MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: இந்து விரோத ஆட்சி மாறவில்லை – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > லைஃப் ஸ்டைல் > இந்து விரோத ஆட்சி மாறவில்லை – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
லைஃப் ஸ்டைல்

இந்து விரோத ஆட்சி மாறவில்லை – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

Admin
Last updated: June 22, 2026 6:53 pm
Admin
Share
SHARE

முதல்வர் நாற்காலி மாறியிருந்தாலும், இந்து விரோத ஆட்சி மாறவில்லை என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாவது:

'திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற ஆணையிட்ட இரு உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாக திரு. ஜோசப் விஜய் அரசு தெரிவித்துள்ளது, அதன் இந்து விரோத முகத்தை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது. தமிழர் பண்பாட்டு உரிமையான தீபமேற்றுதலை முந்தைய இந்து விரோத திமுக அரசு தடுத்த நிலையில், அதே சதிச் சுவடுகளைத் தானும் பின்பற்றி மக்களின் உரிமைகளைப் பறிப்பது தான் முதல்வர் திரு. விஜய் அவர்களின் மாற்று சக்தியா? இதுதான் அனைவருக்குமான அரசா?

ஒன்று நிச்சயம்! அதிகார மமதையில், மக்களின் மதஉரிமைகளை முடக்கிப்போட எத்தனை ஆட்சியாளர்கள் மேல்முறையீடு செய்தாலும், தர்மம் ஒருபோதும் தோற்காது என்ற உறுதியான நம்பிக்கை தமிழக மக்களுக்கு உள்ளது. எங்கு சென்றாலும் நீதி வெல்லும்! தமிழர் பண்பாட்டு உரிமை காக்கப்படும்! திருப்பரங்குன்ற தீபத்தூண் நிச்சயம் ஒளிரும்' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அரசியல்இந்து விரோதம்தமிழ்நாடுநயினார் நாகேந்திரன்பாஜக
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மெதுவான ஓவர்: இங்கிலாந்துக்கு ICC அபராதம், WTC புள்ளிகள் பறிப்பு
Next Article ஓ.டி.டி.யில் ‘பிளாஸ்ட்’ திரைப்படம்: எப்போது, எங்கே பார்க்கலாம்?
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் ஜார்ஜ் குரியன் ராஜினாமா: ஜனாதிபதி ஏற்பு

மத்திய இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் முடிந்த…

June 24, 2026

மும்பையில் ரெட் அலர்ட்: கனமழை எச்சரிக்கை

மும்பையில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இந்திய…

June 24, 2026

செருப்பால் தாக்கப்பட்ட சிறுவர்கள்: பள்ளி மைதானத்தில் கொடூரம்

பள்ளி மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிய சிறுவனை கட்டிவைத்து…

June 24, 2026

முதல்-மந்திரி பதவி எனக்கு வழங்கப்பட்டது – டி.கே.சிவக்குமார்

கட்சி மேலிடம் தனக்கு முதல்-மந்திரி பதவியை வழங்கியதாகவும்,…

June 24, 2026

ஜார்கண்ட் டி20 இறுதிப் போட்டி: கூட்ட நெரிசலில் திருட்டு, காயமடைந்தோர்

ஜார்கண்ட் டி20 லீக் இறுதிப் போட்டியில் கூட்ட…

June 24, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

டிரம்ப் பேச்சு சர்ச்சை: பணவீக்கம் பிடிக்கும் என அதிபர் கருத்து

அமெரிக்காவில் பணவீக்கம் குறித்த சர்ச்சை வெடித்துள்ளது. 'எனக்கு பணவீக்கம் பிடிக்கும்' என அதிபர் டிரம்ப் கூறியதாகக் கூறப்படும் கருத்து, எரிசக்தி விலை உயர்வால் அவதிப்படும் மக்களிடையே கோபத்தை…

1 Min Read
தமிழ்நாடு

முதல்-அமைச்சர் விஜய்யுடன் செஸ் விளையாடிய பிரக்ஞானந்தா!

செஸ் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, முதல்-அமைச்சர் விஜய்யுடன் செஸ் விளையாடிய அனுபவம் மிகுந்த மகிழ்ச்சி அளித்ததாகக் கூறினார். தொடர் முடிந்த உடனேயே முதல்வர் தன்னை அழைத்து பாராட்டியதாகத் தெரிவித்தார்.

1 Min Read
தமிழ்நாடு

வெள்ளை அறிக்கை மக்களை ஏமாற்றும் நாடகமாக இருக்கக்கூடாது – வானதி சீனிவாசன்

ஆண்டுதோறும் நிதி நிலை மற்றும் கடன் சுமையை குறைக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பதை வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். இந்த…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

விசாகப்பட்டினம் இரும்பாலை தீ விபத்து: 8 தொழிலாளர்கள் உயிரிழப்பு

விசாகப்பட்டினம் இரும்பு ஆலையில் உருகிய எஃகு கலன் வெடித்ததில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர். மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?