MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: VIDEO: சலூன் கடையாக மாறிய வங்கி ஏடிஎம்.. இது பீகார் வினோதம்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: VIDEO: சலூன் கடையாக மாறிய வங்கி ஏடிஎம்.. இது பீகார் வினோதம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - VIDEO: சலூன் கடையாக மாறிய வங்கி ஏடிஎம்.. இது பீகார் வினோதம்!

இந்தியா

VIDEO: சலூன் கடையாக மாறிய வங்கி ஏடிஎம்.. இது பீகார் வினோதம்!

Admin
Last updated: மே 11, 2026 8:58 மணி
Admin
Share
SHARE

பீகாரில் SBI வங்கி ஏடிஎம் ஒன்று சலூனாக மாற்றப்பட்ட வினோத சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பீகார் மாநிலம் தானாப்பூர் பகுதியில் உள்ள ரூபாஸ்பூர் என்ற இடத்தில் இந்த வினோத சலூன் அமைந்துள்ளது.

இந்த இடம் வெளிப்பார்வைக்கு அப்படியே எஸ்பிஐ ஏடிஎம் மையம் போலவே காட்சியளித்தது.

எஸ்பிஐ லோகோ, போர்டு மற்றும் ஏடிஎம் அறையின் வெளிப்புற வடிவமைப்பு என அனைத்தும் அப்படியே இருந்ததால், மக்கள் இது ஏடிஎம் என்று நினைத்தே உள்ளே சென்றுள்ளனர்.

In Patna’s Danapur, a closed SBI ATM has been turned into a hair salon. The bank rented out the space, but kept all the ATM signage outside leaving customers shocked to find barbers cutting hair inside! pic.twitter.com/d4CdbpKwME

பணம் எடுப்பதற்காகவோ அல்லது கணக்கில் உள்ள தொகையைச் சரிபார்ப்பதற்காகவோ உள்ளே சென்றவர்களுக்குப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

அங்கு ஏடிஎம் இயந்திரத்திற்குப் பதிலாக, முடி வெட்டும் நாற்காலிகள், கண்ணாடிகள் மற்றும் சவரம் செய்யும் உபகரணங்கள் இருந்தன.

உஷா வில்லா பகுதியில் செயல்பட்டு வந்த இந்த ஏடிஎம் இயந்திரம் சில மாதங்களுக்கு முன்பு அகற்றப்பட்டது. ஆனால், வங்கியின் பெயர்ப்பலகை மற்றும் லோகோ மாற்றப்படவில்லை.

அந்த காலி இடத்தை சலூன் நடத்துவதற்கு உரிமையாளர் வாடகைக்கு விட்டுள்ளார். சலூன் உரிமையாளரும் ஏடிஎம் போர்டை அகற்றாமல் அப்படியே கடையைத் தொடங்கியுள்ளார்.

இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் ‘ஏடிஎம் சலூன்’ என்ற பெயரில் வைரலானது. ந்த விஷயம் எஸ்பிஐ வங்கி அதிகாரிகளின் கவனத்திற்குச் சென்றதை அடுத்து, உடனடியாக அந்த இடத்திலிருந்த எஸ்பிஐ போர்டு மற்றும் லோகோக்கள் அகற்றப்பட்டுள்ளன.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article எம். ஜி.ஆர். திரைப்படக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை… இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்
Next Article “மல்யுத்தத்தை விட்டு என்னை விலக வைப்பதே அவர்களின் நோக்கம்” – வினேஷ் போகத்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது

சாவர்க்கர் சர்ச்சை: ராகுல் காந்திக்கு எதிரான வழக்கு தள்ளுபடி – உச்ச நீதிமன்றம்

சுதந்திரப் போராட்ட வீரர் வி.டி. சாவர்க்கர் குறித்து அவதூறாகப் பேசியதாக ராகுல் காந்தி…

ஆகஸ்ட் 14, 2026

பிரிவினையின்போது மோடி பிரதமராக இருந்திருந்தால்: யோகி ஆதங்கம்

இந்தியப் பிரிவினையின்போது நரேந்திர மோடியைப் போன்ற ஒருவர்…

ஆகஸ்ட் 14, 2026

குட்கா தடை: 24 மணி நேர கெடு விதித்த பாஜக எம்.பி ராகவேந்திரா

கர்நாடகாவில் குட்கா விற்பனை மீதான தடையை 24…

ஆகஸ்ட் 14, 2026

மராத்தி தெரியாவிட்டால் உரிமம் ரத்து: மராட்டிய அரசு அதிரடி

மராட்டிய அரசு, ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்கள்…

ஆகஸ்ட் 14, 2026

கரூர் சம்பவம்: அரசு வேலை ரத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு கருணை…

ஆகஸ்ட் 14, 2026

You Might Also Like

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம்
இந்தியா

திருப்பதி உண்டியலில் ரூ.4.72 கோடி குவிந்தது: பக்தர்கள் நீண்ட வரிசை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கையாக ரூ.4.72 கோடி வசூலானது. கோடை விடுமுறையால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது, இலவச தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

1 Min Read
யுனெஸ்கோ உலகப் பாரம்பரியப் பட்டியலில் சேர்க்கப்பட்ட சாரநாத்
இந்தியா

யுனெஸ்கோ பாரம்பரியப் பட்டியலில் சாரநாத்: இந்தியாவுக்கு 45-வது பெருமை

உத்தரப் பிரதேசத்தில் உள்ள பழமையான பௌத்த புனிதத் தலமான சாரநாத், யுனெஸ்கோ உலகப் பாரம்பரியப் பட்டியலில் அதிகாரப்பூர்வமாகச் சேர்க்கப்பட்டுள்ளது. இது இந்தியாவிற்கு 45-வது உலகப் பாரம்பரியச் சின்னமாகும்.

1 Min Read
இந்திய வெளியுறவு அமைச்சகம்
இந்தியா

வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை மசோதா: இந்தியாவின் உள் விவகாரம் என இந்தியா பதில்

வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தில் (FCRA) திருத்தங்கள் கொண்டுவரும் மசோதாவுக்கு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இது இந்தியாவின் இறையாண்மையுடன் தொடர்புடைய உள்நாட்டு விவகாரம்…

2 Min Read
இந்தியா

நீட் தேர்வு ரத்து: நாடு தழுவிய மாணவர் போராட்டங்கள் தீவிரம்!

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு, வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடு புகார்களைத் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டுள்ளது.கடந்த மே 3…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?