MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: முதல்-அமைச்சரின் செயலாளர்களை தேர்வு செய்தது யார் தெரியுமா?
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > முதல்-அமைச்சரின் செயலாளர்களை தேர்வு செய்தது யார் தெரியுமா?
தமிழ்நாடு

முதல்-அமைச்சரின் செயலாளர்களை தேர்வு செய்தது யார் தெரியுமா?

Admin
Last updated: May 11, 2026 9:33 pm
Admin
Share
SHARE

மாவட்ட கலெக்டர்கள், துறைகளின் செயலாளர்கள் உள்ளிட்ட பொறுப்புகளில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இருந்து வருகிறார்கள். அதிலும், தலைமைச் செயலாளர், முதல்-அமைச்சரின் செயலாளர் என்ற பதவிகளுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடையே தனி மவுசு இருந்து வருகிறது.

அந்த வகையில், தமிழகத்தின் முதல்-அமைச்சராக நேற்று பதவி ஏற்றுக்கொண்ட ஜோசப் விஜய், நேராக தலைமைச் செயலகத்தில் தனது அறைக்கு வந்து பொறுப்புகளை கவனித்தார்.

அதுவரை, அவருக்கு செயலாளர்கள் நியமிக்கப்படவில்லை. முன்னதாக, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலர் அமைச்சர்கள் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோரிடம் சிபாரிசு செய்யுமாறு கேட்டதாக கூறப்படுகிறது.

ஆனால், அவர்களுடைய சிபாரிசுகள் தனக்கு வரும் முன்பே, முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், தலைமைச் செயலாளர் சாய் குமாரை அழைத்து பேசினார். அவரும் முதல்-அமைச்சர் வேறு எதையோ கேட்பதற்காக கூப்பிடுகிறார் என்று நினைத்து சென்றார்.

ஆனால், தலைமைச் செயலாளர் சாய் குமாரிடம் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், தனது செயலாளர்களாக யாரை நியமனம் செய்யப்போகிறீர்கள்? என்று கேட்டுள்ளார். பொதுவாக, எந்த முதல்-அமைச்சரும் இவ்வாறு கேட்பது இல்லை என்று கூறப்படுகிறது. எனக்கு, இவர்களை செயலாளர்களாக நியமியுங்கள் என்று பெயரைச் சொல்லியே கூறிவந்த நடைமுறை இருந்துள்ளது.

தற்போது, முதல்-அமைச்சரின் செயல்பாடு புதிதாக இருந்தாலும், உடனே தலைமைச் செயலாளர் சாய்குமாரும், செந்தில்குமாரை பரிந்துரை செய்துள்ளார். மற்றொருவர் பெண்ணாக இருக்க வேண்டும் என்பதற்காக, லட்சுமி பிரியாவை அவர் தேர்வு செய்துள்ளார்.

முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யும் இதற்கு ஒப்புதல் தரவே, அடுத்த சில மணி நேரங்களில் அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. முன்னாள் முதல்-அமைச்சர்கள் காமராஜர், கருணாநிதிக்கு அடுத்து முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்தான், தனக்கான செயலாளர்களை தலைமைச் செயலாளர் மூலம் தேர்வு செய்து நியமித்துக் கொண்டது என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஐய்யோ, இந்த பிரபலமான குடும்ப கார்கள்ல பாதுகாப்பே இல்லையா?! அதிர்ச்சியளிக்கும் NCAP மதிப்பீடுகள்
Next Article முதல்வர் விஜய்க்கு வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்: மு.க. ஸ்டாலின்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மோடி அரசின் தவறுக்கு மக்கள் ஏன் விலை கொடுக்க வேண்டும்? – ராகுல் காந்தி கேள்வி

பெட்ரோல், டீசல் விலையில் ஏற்பட்ட திடீர் லிட்டருக்கு ரூ.3 உயர்வால் மக்கள் அதிர்ச்சி.…

May 15, 2026

ஆந்திராவில் வெள்ளிதோறும் ‘வாகனமில்லா தினம்’: சைக்கிளில் முதல்வர்!

ஆந்திராவில் வெள்ளிக்கிழமை முதல் 'வாகனமில்லா தினம்' கடைபிடிக்கப்படும்.…

May 15, 2026

கேரளாவில் அதிசய நிகழ்வு: கிணற்றில் 53 ஆமைகளை மீட்ட வனத்துறையினர்!

கேரளாவில் பயன்பாட்டில் இல்லாத பொது கிணற்றில் இருந்து…

May 15, 2026

மேற்கு வங்க தேர்தல் வன்முறை: கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மம்தா வாதம்!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி…

May 15, 2026

5 நாடுகளுக்கு பிரதமர் மோடி: முக்கிய பயண திட்டம் வெளியானது!

பிரதமர் நரேந்திர மோடி, மே 15 முதல்…

May 15, 2026

You Might Also Like

தமிழ்நாடு

விஜய் முதலமைச்சரானதை அடுத்து திருச்செந்தூரில் த.வெ.க. நிர்வாகி நேர்த்திக்கடன்

த.வெ.க. தலைவர் ஜோசப் விஜய் முதல்-அமைச்சரானதைக் கொண்டாடும் வகையில், தூத்துக்குடி புறநகர் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வழக்கறிஞர் மகேந்திரன், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முடி காணிக்கை…

1 Min Read
தமிழ்நாடு

வந்தே மாதரம் என்பது வெறும் சொல் அல்ல; இந்தியர்களின் உயிர் மூச்சு: வானதி சீனிவாசன்

தேசிய பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- வந்தே மாதரம் என்பது வெறும் சொல் அல்ல; இந்தியர்களின் உயிர்…

1 Min Read
தமிழ்நாடு

தமிழகத்தில் 21 வரை மழை: வானிலை மையம் அறிவிப்பு

தமிழகத்தில் அடுத்த 21-ஆம் தேதி வரை பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சில மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

சட்டசபையில் இதுவரை பதவியேற்காத 7 எம்எல்ஏக்கள்

தமிழகத்தின் 17-வது சட்டசபையின் முதல் கூட்டம் இன்று கூடியது. தற்காலிக சபாநாயகர் கருப்பையா தலைமையில் நடைபெறும் சட்டசபை கூட்டத்தொடரில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்றார். சட்டசபை கூடியதும்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?