MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: கொல்கத்தாவில் சர்வதேச யோகா தினம்: பிரதமர் மோடி தலைமையில் பிரம்மாண்ட கொண்டாட்டம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > இந்தியா > கொல்கத்தாவில் சர்வதேச யோகா தினம்: பிரதமர் மோடி தலைமையில் பிரம்மாண்ட கொண்டாட்டம்!
இந்தியா

கொல்கத்தாவில் சர்வதேச யோகா தினம்: பிரதமர் மோடி தலைமையில் பிரம்மாண்ட கொண்டாட்டம்!

Admin
Last updated: June 21, 2026 10:37 am
Admin
Share
SHARE

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கொல்கத்தாவில் பிரம்மாண்ட கொண்டாட்டம் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

யோகா தினத்தை ஆண்டுதோறும் கொண்டாட வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தினார். இதற்காக அவர் 2014ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றினார். அமெரிக்கா, கனடா, சீனா உள்ளிட்ட பல நாடுகள் அவரது பரிந்துரையை ஆதரித்தன. இதன் விளைவாக, 2014ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி, 193 உறுப்பினர்கள் கொண்ட ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது ஜூன் 21ம் நாளை சர்வதேச யோகா தினமாக அறிவித்தது.

இந்த ஆண்டு, இந்தியா உட்பட 135க்கும் மேற்பட்ட நாடுகளில் யோகா பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் நடைபெறும் கொண்டாட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமை தாங்குவார். மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் யோகா சங்கம் சார்பாக, நாடு முழுவதும் ஒரே நேரத்தில் பிரதமர் மோடியுடன் யோகா நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக yoga.ayush.gov.in/yoga-sangam என்ற இணையதளத்தில் யோகா சங்க நிகழ்வுகளை பதிவு செய்யுமாறு ஆயுஷ் அமைச்சகம் அழைப்பு விடுத்திருந்தது.

இந்த அழைப்பிற்கு நாடு முழுவதும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. பள்ளிகள், கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமூகக் குழுக்கள் என பல்வேறு அமைப்புகள் பிரதமர் தலைமையிலான யோகா கொண்டாட்டத்தில் பங்கேற்க ஆர்வத்துடன் பதிவு செய்துள்ளன. நாடு முழுவதும் 778 மாவட்டங்களில் இருந்து, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்தும் அமைப்புகள் பதிவு செய்துள்ளன. இதில் 3.22 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு நிறுவனங்கள், 2 லட்சம் கல்வி நிறுவனங்கள், 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சுமார் 44 ஆயிரம் பிற அமைப்புகள் பங்கேற்கின்றன.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:International Yoga Dayஆயுஷ் அமைச்சகம்கொல்கத்தாசர்வதேச யோகா தினம்பிரதமர் மோடியோகா
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article வெங்காயம், தேன் கலவை: முடி உதிர்வுக்கு எளிய தீர்வு!
Next Article அதிமுக எதிரி அல்ல, பங்காளியே – ஆர்.எஸ்.பாரதி பேட்டி
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

நீட் தேர்வு: மாணவர்களுக்காக டெல்லியில் காத்திருந்த பிரதமர் மோடி

நீட் மறுதேர்வு அன்று, டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்து, மாணவர்களின்…

June 21, 2026

நீட் மறுதேர்வு: 22.79 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு

நீட் யூஜி 2026 மறுதேர்வு நாடு முழுவதும்…

June 21, 2026

சிவசேனா எம்.பி ஷிண்டே அணியில் இணைந்தார்: உத்தவ் தரப்புக்கு அதிர்ச்சி

மகாராஷ்டிராவில் சிவசேனா எம்.பி. நாகேஷ் பாட்டீல் அஷ்டிகர்,…

June 21, 2026

பெங்களூரு மத்திய சிறையில் 4000 கைதிகளுக்கு யோகா பயிற்சி

பெங்களூரு மத்திய சிறையில் 12-வது சர்வதேச யோகா…

June 21, 2026

ஜார்க்கண்ட்: தில்மி வனப்பகுதியில் துப்பாக்கிச் சூடு – 7 நக்சலைட்டுகள் கைது

ஜார்க்கண்டில் தில்மி வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த…

June 21, 2026

You Might Also Like

இந்தியா

சிறைச்சாலை அனுபவம்: ஒரு நாள் கைதியாக வாழ ரூ. 2000 போதும் – அசத்தல் திட்டம்!

ஹைதராபாத்தில் உள்ள சஞ்சல்குடா மத்திய சிறை, பொதுமக்கள் 12 அல்லது 24 மணி நேரம் சிறை வாழ்க்கையை அனுபவிக்கும் வகையில் 'சிறையை உணருங்கள்' என்ற புதிய திட்டத்தை…

1 Min Read
உலகம்

நார்வே சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு; நாளை உச்சி மாநாட்டில் பங்கேற்பு

ஐரோப்பிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக நார்வே சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நாளை நடைபெறவுள்ள இந்திய-நார்டிக் 3-வது உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்.

1 Min Read
இந்தியா

கிணற்றில் விழுந்த காட்டு யானையை மீட்ட வனத்துறையினர்

உணவு தேடி தோட்டத்திற்குள் நுழைந்த காட்டு யானை ஒன்று, கிணற்றில் தவறி விழுந்த நிலையில், வனத்துறையினர் போராடி அதை மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

1 Min Read
இந்தியா

நெதர்லாந்து பயணம்: புதிய உத்வேகத்துடன் வருங்கால செயல்திட்டம் – மோடி

நெதர்லாந்துடனான உறவில் புதிய உத்வேகம் ஏற்பட்டுள்ளதாகவும், வருங்காலத்திற்கான உயர்ந்த இலக்குடன் கூடிய செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?