MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: நீட் தேர்வு குளறுபடி: 40 நாள் போராட்டம் அறிவித்த காங்கிரஸ்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: நீட் தேர்வு குளறுபடி: 40 நாள் போராட்டம் அறிவித்த காங்கிரஸ்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - நீட் தேர்வு குளறுபடி: 40 நாள் போராட்டம் அறிவித்த காங்கிரஸ்

தமிழ்நாடு

நீட் தேர்வு குளறுபடி: 40 நாள் போராட்டம் அறிவித்த காங்கிரஸ்

Admin
Last updated: ஜூன் 26, 2026 2:34 மணி
Admin
Share
SHARE

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததால், மே 3ஆம் தேதி நடைபெற்ற தேர்வு ரத்து செய்யப்பட்டதையடுத்து, லட்சக்கணக்கான மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இது தொடர்பாக கேரள மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் ரோஜி ஜான் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், 'கடந்த காலங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால், அதன் பிறகு என்ன நடந்தது, அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்த விவரங்கள் இல்லை. கடந்த 5, 6 ஆண்டுகளில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வால் தற்கொலை செய்துள்ளனர். வினாத்தாள் கசிவால் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் இதுவரை 14 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் 3 பேர்' என்றார்.

மேலும், 'இந்தியாவில் நடைபெற்ற 94 வகையான தேர்வுகளில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன. வருடத்திற்கு 6 கோடி மாணவர்கள் இந்த முறைகேடுகளால் பாதிக்கப்படுகின்றனர். ஒரு மாணவர் நீட் தேர்வுக்கு தயாராக குறைந்தபட்சம் 5 லட்சம் முதல் 6 லட்சம் ரூபாய் வரை செலவு செய்கிறார். இதன் அடிப்படையில் பார்த்தால், சுமார் 3 லட்சம் கோடி ரூபாய் வீணாகியுள்ளது' என்றும் அவர் தெரிவித்தார்.

'டிஜிட்டல் இந்தியா' என பெருமை பேசும் பாஜக அரசால், ஒரு தேர்வை கூட முறையாக நடத்த முடியவில்லை. நீட் தேர்வினால் மாணவர்களிடையே தீவிர மனநல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதற்கு மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக ராஜிநாமா செய்ய வேண்டும்' என அமைச்சர் ரோஜி ஜான் வலியுறுத்தினார்.

'மத்திய அரசிடம் நாங்கள் 4 கோரிக்கைகளை முன்வைக்கிறோம். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வேண்டும், நீட் தேர்வில் நடைபெறும் குளறுபடிகளை களைய வேண்டும், தேர்வு முறைகளை மாற்றி அமைக்க வேண்டும், அனைத்து தேர்வுகளுக்கும் வருடாந்திர அட்டவணைகள் வெளியிட வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, 40 நாட்கள் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெறும். அதன் நிறைவாக ஆகஸ்ட் 9ஆம் தேதி டெல்லியில் மிகப்பெரிய மாணவர் போராட்டம் நடத்தப்படும்' என அவர் கூறினார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:CongressNEETUGCகாங்கிரஸ்நீட் தேர்வுபோராட்டம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article முதல்-அமைச்சர் விஜய்: போதைக்கு எதிராக இளைஞர்களுடன் ஓட்டம்
Next Article வைகோவின் கனவுக்கு சிக்கல்: ராஜினாமா செய்ய மறுக்கும் எம்எல்ஏ!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அசாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி

அசாம் வெள்ளம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 100 ஆனது

அசாம் வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. 10 மாவட்டங்களில் 1.37…

ஆகஸ்ட் 11, 2026

ஜார்க்கண்டில் மாணவர் பேரணி மீது தடியடி: பலர் காயம்

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில், சட்டப்பேரவையை நோக்கி பேரணி…

ஆகஸ்ட் 11, 2026

நீட் தேர்வு: மாணவர்கள் மீது நடவடிக்கை – மத்திய அரசு பொறுப்பேற்க ராகுல் காந்தி வலியுறுத்தல்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடிய…

ஆகஸ்ட் 11, 2026

நாடாளுமன்றத்தில் அமித் ஷா விளக்கம் அளிப்பார்: கிரண் ரிஜிஜு

மாணவர்கள் போராட்ட விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் மத்திய…

ஆகஸ்ட் 11, 2026

மாணவர்களை விமானத்தில் அழைத்துச் சென்ற ஆசிரியர்கள்: நெகிழ்ச்சி சம்பவம்

ஆந்திர மாநிலம், ஏலூரு மாவட்டம், பெதநின்ற கொலனு…

ஆகஸ்ட் 11, 2026

You Might Also Like

மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு
தமிழ்நாடு

மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு

நடப்பாண்டுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நிறைவடைந்த நிலையில், மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.

1 Min Read
தமிழக மீனவர்களுக்கான மீன்பிடி உதவித்தொகை உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிடும் அமைச்சர் மரியவில்சன்
தமிழ்நாடு

மீனவர்களுக்கு ரூ.7000 உதவித்தொகை: அமைச்சர் அறிவிப்பு

தமிழக மீனவர்களுக்கான மீன்பிடி உதவித் தொகையை ரூ.6000-ல் இருந்து ரூ.7000 ஆக உயர்த்தி, ரூ.139 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அமைச்சர் மரியவில்சன் அறிவித்துள்ளார். மேலும், பல்வேறு…

2 Min Read
தமிழ்நாடு

தூத்துக்குடியில் பயங்கரம்: லாரிகள் மோதி விபத்து, டிரைவர் படுகாயம்

தூத்துக்குடி அருகே நான்கு வழிச்சாலையில் இன்று காலை ஏற்பட்ட கோர விபத்தில், கண்டெய்னர் லாரி மற்றும் நிலக்கரி ஏற்றி வந்த லாரி நேருக்கு நேர் மோதி பள்ளத்தில்…

1 Min Read
நாடாளுமன்ற கட்டிடம்
தமிழ்நாடு

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20-ல் தொடக்கம்!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 13 வரை நடைபெறும். மகளிர் இட ஒதுக்கீடு, தொகுதி மறுவரையறை மசோதாக்கள் விவாதிக்கப்படும்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?