தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் அடுத்த 2 நாட்கள் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
மதுரை, திண்டுக்கல், தேனி, தென்காசி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணிப்பு..
தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் அடுத்த 2 நாட்கள் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
மதுரை, திண்டுக்கல், தேனி, தென்காசி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணிப்பு..
மத்திய அரசின் தவறான கொள்கைகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். பெட்ரோல்,…
பெட்ரோல், டீசல் விலையில் ஏற்பட்ட திடீர் லிட்டருக்கு…
ஆந்திராவில் வெள்ளிக்கிழமை முதல் 'வாகனமில்லா தினம்' கடைபிடிக்கப்படும்.…
கேரளாவில் பயன்பாட்டில் இல்லாத பொது கிணற்றில் இருந்து…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி…
தமிழகத்தில் 10 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். உளவுத்துறை டிஜிபி சைபர் கிரைம் டிஜிபியாகவும், பாதுகாப்பு உளவுப்பிரிவு டிஐஜியாக தர்மராஜனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக சட்டசபையில் இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆளும் த.வெ.க. அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளது. மாமல்லபுரத்தில் தங்கியிருந்த எம்.எல்.ஏ.க்கள் சொகுசு பேருந்தில் சட்டசபைக்கு வந்தனர்.…
தமிழ்நாட்டில் அமைய உள்ள தவெக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு என அறிவிப்பு... தமிழ்நாட்டில் அமைய உள்ள தவெக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் நிபந்தனையற்ற ஆதரவு. இந்திய…
அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவை அடுத்து, சட்டமன்ற குழுத் தலைவர் யார் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் சபாநாயகரிடம் உள்ளது.
Sign in to your account