MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: திருமண வீட்டில் ஒப்பாரி அழலாமா? – தவெக கேள்வி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > திருமண வீட்டில் ஒப்பாரி அழலாமா? – தவெக கேள்வி
தமிழ்நாடு

திருமண வீட்டில் ஒப்பாரி அழலாமா? – தவெக கேள்வி

Admin
Last updated: June 28, 2026 4:11 pm
Admin
Share
SHARE

திருமண நிகழ்ச்சியில் ஒப்பாரி வைத்து அழுவது போல் அரசியல் பேசுவது சரியல்ல என தவெக கட்சி விமர்சித்துள்ளது. சட்டப்பேரவையை சினிமா படப்பிடிப்பு தளம் போல மாற்றிவிட்டதாக எதிர்க்கட்சி தலைவர் விமர்சித்த நிலையில், தவெகவின் ஐடி பிரிவு தனது எக்ஸ் தளத்தில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளது.

'திருமணம் நடக்கும் இடத்தில் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அங்கு சென்று மணமக்களை வாழ்த்தி, ஓரளவு அரசியல் பேசினால் பரவாயில்லை. ஆனால், ஒப்பாரி வைத்து அழுவது போல் அரசியல் பேசுவது சரியா?' என தவெக கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், 'டீம்கா ஆட்சியில் இருந்தபோது உதவாநிதிக்கு படப்பட்டியல் போட்டு பாடாவதி திணை பாடிய சித்தரஞ்சன்சாலையின் சின்சியர் கொத்தூஸ்கள் செய்தது எல்லாம் மறந்துவிட்டதா?' என்றும் விமர்சித்துள்ளது.

இதனால் தான் தற்போது எதற்கெடுத்தாலும் சினிமா, ஷூட்டிங் என்று புலம்பிக் கொண்டிருக்கிறீர்கள். ஐந்து ஆண்டுகளாக சினிமாவை சுருட்டி வைத்திருந்த சிவப்பு பூதம், இப்போது ஏதோ சித்தாந்தம் பேசுவது போல் பேசினால் சிரிப்பாக இருக்கிறது. மக்கள், இளைஞர்கள், பெண்கள் ஏன் குழந்தைகள் மீதும் வன்மத்தை கொட்டிய நீங்கள், இப்போது சினிமா மீதும் கொட்ட ஆரம்பித்தது ஏன்? சிவப்பு பூதம் சிதைந்துவிட்டதா? இனி சினிமாவைக் கொண்டும் பணம் பார்க்க வழி இல்லை என்ற எரிச்சலா? என்று தவெக ஐடி பிரிவு குறிப்பிட்டுள்ளது.

'போங்கள், வேறு எங்காவது டீம்கா கிளையைத் தொடங்கும் வியாபாரத்தைப் பாருங்கள்' என்று தவெக ஐடி பிரிவு தனது பதிவில் குறிப்பிட்டுள்ளது. திருமண வீட்டில் ஒப்பாரி வைத்து அழுவது போல் அரசியல் பேசுவது சரியல்ல என தவெக கட்சி விமர்சித்துள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Politicsஅரசியல் விமர்சனம்ஒப்பாரிதமிழ்நாடு அரசியல்தவெகதிருமணம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article அமைச்சர்களின் செயல்பாடு கண்டனத்திற்குரியது – பிரேமலதா விஜயகாந்த்
Next Article நெல்லை மாநகரை விட்டு வெளியேற 5 பேருக்கு உத்தரவு
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

வாடகை செலுத்த முடியாமல் ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை: கேரளாவில் சோகம்

கேரளாவின் பிறவம் அருகே, வீட்டு வாடகை செலுத்த முடியாத விரக்தியில் ஒரே குடும்பத்தைச்…

June 28, 2026

தங்க இறக்குமதி குறைந்தது – பிரதமர் மோடி

விநாயகர் சதுர்த்திக்கு களிமண் சிலைகளையே வாங்க வேண்டும்…

June 28, 2026

முன்னாள் காதலியை கடத்த முயன்ற இளைஞர் காரில் கருகி பலியான சோகம்

கர்நாடகாவில் முன்னாள் காதலியுடன் சேர்ந்து தற்கொலைக்கு முயன்ற…

June 28, 2026

இந்தியாவில் சிகரெட் புகைப்போர் எண்ணிக்கை குறைந்தது – காரணம் என்ன?

இந்தியாவில் சிகரெட் புகைப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.…

June 28, 2026

மகளிர் இலவச பயணத்தால் தனியார் பஸ் சேவை நிறுத்தம்!

மகளிர் இலவச பஸ் பயணத் திட்டத்தால் தனியார்…

June 28, 2026

You Might Also Like

தமிழ்நாடு

கல்வி வழங்கி குழந்தைகளின் வாழ்வை ஒளிரச் செய்வோம்: முதல்வர் விஜய்

குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவோம் என முதல்வர் விஜய் உறுதியளித்துள்ளார். குழந்தைகளின் வாழ்வை கல்வி மூலம் ஒளிரச் செய்ய அரசு நடவடிக்கை எடுக்கும் எனத்…

1 Min Read
தமிழ்நாடு

தூத்துக்குடியில் 65 கிலோ புகையிலை பறிமுதல்: ஒருவர் கைது

தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியில் 65 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் ஒரு செல்போனை போலீசார் பறிமுதல் செய்து, குற்றவாளி ஒருவரை கைது செய்துள்ளனர். இந்த…

1 Min Read
தமிழ்நாடு

தூத்துக்குடியில் 5 மையங்களில் நீட் மறுதேர்வு: 2,015 பேர் பங்கேற்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் 5 மையங்களில் நீட் மறுதேர்வு நடைபெற உள்ளது. இதில் 2,015 மாணவர்கள் பங்கேற்க உள்ளனர் என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.

1 Min Read
அரசியல்

தமிழக அமைச்சரவை: காங்கிரஸுக்கு 2 சீட்? ராஜேஷ், விஸ்வநாதன் போட்டி!

தமிழகத்தில் புதிய திமுக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சர்கள் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், கிள்ளியூர் எம்.எல்.ஏ. ராஜேஷ் குமார் மற்றும் மேலூர் எம்.எல்.ஏ. பி.…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?