MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: முன்ஜாமீன் கோரி செந்தில்பாலாஜி ஐகோர்ட்டில் மனு: ‘எனக்கும் தொடர்பில்லை’
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: முன்ஜாமீன் கோரி செந்தில்பாலாஜி ஐகோர்ட்டில் மனு: ‘எனக்கும் தொடர்பில்லை’
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - முன்ஜாமீன் கோரி செந்தில்பாலாஜி ஐகோர்ட்டில் மனு: ‘எனக்கும் தொடர்பில்லை’

தமிழ்நாடு

முன்ஜாமீன் கோரி செந்தில்பாலாஜி ஐகோர்ட்டில் மனு: ‘எனக்கும் தொடர்பில்லை’

Admin
Last updated: ஜூலை 7, 2026 3:39 மணி
Admin
Share
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்
SHARE

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியை கவிழ்க்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் தேடப்பட்டுவரும் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தற்போது எங்கு இருக்கிறார் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில், ஆட்சிக்கவிழ்ப்பு சதி தொடர்பாக முன்ஜாமின் கோரி அவர் உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார். கடந்த 27-ம் தேதிக்குப் பிறகு கட்சி கூட்டங்களில் அவர் பங்கேற்கவில்லை என்றும், அவரது செல்போன்களும் அணைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 7 நாட்களாக தலைமறைவாக உள்ள செந்தில்பாலாஜி, திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்திற்கும் சில நாட்களாக வரவில்லை.

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியை கவிழ்க்க முயற்சித்து, ஊத்தங்கரை தவெக எம்.எல்.ஏ இளையராஜாவிடம் ரூ.35 கோடி பேரம் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் இந்த முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தனது மனுவில், அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குதிரை பேரத்துக்கு தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் செந்தில்பாலாஜி குறிப்பிட்டுள்ளார். இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Anticipatory BailChennai High CourtCorruptionPoliticsSenthilbalajiTVKVIJAYஅரசியல்ஊழல்செந்தில்பாலாஜிசென்னை உயர்நீதிமன்றம்தவெகமுன்ஜாமீன்விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தமிழக முதல்வர் விஜய் முன்னிலையில் ஹிட்டாச்சி நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகும் காட்சி ஹிட்டாச்சி நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்: 1000 பேருக்கு வேலைவாய்ப்பு
Next Article நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அமைச்சர் கீர்த்தனா குழந்தையிடம் அத்துமீறல்: சீமான் கண்டனம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த துணை போலீஸ் சூப்பிரண்டு கைது செய்யப்பட்டார்

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த துணை போலீஸ் சூப்பிரண்டு கைது

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த துணை போலீஸ் சூப்பிரண்டு கைது. 300 கோடி…

ஜூலை 8, 2026

இந்தியாவில் 1.6 லட்சம் கணக்குகளை முடக்கிய மெட்டா நிறுவனம்

இந்தியாவில் சட்டவிரோத மற்றும் தவறான தகவல்களைப் பரப்பும்…

ஜூலை 8, 2026

கேரளாவில் நிலச்சரிவு: உயிரிழப்பு 5 ஆக அதிகரிப்பு

கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை காரணமாக சுரங்கப்பாதை…

ஜூலை 7, 2026

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு பால் கொடுத்த பன்றி: நெகிழ்ச்சி சம்பவம்

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு தாய் அன்புடன் பால்…

ஜூலை 7, 2026

கணவனை தீர்த்துக்கட்ட மனைவி திட்டமிட்ட கொடூரம்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து செய்த காரியம்!

வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவனை, தனது கள்ளக்காதலனுடன்…

ஜூலை 7, 2026

You Might Also Like

தமிழ்நாடு

அரசு கலைக் கல்லூரிகளில் 43% இடங்கள் காலியாக உள்ளன – காரணம் என்ன?

தமிழக அரசு கலைக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு முடிவடைந்தும், 43 சதவீத இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. இதற்கான காரணங்கள் குறித்து கல்வித்துறை ஆய்வு செய்து…

1 Min Read
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்
தமிழ்நாடு

தஞ்சை குப்பை கிடங்கை இடமாற்ற டிடிவி தினகரன் வலியுறுத்தல்

தஞ்சை மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள குப்பை கிடங்கை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள…

1 Min Read
தமிழ்நாடு

திருச்செந்தூர் கோயில் கேட்டை திறக்க கோரி அனிதா ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

திருச்செந்தூர் கோயில் சண்முக விலாச மண்டபத்தின் இரும்பு கேட்டை உடனடியாக திறக்க வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்தப்படும் என திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் முப்பழ பூஜை: 29-ந்தேதி சிறப்பு நிகழ்வு

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆனி மாத ஊஞ்சல் உற்சவ திருவிழாவின் முக்கிய நிகழ்வான முப்பழ பூஜை வருகிற 29-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் சிறப்பு பூஜைகள்…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?