MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: முன்னாள் அமைச்சர் சிவசங்கர் மீது வேலைவாய்ப்பு மோசடி புகார்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > முன்னாள் அமைச்சர் சிவசங்கர் மீது வேலைவாய்ப்பு மோசடி புகார்!
தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் சிவசங்கர் மீது வேலைவாய்ப்பு மோசடி புகார்!

Admin
Last updated: June 29, 2026 11:34 am
Admin
Share
SHARE

போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த முன்னாள் அமைச்சர் சிவசங்கர் மீது வேலைவாய்ப்பு மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது திமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓய்வு பெற்ற எஸ்எஸ்ஐ சீனிவாசன் என்பவர் காவல் ஆணையரகத்தில் அளித்த புகார் மனுவில், தனது மகனுக்கு போக்குவரத்துத்துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, அப்போதைய அமைச்சர் சிவசங்கர் ரூ.23 லட்சம் கேட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், சிவசங்கரின் நெருங்கிய நண்பர் இளஞ்செழியன் என்பவரின் வங்கிக் கணக்குகளில் இந்தப் பணத்தை செலுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

பணத்தைப் பெற்றுக் கொண்டு வேலை வாங்கித் தராமல், இளஞ்செழியனும் சிவசங்கரும் தன்னை ஏமாற்றிவிட்டதாக சீனிவாசன் தனது புகாரில் கூறியுள்ளார். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

இந்த புகாரைத் தொடர்ந்து, முதற்கட்டமாக இளஞ்செழியன் மீது சென்னை அசோக் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஏற்கனவே, வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த வழக்கில் திமுக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி சிக்கியுள்ள நிலையில், மற்றொரு முன்னாள் அமைச்சரும் இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:செந்தில் பாலாஜிதமிழ்நாடு அரசியல்திமுகமுன்னாள் அமைச்சர் சிவசங்கர்வேலைவாய்ப்பு மோசடி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஃபோர்ட் மோட்டார்ஸ்: AI தொழில்நுட்பத்தால் சிக்கல் – பழைய ஊழியர்களுக்கு மீண்டும் வேலை!
Next Article கரூர் எம்எல்ஏ எம்.ஆர். விஜயபாஸ்கர் ராஜினாமா: தவெகவில் இணைகிறாரா?
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஆந்திராவில் 2 பல்கலைக்கழக விழாக்களில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்பு

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, ஆந்திர பிரதேச மத்திய பல்கலைக்கழகத்தின் முதல் பட்டமளிப்பு…

June 29, 2026

மாநிலங்களின் கஜானாவை நிரப்பும் மதுபான விற்பனை

பல்வேறு மாநிலங்களின் கஜானா மதுபான விற்பனை மூலம்…

June 29, 2026

ராஜஸ்தான்: ஜே.இ.இ. தேர்வுக்கு தயாரான மாணவி தற்கொலை

ராஜஸ்தானில், ஐ.ஐ.டி. கனவுடன் ஜே.இ.இ. தேர்வுக்கு தயாரான…

June 29, 2026

நேபாளத்தில் தவித்த 52 இந்திய யாத்ரீகர்கள் மீட்பு

கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரைக்கு சென்ற 52…

June 29, 2026

அயோத்தி ராமர் கோவில் வணிகமயம்: உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு

அயோத்தி ராமர் கோவில் ஆன்மிக மையமாக இருக்க…

June 29, 2026

You Might Also Like

தமிழ்நாடு

TN Assembly | தமிழக சட்டப்பேரைவ கூட்டத் தொடர் இன்று கூடுகிறது

தமிழகத்தில் 17-ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் இன்று (மே 11) காலை 9.30 மணிக்கு கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் புதிதாக தேர்வாகி இருக்கும் சட்டப்பேரவை உறுப்பினர்கள்…

1 Min Read
தமிழ்நாடு

கோடை வெப்பம்: சென்னை மாநகராட்சி வெளியிட்ட முக்கிய வழிகாட்டுதல்கள்

தமிழகத்தில் அதிகரித்து வரும் கோடை வெப்பத்தை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய ஆலோசனைகள், முதலுதவி முறைகள் மற்றும் மருத்துவ வசதிகள்…

2 Min Read
தமிழ்நாடு

தஞ்சையில் வீட்டில் தூங்கிய பெண்கள்.. 8½ பவுன் நகை திருட்டு!

தஞ்சாவூர் பட்டுக்கோட்டையில் வீட்டில் தூங்கிய பெண்களிடம் 8½ பவுன் நகைகளை திருட முயன்றபோது தடுக்க வந்த குடும்பத்தலைவர் தாக்கி காயப்படுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

தமிழ்நாடு பொது சுகாதாரத்தை வலுப்படுத்த ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழ்நாட்டின் பொது சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அரசு மருத்துவமனைகளில் 24 மணி…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?