MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பில்லை: ரவி சாஸ்திரி கடும் அதிருப்தி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > விளையாட்டு > வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பில்லை: ரவி சாஸ்திரி கடும் அதிருப்தி
விளையாட்டு

வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பில்லை: ரவி சாஸ்திரி கடும் அதிருப்தி

Admin
Last updated: July 2, 2026 11:03 am
Admin
Share
SHARE

இந்தியா-இங்கிலாந்து இடையேயான முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்படுவது குறித்து இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் 0-2 எனத் தோல்வியடைந்த போதிலும், வைபவ் சூர்யவன்ஷிக்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்படவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியிலும் அவர் பெஞ்சில் அமரவைக்கப்பட்டார். இதுகுறித்து சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் நிகழ்ச்சியில் பேசிய ரவி சாஸ்திரி, 'அவர் அயர்லாந்துக்கு எதிரான தொடரிலேயே விளையாடியிருக்க வேண்டும். பெல்ஃபாஸ்ட்டின் மெதுவான ஆடுகளங்களில் அயர்லாந்து பந்துவீச்சை அவர் துவம்சம் செய்திருப்பார். அவனது அதிரடிக்கு அந்தச் சிறிய மைதானம் பந்து நேராக கூரைக்குச் சென்றிருக்கும். அவர்களின் பேன்ட்டை உருவி இருப்பார். அவர் அங்கு நிச்சயம் விளையாடி இருக்க வேண்டும். ஐபிஎல் தொடரில் அனைத்து வேகப்பந்து வீச்சாளர்களையும் வெளுத்து வாங்கிய அவனை ஏன் இன்னும் பெஞ்சில் உட்கார வைத்து அழகு பார்க்கிறீர்கள்?' என்று காட்டமாக கேள்வி எழுப்பினார்.

வைபவ் சூர்யவன்ஷி அணியின் எக்ஸ்-ஃபேக்டர் என்றும், எந்தவொரு பயமும் இல்லாமல் விளையாடும் திறமை வாய்ந்தவர் என்றும் சாஸ்திரி குறிப்பிட்டார். முதல் 2 அல்லது 3 ஓவர்களிலேயே அதிரடியான தொடக்கத்தைத் தரக்கூடிய அவரால், அணியில் ஒரு இடத்தை உருவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அண்மையில் நடைபெற்ற அண்டர்-19 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 175 ரன்கள் குவித்து இந்தியாவுக்குக் கோப்பையை வென்று தந்தவர் வைபவ் சூர்யவன்ஷி. மேலும், ஐபிஎல் 2026 தொடரில் 776 ரன்கள் குவித்து ஆரஞ்சு கேப் வென்ற மிகக் குறைந்த வயது வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

இருப்பினும், இந்திய அணி நிர்வாகம் சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோரையே தொடக்க வீரர்களாக களம் இறக்கி வருகிறது. இங்கிலாந்து தொடரில் இன்னும் 4 டி20 போட்டிகள் மீதமுள்ள நிலையில், வைபவ் சூர்யவன்ஷிக்கு விளையாட வாய்ப்பு கிடைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:CricketRavi Shastriஇந்திய அணிகிரிக்கெட்டி20ரவி சாஸ்திரிவைபவ் சூர்யவன்ஷி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ‘தி ஒடிசி’ இறுதி டிரெய்லர் வெளியீடு: நோலன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைக்கிறார்
Next Article ஒரே மாணவிக்கு ரூ.2.10 லட்சம் சம்பளத்தில் 2 ஆசிரியர்கள்: விளாத்திகுளம் பள்ளி சர்ச்சை
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தமிழகம் தவிர்த்து வடமாநிலங்களில் 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு

தமிழகத்தில் 7 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், வடமாநிலங்களில் உள்ள 3 தொகுதிகளுக்கு…

July 2, 2026

ஜனாதிபதி மாளிகையில் ஜப்பான் பிரதமருக்கு பிரம்மாண்ட வரவேற்பு

டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தந்த…

July 2, 2026

இடைத்தேர்தல் நடத்தக்கூடாது: தேர்தல் ஆணையத்தில் அதிமுக மனு

அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம்…

July 2, 2026

திருமண நாள் கொண்டாடிய 2 நாட்களில் இளம்பெண் தற்கொலை: கணவன் கைது

திருமண நாளைக் கொண்டாடிய 2 நாட்களிலேயே, கணவனின்…

July 2, 2026

திருப்பதி உண்டியலில் ஒரே நாளில் ரூ.4.96 கோடி காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் மட்டும்…

July 2, 2026

You Might Also Like

விளையாட்டு

ஐபிஎல் 2026: 5 பயிற்சியாளர்கள் பதவி பறிபோகிறதா? ரசிகர்கள் அதிர்ச்சி!

19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பல அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற கடுமையாக போராடி வருகின்றன. ஆனால், மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் போன்ற…

2 Min Read
விளையாட்டு

லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட்-க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மெதுவான ஓவர் வீச்சு காரணமாக லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட்-க்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

1 Min Read
விளையாட்டு

சேப்பாக்கம் மைதானத்தில் அதிக ரன்கள் எடுத்த டாப் 5 இந்திய பேட்ஸ்மேன்கள்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த டாப் 5 இந்திய வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார்.

2 Min Read
லைஃப் ஸ்டைல்

வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் ஆனார் தமிம் இக்பால்!

முன்னாள் கேப்டன் தமிம் இக்பால் வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் நிரந்தர தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கிளப் பிரிவு தேர்தலில் அதிக வாக்குகள் பெற்று தனது தலைமைத்துவத்தை…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?