MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: வாடகை செலுத்த முடியாமல் ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை: கேரளாவில் சோகம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > இந்தியா > வாடகை செலுத்த முடியாமல் ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை: கேரளாவில் சோகம்
இந்தியா

வாடகை செலுத்த முடியாமல் ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை: கேரளாவில் சோகம்

Admin
Last updated: June 28, 2026 6:11 pm
Admin
Share
SHARE

கேரளாவின் பிறவம் அருகே, வீட்டு வாடகை செலுத்த முடியாத விரக்தியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவத்தில் 7 வயது சிறுமி, 2 வயது குழந்தை, தாய் மற்றும் தந்தை என அனைவரும் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 26-ம் தேதி பார்வையற்ற தாயின் உடலும், 2 வயது மகனின் உடலும் மூவாற்றுப்புழை ஆற்றில் கண்டெடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, 27-ம் தேதி தந்தையின் உடலும் மீட்கப்பட்டது. இன்று காலை, 7 வயது மகளின் உடலும் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டு வாடகை செலுத்த முடியாமல் மிகுந்த சிரமத்தில் இருந்த குடும்பத்தினர், இது தொடர்பாக கோத்தமங்கலம் காவல் நிலையத்தை அணுகி நிதி உதவி கோரியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு மாற்று வீடு ஏற்பாடு செய்யப்பட்டு, இன்று இடம் மாற்றும் பணிகளும் திட்டமிடப்பட்டிருந்தன. ஆனால், அதற்குள் குடும்பத்தினர் இந்த கொடூர முடிவை எடுத்திருப்பது வேதனையளிப்பதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

உறவினர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ள போலீசார், இது இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:KeralaSuicideகுடும்ப சோகம்கேரளாதற்கொலைவாடகை பிரச்சினை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பதவிக்காக அணி மாறுவது தவறு – கிருஷ்ணசாமி விமர்சனம்
Next Article தூத்துக்குடியில் 2,070 போதை மாத்திரைகள் பறிமுதல்: 3 பேர் கைது
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டெல்லி, உத்தராகண்டில் பயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கை

டெல்லி மற்றும் உத்தராகண்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.…

June 28, 2026

வாடகை செலுத்த முடியாமல் ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை: கேரளாவில் சோகம்

கேரளாவின் பிறவம் அருகே, வீட்டு வாடகை செலுத்த…

June 28, 2026

தங்க இறக்குமதி குறைந்தது – பிரதமர் மோடி

விநாயகர் சதுர்த்திக்கு களிமண் சிலைகளையே வாங்க வேண்டும்…

June 28, 2026

முன்னாள் காதலியை கடத்த முயன்ற இளைஞர் காரில் கருகி பலியான சோகம்

கர்நாடகாவில் முன்னாள் காதலியுடன் சேர்ந்து தற்கொலைக்கு முயன்ற…

June 28, 2026

இந்தியாவில் சிகரெட் புகைப்போர் எண்ணிக்கை குறைந்தது – காரணம் என்ன?

இந்தியாவில் சிகரெட் புகைப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.…

June 28, 2026

You Might Also Like

இந்தியா

புற்றுநோய்க்கு புதிய மருந்து: இந்திய ரோச் பார்மா அறிமுகம்!

இந்திய ரோச் பார்மா நிறுவனம், நுரையீரல் புற்றுநோய்க்கு கீமோதெரபிக்கு மாற்றாக 'டெசென்ட்ரிக்' என்ற புதிய நோய் எதிர்ப்பு மருந்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை சாமானிய மக்களை கவலையடையச்…

1 Min Read

எல்லை பாதுகாப்பில் பெண்களின் பங்கு ஆண்களை விட அதிகம் – அமித் ஷா

ராஜஸ்தானில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, எல்லை பாதுகாப்பில் பெண்களின் பங்களிப்பு ஆண்களை விட அதிகம் என்றும், 2030க்குள் பெண்களுக்கு அனைத்து…

1 Min Read
இந்தியா

மேற்கு வங்கத்தில் 100 திரிணமூல் கவுன்சிலர்கள் ராஜினாமா: பாஜகவில் குவியும் தலைவர்கள்

மேற்கு வங்கத்தில் 100க்கும் மேற்பட்ட திரிணமூல் காங்கிரஸ் கவுன்சிலர்கள் ராஜினாமா செய்துள்ளனர். பாஜகவில் இணையும் தலைவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், திரிணமூல் காங்கிரஸ் கட்சி பெரும் பின்னடைவை…

2 Min Read
இந்தியா

உலகளவில் ஆயுத ஏற்றுமதியில் இந்தியா முதலிடம் பிடிக்கும் – ராஜ்நாத் சிங்

மகாராஷ்டிராவின் ஷீரடியில் புதிய பாதுகாப்பு தளவாட உற்பத்தி ஆலையை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியா விரைவில் உலகிலேயே மிகப்பெரிய ஆயுத ஏற்றுமதி நாடாக…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?