MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: 24 வயது பெண்ணை 3-வது திருமணம் செய்த சாமியார்: முதல் மனைவி புகார்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: 24 வயது பெண்ணை 3-வது திருமணம் செய்த சாமியார்: முதல் மனைவி புகார்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - 24 வயது பெண்ணை 3-வது திருமணம் செய்த சாமியார்: முதல் மனைவி புகார்

தமிழ்நாடு

24 வயது பெண்ணை 3-வது திருமணம் செய்த சாமியார்: முதல் மனைவி புகார்

Admin
Last updated: ஜூலை 8, 2026 2:38 மணி
Admin
Share
ஆவடி அருகே கருப்பசாமி கோவில் பூசாரி சாந்த்குமார்
ஆவடி அருகே கருப்பசாமி கோவில் பூசாரி சாந்த்குமார்
SHARE

ஆவடி அருகே பொத்தூர் பகுதியில் வசிக்கும் சாந்த்குமார் (45), கருப்பசாமி கோவில் பூசாரியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு 2008-ல் கவுசல்யா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சாந்த்குமார், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு குறி சொல்லி வந்துள்ளார். இதன் மூலம் பல பெண்களுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், சாந்த்குமாரின் முதல் மனைவி கவுசல்யா, ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனது கணவர் மீது பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், 'எனது கணவருக்கு பல பெண்களுடன் தவறான தொடர்பு உள்ளது. தற்போது சென்னை கொளத்தூரைச் சேர்ந்த 24 வயது இளம்பெண்ணை குறி சொல்லி மயக்கி, மூன்றாவது திருமணம் செய்துகொண்டுள்ளார். எனவே, அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகார் மனுவின் அடிப்படையில், ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:policeஆவடிகருப்பசாமி கோவில்கவுசல்யாசாந்த்குமார்திருமணம்புகார்பெண்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article முதல்வர் விஜய் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்பு முதல்வர் விஜய் அதிரடி: நலத்திட்ட உதவிகள் அனைவருக்கும் சென்றடைய உத்தரவு
Next Article தெற்கு ரயில்வே அறிவித்துள்ள சிறப்பு ரயில்கள் குறித்த செய்தி சென்னையிலிருந்து மங்களூரு, கொல்லம், திருவனந்தபுரத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

வயநாடு நிலச்சரிவில் இருந்து மீட்கப்பட்ட மதுரை தம்பதி

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிர் தப்பிய மதுரை தம்பதி: வைரலாகும் வீடியோ

கேரளாவின் வயநாடு நிலச்சரிவில் சிக்கி, லாரிக்கு அடியில் இருந்தும் உயிர் தப்பிய மதுரை…

ஜூலை 8, 2026

இந்தூரில் சிறுத்தை தாக்குதல்: டெலிவரி ஊழியரை குறிவைத்த காட்சி வைரல்

இந்தூரில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தை, உணவு…

ஜூலை 8, 2026

பிவாண்டியில் ஸ்பைடர் மேன்: வெள்ளத்தில் போக்குவரத்து நெரிசலை சரிசெய்த இளைஞர்

பிவாண்டியில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில், ஸ்பைடர் மேன்…

ஜூலை 8, 2026

அமர்நாத் யாத்திரை: 5 நாட்களில் 1.13 லட்சம் பக்தர்கள் பனிலிங்க தரிசனம்

அமர்நாத் யாத்திரை: இமயமலையில் உள்ள அமர்நாத் குகைக்கோவிலில்…

ஜூலை 8, 2026

திருப்பதி உண்டியலில் ரூ.4.72 கோடி குவிந்தது: பக்தர்கள் நீண்ட வரிசை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கையாக…

ஜூலை 8, 2026

You Might Also Like

தமிழ்நாடு

புதிய டிசைனில் பொங்கல் வேட்டி, சேலை: ரேஷன் கார்டுதாரர்களுக்கு குட் நியூஸ்!

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு புதிய டிசைனில் வேட்டி, சேலைகளை வழங்குகிறது. இதற்காக ரூபாய் 300 கோடி முன்பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பயனாளிகளின் கைரேகை…

2 Min Read
தமிழ்நாடு

ஏற்காடு மலர் கண்காட்சி: சுற்றுலாப் பயணிகள் வருகையால் கடும் போக்குவரத்து நெரிசல்

சேலம் ஏற்காட்டில் நடைபெறும் 49-வது மலர் கண்காட்சியை காண சுற்றுலாப் பயணிகள் குவிவதால், மலைப்பாதை மற்றும் நகரப் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகள்…

1 Min Read
தமிழ்நாடு

விஜய் முதலமைச்சராக பதவி ஏற்கும் விழாவில் பங்கேற்க டெல்லியில் இருந்து புறப்பட்டார் ராகுல் காந்தி

தமிழக சட்டசபை தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களை பிடித்தது. காங்கிரஸ், இரண்டு இடது சாரி கட்சிகள், விசிக, ஐ.யு.மு.லீ. ஆதரவுடன்…

1 Min Read
தமிழ்நாடு

தேர்தல் வாக்குறுதிப்படி கடன் தள்ளுபடி: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

தேர்தல் வாக்குறுதிகளின்படி விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் சார்பில் தொடர்முழக்க போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

0 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?