MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை

தமிழ்நாடு

கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை

Admin
Last updated: மே 9, 2026 9:40 காலை
Admin
Share
SHARE

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த அணங்காநல்லூர் வேலாயுதம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார். இவரின் மனைவி சங்கீதா. இவர்களுக்கு 2 மகன்கள் இருந்தனர்.

மூத்த மகன் சிவசங்கரன் (27 வயது) டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு சங்கீதா மற்றும் இளைய மகன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். வீட்டுக்கு வெளியே கட்டிலில் சிவசங்கரன் தூங்கி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. நேற்று அதிகாலை எழுந்து பார்த்தபோது சிவசங்கரனை காணவில்லை. பக்கத்தில் உள்ள மற்றொரு வீட்டில் பார்த்தபோது, அங்கு கூரையில் சேலையால் தூக்குப்போட்டு சிவசங்கரன் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

இது குறித்து குடியாத்தம் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், சிவசங்கரனின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த சிவசங்கரன் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article விசிக அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்ட புதிய சோஃபாக்கள் யாருக்காக?
Next Article கொல்கத்தா அணிக்கு 143 ரன்கள் நிர்ணயித்த டெல்லி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

சென்னை உயர் நீதிமன்றத்தில் 15 புதிய நீதிபதிகள் பதவியேற்பு விழா

சென்னை ஐகோர்ட்டில் 15 புதிய நீதிபதிகள் பதவியேற்பு

சென்னை உயர் நீதிமன்றத்தில் 5 நிரந்தர மற்றும் 10 கூடுதல் நீதிபதிகள் உட்பட…

ஆகஸ்ட் 9, 2026

இந்தி பேச மறுத்ததால் டெலிவரி ஊழியர் தாக்கப்பட்டார்: 4 பேர் மீது வழக்கு

பெங்களூருவில், இந்தி பேச மறுத்ததாக கூறி ஜெப்டோ…

ஆகஸ்ட் 9, 2026

மேற்குவங்க பயிற்சி மருத்துவர் கொலை: இரண்டாம் ஆண்டு நினைவு நாள் அஞ்சலி

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் 2024ல் பாலியல் வன்கொடுமை…

ஆகஸ்ட் 9, 2026

புதுச்சேரியில் அமித்ஷா பங்கேற்ற விழாவில் காவலர்கள் மயக்கம்

புதுச்சேரியில் மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்ற…

ஆகஸ்ட் 9, 2026

காங்கிரஸ் எதிர்க்கும் எப்சிஆர்ஏ மசோதா: மல்லிகார்ஜுன கார்கே அறிவிப்பு

வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளும்…

ஆகஸ்ட் 9, 2026

You Might Also Like

எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி
தமிழ்நாடு

விஜய் நாலாந்தர பேச்சாளர் போல பேசுகிறார்: இபிஎஸ் விமர்சனம்

தவெக அரசு அமைந்து 60 நாட்கள் ஆகியும் உருப்படியான சாதனைகள் இல்லை என எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டினார். முதலமைச்சர் விஜய் நாலாந்தர பேச்சாளர் போல பேசுவதாகவும் விமர்சித்தார்.

2 Min Read
தமிழ்நாடு

உதயநிதி ஸ்டாலின்: அமைச்சர் ஒருவர் பேசிட்டே இருந்திருக்கிறார் – சட்டப்பேரவை மரபு கேள்வி

சட்டப்பேரவையில் அவை முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்ட பின்னரும் அமைச்சர் ஒருவர் தொடர்ந்து பேசியது மரபுக்கு புறம்பானது என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

1 Min Read
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் குழந்தை திருமண தடுப்பு குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பேசுகிறார்
தமிழ்நாடு

18 வயதுக்கு முன் திருமணம்: 2 ஆண்டு சிறை – ஆட்சியர் எச்சரிக்கை!

திருவாரூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு முன் பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைத்தால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். குழந்தை திருமணங்களைத்…

3 Min Read
தமிழ்நாடு

கோவை-சென்னை ரயில்கள் பகுதியாக ரத்து: ரயில்வே அறிவிப்பு

தண்டவாளம் பராமரிப்பு பணிகள் காரணமாக, சென்னை-கோவை இன்டர்சிட்டி விரைவு ரயில் சென்னைக்கும் காட்பாடிக்கும் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகளை செய்ய அறிவுறுத்தல்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?