MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: வங்கதேச எல்லையில் வேலி அமைக்க நிலம் ஒதுக்க மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி ஒப்புதல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > இந்தியா > வங்கதேச எல்லையில் வேலி அமைக்க நிலம் ஒதுக்க மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி ஒப்புதல்
இந்தியா

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க நிலம் ஒதுக்க மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி ஒப்புதல்

Admin
Last updated: May 12, 2026 11:56 am
Admin
Share
SHARE

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி, தனது முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், வங்கதேச எல்லையில் ஊடுருவலைத் தடுப்பதற்காக வேலி அமைக்கத் தேவையான நிலத்தை எல்லைப் பாதுகாப்புப் படைக்கு (பிஎஸ்எஃப்) வழங்க ஒப்புதல் அளித்தார்.

பாஜகவைச் சேர்ந்த சுவேந்து அதிகாரி மேற்கு வங்கத்தின் புதிய முதல்வராக கடந்த 9-ஆம் தேதி பொறுப்பேற்றார். இதனைத் தொடர்ந்து, அவரது தலைமையிலான முதல் அமைச்சரவைக் கூட்டம் நேற்று கொல்கத்தாவில் நடைபெற்றது. அவரோடு பதவியேற்ற ஐந்து அமைச்சர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். வங்கதேச ஊடுருவல் பிரச்சனையை மையப்படுத்தியே பாஜக தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டது. இதன் காரணமாக, முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே ஊடுருவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

வங்கதேச எல்லையில் வேலி அமைப்பதற்குத் தேவையான நிலத்தை, எல்லைப் பாதுகாப்புப் படைக்கு 45 நாட்களுக்குள் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. அத்துடன், மேற்கு வங்கத்தில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணியை உடனடியாகத் தொடங்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சுவேந்து அதிகாரி, எல்லைப்புற மாவட்டங்களில் ஊடுருவல் அதிகரித்து வருவதாகத் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், "இதன் காரணமாக, எல்லையில் வேலி அமைப்பதற்கான நிலத்தை 45 நாட்களுக்குள் எல்லைப் பாதுகாப்புப் படையிடம் வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. திரிணமூல் காங்கிரஸ் அரசு நிறுத்தி வைத்திருந்த மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிக்கும் தற்போது ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர் பணிகளுக்கு விண்ணப்பிக்க 5 ஆண்டு வயது வரம்பு தளர்வு அளிப்பதாக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தோம். அதற்கும் தற்போது அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது" என்று கூறினார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article நடிகை ரவீணா ரவிக்கு மலையாள இயக்குநருடன் திருமணம்
Next Article சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படப்பிடிப்பு அடுத்த வாரம் ஆரம்பம்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

உன்னாவ் வழக்கு: பாஜக முன்னாள் எம்எல்ஏவுக்கு உச்சநீதிமன்றம் கடும் அதிர்ச்சி!

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில், பாஜக முன்னாள் எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார்…

May 15, 2026

மத்திய அமைச்சர் மகன் மீது போக்சோ வழக்கு: பரபரக்கும் தெலங்கானா!

தெலங்கானாவில் மத்திய இணை அமைச்சர் பண்டி சஞ்சயின்…

May 15, 2026

நாகலாந்தில் 14 பேர் மீட்பு: பாதுகாப்புப் படையினரின் அதிரடி நடவடிக்கை!

நாகலாந்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய மீட்புப் பணியில்,…

May 15, 2026

நீட் தேர்வு ஊழல்: ராகுல் காந்தி அதிர்ச்சி தாக்குதல்!

நீட் தேர்வு ஊழல்களால் மாணவர்கள் உயிரை மாய்த்துக்…

May 15, 2026

உச்ச நீதிமன்றத்தில் வீடியோ கான்ஃபரன்ஸ் விசாரணை: செலவு குறைப்பு நடவடிக்கை!

மேற்காசிய போர் பதற்றம் காரணமாக செலவுகளைக் குறைக்க,…

May 15, 2026

You Might Also Like

இந்தியா

மேற்கு வங்க தேர்தல் வன்முறை: கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மம்தா வாதம்!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற நிலையில், தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய வன்முறைச் சம்பவங்கள் குறித்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மம்தா பானர்ஜி தரப்பு…

1 Min Read
இந்தியா

பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த ஆசிரியர் கைது: ஜம்மு காஷ்மீரில் பரபரப்பு!

ஜம்மு காஷ்மீரில், பயங்கரவாதக் குழுக்களுக்கு அடைக்கலம் கொடுத்த அரசுப் பள்ளி ஆசிரியர், UAPA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். தீவிர விசாரணைக்கு பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

1 Min Read
இந்தியா

டெல்லி கார் குண்டுவெடிப்பு: 10 பேர் மீது 7,500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்!

டெல்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு வழக்கில் 10 பேர் மீது 7,500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல். 15 பேர் உயிரிழந்த வழக்கில் NIA விசாரணை தீவிரம்.

1 Min Read
இந்தியா

மகளிர் மசோதாவுக்கு ஆதரவாகப் போராட்டம்; பாஜக அமைச்சரிடம் ஆவேசப்பட்ட பெண்! வைரல் வீடியோ

மகளிர் மசோதாவுக்கு ஆதரவாகப் போராட்டம்; பாஜக அமைச்சரிடம் ஆவேசப்பட்ட பெண்! வைரல் வீடியோPublished by:Last Updated:Apr 22, 2026 10:07 PM ISTமகளிர் மசோதாவுக்கு ஆதரவாகப் போராட்டம்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?