியா

மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம்: டி.கே.சிவகுமார் உறுதி

மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தமிழக அரசின் எதிர்ப்பையும் மீறி, இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் கர்நாடகம்…

1 Min Read
க்ரைம்

ரூ.100 கோடி மோசடி: பெங்களூரு சாப்ட்வேர் இன்ஜினியர் டெல்லியில் கைது

புதுடெல்லி: கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள ஒரு முன்னணி மென்பொருள் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.30 லட்சம் சம்பளத்தில் பணியாற்றி வந்த ரவி ரத்தோர் (31) என்பவர், நூற்றுக்கணக்கான முதலீட்டாளர்களிடம்…

1 Min Read
க்ரைம்

சென்னை: பிட்காயினில் முதலீடு செய்வதாக ரூ.10.89 லட்சம் மோசடி

பிட்காயினில் முதலீடு செய்தால் லாபம் தருவதாக ஆசை வார்த்தை கூறி, தனியார் நிறுவன மேலாளரிடம் ரூ.10.89 லட்சம் மோசடி செய்த நபர் மீது கோட்டூர்புரம் போலீஸார் வழக்குப்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?