MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: 134 படங்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது: டெல்லி உயர்நீதிமன்றம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: 134 படங்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது: டெல்லி உயர்நீதிமன்றம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - 134 படங்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது: டெல்லி உயர்நீதிமன்றம்

தமிழ்நாடு

134 படங்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது: டெல்லி உயர்நீதிமன்றம்

Admin
Last updated: ஜூலை 1, 2026 11:42 காலை
Admin
Share
SHARE

இளையராஜா இசையமைத்த 134 படங்களின் இசை மற்றும் ஒலிப்பதிவு உரிமைகள் தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. 1976 முதல் 2001 வரையிலான காலகட்டத்தில் இளையராஜா இசையமைத்த சுமார் 134 திரைப்படங்களின் இசை மற்றும் ஒலிப்பதிவு உரிமைகள் தங்களுக்கே சொந்தம் என சரிகம நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. அந்த திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுடன் முறைப்படி ஒப்பந்தம் செய்து, நிரந்தரமான காப்புரிமையை தாங்கள் பெற்றுள்ளதாக சரிகம நிறுவனம் தரப்பில் வாதிடப்பட்டது.

இளையராஜா இந்தப் பாடல்களை தனது சொந்த பாடல்கள் என கூறி அமேசான் மியூசிக், ஐ-டியூன்ஸ், ஜியோசாவ்ன் போன்ற டிஜிட்டல் தளங்களில் பதிவேற்றியது சட்டவிரோதம் என சரிகம நிறுவனம் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தது. 1957 காப்புரிமை சட்டத்தின்படி, ஒரு படத்திற்காக உருவாக்கப்படும் இசைக்கு அந்த தயாரிப்பாளரே முதல் உரிமையாளர் என்பதை சரிகம தரப்பு வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.

இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், சரிகம நிறுவனத்தின் வாதத்தை ஏற்றுக்கொண்டு, 'முள்ளும் மலரும்', 'ராஜா பார்வை', '16 வயதினிலே', 'நெற்றிக்கண்' உள்ளிட்ட 134 படங்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது என உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், சரிகம இசை நிறுவனத்திற்கும் இளையராஜாவுக்கும் இடையே நிலவி வரும் இந்த பதிப்புரிமை பிரச்சனையில், சரிகம நிறுவனத்திற்கு சாதகமாக ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை நீக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இதன் மூலம், இந்த 134 படங்களின் இசை உரிம விவகாரத்தில் இளையராஜாவுக்கு தற்போதைக்கு இடைக்கால நிவாரணம் எதுவும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தீர்ப்பு இசைத்துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Ilaiyaraajaஇசை உரிமைகள்இளையராஜாசரிகமடெல்லி உயர்நீதிமன்றம்பதிப்புரிமை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தவெக எம்.எல்.ஏவிடம் பேரம்: யூடியூபர் திருநாவுக்கரசு கைது!
Next Article நாளை த.வெ.கவில் இணைகிறார் எம்.ஆர்.விஜயபாஸ்கர்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

வந்தே மாதரம் பாடல் சர்ச்சை குறித்த காங்கிரஸ் கட்சியின் விளக்கம்

வந்தே மாதரம் பாடல் சர்ச்சை: காங்கிரஸ் விளக்கம்

வந்தே மாதரம் பாடலின் முழு வடிவத்தை சோனியா காந்தி எதிர்த்ததாக பாஜக குற்றம்சாட்டிய…

ஆகஸ்ட் 15, 2026

பெங்களூரு: மனைவியை கொலை செய்து கணவன் தற்கொலை – அதிர்ச்சியில் மக்கள்

பெங்களூருவில் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை கொலை…

ஆகஸ்ட் 15, 2026

சுதந்திர தின உரையில் மோடி: 4 ஆண்டுகளில் மிகக் குறுகிய பேச்சு

சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி 75…

ஆகஸ்ட் 15, 2026

கணவருடன் மகிழ்ச்சியாக இருக்க மாத்திரை: மனைவி செய்த விபரீத செயல்!

கணவருடன் நீண்ட நேரம் மகிழ்ச்சியாக இருக்க உதவும்…

ஆகஸ்ட் 15, 2026

80வது சுதந்திர தினம்: வாகா எல்லையில் கோலாகல கொடி இறக்க நிகழ்வு

80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்தியா-பாகிஸ்தான் எல்லையான…

ஆகஸ்ட் 15, 2026

You Might Also Like

தற்கொலை செய்து கொண்ட பொறியியல் பட்டதாரி ஆனந்த் குமார்
தமிழ்நாடு

50 முறை முயற்சித்தும் அரசு வேலை கிடைக்காததால் பொறியியல் பட்டதாரி தற்கொலை

பீகாரில் 50-க்கும் மேற்பட்ட அரசு வேலைவாய்ப்பு தேர்வுகளில் தோல்வியடைந்ததால் மனமுடைந்த பொறியியல் பட்டதாரி ஆனந்த் குமார், கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது அப்பகுதியில்…

1 Min Read
தமிழ்நாடு

அமைச்சர்களின் செயல்பாடு கண்டனத்திற்குரியது – பிரேமலதா விஜயகாந்த்

டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக கே.வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டது குறித்து பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, அமைச்சருக்கு நிகரான அரசு பதவிக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டும்…

1 Min Read
தமிழ்நாடு

அதிமுகவில் எஸ்.பி.வேலுமணி, தங்கமணிக்கு மீண்டும் முக்கிய பதவி

அதிமுகவில் துணைப் பொதுச்செயலாளர்களாக எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், தங்கமணி உள்ளிட்ட பலர் அமைப்புச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

1 Min Read
தமிழ்நாடு

விடுமுறைக்கு சிறப்பு பேருந்துகள்: 1700 பஸ்கள் இயக்கம்!

கோடை விடுமுறை, சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்கள் நெருங்கி வருவதையொட்டி, பொதுமக்கள் சிரமமின்றி பயணிக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. இதன்படி,…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?