MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: வங்கதேச எல்லையில் வேலி அமைக்க நிலம் ஒதுக்க மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி ஒப்புதல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: வங்கதேச எல்லையில் வேலி அமைக்க நிலம் ஒதுக்க மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி ஒப்புதல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - வங்கதேச எல்லையில் வேலி அமைக்க நிலம் ஒதுக்க மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி ஒப்புதல்

இந்தியா

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க நிலம் ஒதுக்க மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி ஒப்புதல்

Admin
Last updated: மே 12, 2026 11:56 காலை
Admin
Share
SHARE

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி, தனது முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், வங்கதேச எல்லையில் ஊடுருவலைத் தடுப்பதற்காக வேலி அமைக்கத் தேவையான நிலத்தை எல்லைப் பாதுகாப்புப் படைக்கு (பிஎஸ்எஃப்) வழங்க ஒப்புதல் அளித்தார்.

பாஜகவைச் சேர்ந்த சுவேந்து அதிகாரி மேற்கு வங்கத்தின் புதிய முதல்வராக கடந்த 9-ஆம் தேதி பொறுப்பேற்றார். இதனைத் தொடர்ந்து, அவரது தலைமையிலான முதல் அமைச்சரவைக் கூட்டம் நேற்று கொல்கத்தாவில் நடைபெற்றது. அவரோடு பதவியேற்ற ஐந்து அமைச்சர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். வங்கதேச ஊடுருவல் பிரச்சனையை மையப்படுத்தியே பாஜக தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டது. இதன் காரணமாக, முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே ஊடுருவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

வங்கதேச எல்லையில் வேலி அமைப்பதற்குத் தேவையான நிலத்தை, எல்லைப் பாதுகாப்புப் படைக்கு 45 நாட்களுக்குள் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. அத்துடன், மேற்கு வங்கத்தில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணியை உடனடியாகத் தொடங்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சுவேந்து அதிகாரி, எல்லைப்புற மாவட்டங்களில் ஊடுருவல் அதிகரித்து வருவதாகத் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், "இதன் காரணமாக, எல்லையில் வேலி அமைப்பதற்கான நிலத்தை 45 நாட்களுக்குள் எல்லைப் பாதுகாப்புப் படையிடம் வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. திரிணமூல் காங்கிரஸ் அரசு நிறுத்தி வைத்திருந்த மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிக்கும் தற்போது ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர் பணிகளுக்கு விண்ணப்பிக்க 5 ஆண்டு வயது வரம்பு தளர்வு அளிப்பதாக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தோம். அதற்கும் தற்போது அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது" என்று கூறினார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article நடிகை ரவீணா ரவிக்கு மலையாள இயக்குநருடன் திருமணம்
Next Article சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படப்பிடிப்பு அடுத்த வாரம் ஆரம்பம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பீகார் அரசுப் பள்ளியில் சோப்புத்தூள் கலந்த உணவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள்

பீகாரில் சோப்புத்தூள் கலந்த உணவு: 40 மாணவர்கள் மயக்கம்

பீகார் நாலந்தாவில் உள்ள அரசுப் பள்ளியில், சமையல் உப்புக்குப் பதிலாக சோப்புத்தூள் கலந்த…

ஆகஸ்ட் 19, 2026

கூடூர் வரை புதிய ரயில்வே தடங்கள்: மத்திய அரசு ஒப்புதல்

தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்களில் புதிய ரயில்வே…

ஆகஸ்ட் 19, 2026

கேரளாவில் அதிர்ச்சி: முதியவர் கொலை வழக்கில் 4 சிறுவர்கள் கைது

கேரளாவில் பணத்தேவைக்காக முதியவர் சிவன்குட்டியை கொலை செய்த…

ஆகஸ்ட் 19, 2026

மத்திய மந்திரி ஜே.பி.நட்டா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, coronary…

ஆகஸ்ட் 19, 2026

கொல்கத்தா ஓட்டல் தீ விபத்து: 9 பேர் உயிரிழப்பு – ஜனாதிபதி இரங்கல்

கொல்கத்தா ஓட்டல் தீ விபத்தில் பெண்கள், குழந்தைகள்…

ஆகஸ்ட் 19, 2026

You Might Also Like

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்
இந்தியா

திருப்பதியில் 22 மணிநேர காத்திருப்பு: பக்தர்கள் சாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால், சாமி தரிசனம் செய்ய சுமார் 22 மணிநேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. கோடை விடுமுறை காரணமாக…

1 Min Read
இந்தியா

ஐதராபாத் விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: புரளி என உறுதி

ஆம்ஸ்டர்டாமில் இருந்து ஐதராபாத் வந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் மிரட்டல் விடுக்கப்பட்டது. தீவிர சோதனைகளுக்குப் பிறகு அது புரளி என தெரியவந்தது.

1 Min Read
தருண் தேஜ்பால் பாலியல் வன்கொடுமை வழக்கு தீர்ப்பு
இந்தியா

பாலியல் வன்கொடுமை வழக்கு: தருண் தேஜ்பால் குற்றவாளி – மும்பை ஐகோர்ட் தீர்ப்பு

மும்பை உயர் நீதிமன்றம், 'தெஹல்கா' இதழ் நிறுவனர் தருண் தேஜ்பால் மீது பெண் பத்திரிகையாளரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளது. இது பாலியல்…

1 Min Read
கேரள மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா
இந்தியா

கேரளாவில் போதைப்பொருள் வேட்டை: 6700க்கும் மேல் கைது!

கேரளாவில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் 6,700க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். ரூ.30-40 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா தகவல்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?