MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: விஜய் பதவியேற்பு விழா: முதல் வரிசை இருக்கையில் நடிகை திரிஷா
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: விஜய் பதவியேற்பு விழா: முதல் வரிசை இருக்கையில் நடிகை திரிஷா
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - விஜய் பதவியேற்பு விழா: முதல் வரிசை இருக்கையில் நடிகை திரிஷா

தமிழ்நாடு

விஜய் பதவியேற்பு விழா: முதல் வரிசை இருக்கையில் நடிகை திரிஷா

Admin
Last updated: மே 10, 2026 1:54 மணி
Admin
Share
SHARE

தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் பதவியேற்பு விழாவிற்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக செய்யப்பட்டுள்ளது. பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக பலரும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பதவியேற்பு விழாவில் வந்தவர்களில் முக்கியமானவர்களுக்காக இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. முதல் வரிசையில், த.வெ.க. தலைவர் விஜயின் பெற்றோருக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் நடிகை திரிஷா மற்றும் அவரது தாயாருக்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. விழாவிற்கு வந்த நடிகை திரிஷா விஜய் தாய் ஷோபாவை சந்தித்து பேசினார்.

மேலும் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டுள்ள சினிமா நண்பர்களுடன் நடிகை திரிஷா உற்சாகமாக உரையாடினார். பின்னர் நடிகை திரிஷாவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கோட் சூட் முதல் வந்தே மாதரம் வரை – முதல்வர் விஜய் பதவியேற்பு விழா ஹைலைட்ஸ்
Next Article “கஜானா காலி… அவகாசம் தேவை, வெள்ளை அறிக்கை வெளியிடுவேன்!” – முதல்வர் விஜய் முதல் உரை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

குருவாயூர் கோவிலில் திருமணத்திற்காக முன்பதிவு செய்யப்பட்ட தேதி

குருவாயூர் கோவிலில் 377 திருமணங்கள்: முன்பதிவு அமோகம்!

கேரளாவின் குருவாயூர் கோவிலில் ஆகஸ்ட் 23 அன்று 377 திருமணங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.…

ஆகஸ்ட் 12, 2026

16 வயது சிறுவன் குளத்தில் தங்கியது ஏன்? உடலில் எரிச்சல் காரணம்!

மேற்குவங்கத்தில் 16 வயது சிறுவன் உடலில் எரிச்சல்…

ஆகஸ்ட் 12, 2026

பெங்களூரு சிறையில் திடீர் சோதனை: பிரஜ்வல் ரேவண்ணாவிடம் செல்போன் சிக்கியது

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவிடம் இருந்து…

ஆகஸ்ட் 12, 2026

ஜாம்பி இளைஞர்கள்: பஞ்சாப்-ராஜஸ்தான் சர்ச்சை – பாஜக, ஆம் ஆத்மி இடையே வார்த்தை மோதல்

பஞ்சாபில் இளைஞர்கள் போதைப்பொருள் பயன்பாட்டால் 'ஜாம்பிகள்' போல…

ஆகஸ்ட் 12, 2026

24 மணி நேரமும் ரேஷன் அரிசி: சத்தீஸ்கரில் ‘அன்னபூர்த்தி தானிய ஏடிஎம்’ அறிமுகம்

சத்தீஸ்கரில் 24 மணி நேரமும் ரேஷன் அரிசி…

ஆகஸ்ட் 12, 2026

You Might Also Like

தமிழ்நாடு

ஆர்ப்பாட்டத்தில் திமுகவினர் கைது: கனிமொழி கண்டனம்

தங்களை ஜனநாயக சக்தியாக கூறிக்கொள்ளும் தவெக அரசு, எதிர்க்கட்சியினர் அறவழியில் போராட்டம் நடத்தவும் அனுமதிக்க மறுப்பதாக திமுக எம்.பி. கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார். ஜனநாயக வழியில் போராட்டம்…

1 Min Read
தமிழ்நாடு

சேலம் அருகே மின்னல் தாக்கி 15 ஆடுகள் உயிரிழப்பு!

சேலம் மாவட்டம் ஓமலூரில் மின்னல் தாக்கி 15 செம்மறி ஆடுகள் உயிரிழந்தன. மேலும், கனமழையால் வாழை மரங்கள் சேதமடைந்து, மின்கம்பங்கள் விழுந்தன.

1 Min Read
தமிழ்நாடு

வெறும் கையால் முழம் போடுவோம்: மத்திய பாஜக அரசுக்கு பெ. சண்முகம் கண்டனம்

மத்திய அரசு அறிவித்துள்ள 125 நாட்கள் வேலைவாய்ப்பு வெறும் ஆரவாரம் என்றும், நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.…

1 Min Read
தேவகோட்டை அருகே கண்டெடுக்கப்பட்ட 18 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு
தமிழ்நாடு

தேவகோட்டை அருகே 18 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதில் சிவன் கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலங்களை குறிக்கும் திரிசூலம் பொறிக்கப்பட்டுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?