MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தாய் கண்டித்ததால் மாணவி தற்கொலை: சேலத்தில் அதிர்ச்சி சம்பவம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தாய் கண்டித்ததால் மாணவி தற்கொலை: சேலத்தில் அதிர்ச்சி சம்பவம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தாய் கண்டித்ததால் மாணவி தற்கொலை: சேலத்தில் அதிர்ச்சி சம்பவம்

தமிழ்நாடு

தாய் கண்டித்ததால் மாணவி தற்கொலை: சேலத்தில் அதிர்ச்சி சம்பவம்

Admin
Last updated: ஜூன் 21, 2026 10:38 காலை
Admin
Share
SHARE

சேலம் எடப்பாடி அருகே, தாய் கண்டித்ததால் மனமுடைந்த 18 வயது மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பூலாம்பட்டி காவல் துறையினர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டம், இருப்பாளி கிராமத்தைச் சேர்ந்த சுசீலா, கணவர் வெங்கடாசலம் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்ட நிலையில், மகன் அஜித் குமார் மற்றும் மகள் கௌசல்யா தேவி ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். கூலி வேலை செய்து குழந்தைகளை படிக்க வைத்து வந்துள்ளார்.

கௌசல்யா தேவி மேட்டூரில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ. தமிழ் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். முதலாம் ஆண்டு தேர்வில் 10 பாடங்களில் தோல்வியடைந்ததாகக் கூறப்படுகிறது. படிப்பில் கவனம் செலுத்தாமல், எப்போதும் செல்போன் பயன்படுத்தியதால் தாய் சுசீலா அவரை அடிக்கடி கண்டித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன், அதிக நேரம் மொபைல் போன் பயன்படுத்தியதால் தாய் சுசீலா அவரை கடுமையாக சாடியுள்ளார். ‘இனிமேல் செல்போன் பார்க்கக் கூடாது, ஒழுங்காகப் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்’ என்று எச்சரித்துள்ளார்.

தாயின் கண்டிப்பால் மனவேதனையடைந்த கௌசல்யா, கடந்த 15-ஆம் தேதி கல்லூரியிலிருந்து வீட்டிற்கு வந்ததும், வீட்டில் இருந்த விவசாய பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று காலை கௌசல்யா தேவி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பூலாம்பட்டி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Newsசெல்போன்சேலம்தாய் கண்டிப்புமாணவி தற்கொலை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி!
Next Article சமந்தா அம்ம ஆகிறாரா? ரசிகர்கள் வாழ்த்து மழை!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பாட்னாவில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக போராடும் மாணவர்கள்

பீகாரில் நீட் தேர்வு போராட்டம்: மாணவர்கள் மீது தடியடி

பீகாரில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்கக்…

ஆகஸ்ட் 4, 2026

புதுச்சேரி நீட் தரவரிசைப் பட்டியலில் குழப்பம்: நெகட்டிவ் மதிப்பெண் பெற்றவர்களும் இடம்பெற்றனர்

புதுச்சேரி நீட் தரவரிசைப் பட்டியலில் -1 முதல்…

ஆகஸ்ட் 4, 2026

உதயநிதி கைது சர்ச்சை: மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு

உதயநிதி ஸ்டாலின் கருத்துக்கள் தொடர்பாக தி.மு.க. எம்.பி.க்கள்…

ஆகஸ்ட் 4, 2026

பிஹார் முதல்வர் மாற்றம்: பிரசாந்த் கிஷோரின் அதிரடி கருத்து

பிஹார் முதல்வர் சாம்ராட் சவுத்ரியை மாற்ற வேண்டும்…

ஆகஸ்ட் 4, 2026

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் – ஜென்ஸீ இளைஞர்கள் சந்திப்பு

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் ஜென்ஸீ இளைஞர்களை…

ஆகஸ்ட் 4, 2026

You Might Also Like

தமிழ்நாடு

தமிழகத்தில் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்: தமிழ்நாடு அரசு உத்தரவு

தமிழகத்தில் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநராக அருண், சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யாக டி.எஸ். அன்பு, நிர்வாக ஏ.டி.ஜி.பி.யாக மகேஷ் குமார்…

1 Min Read
தமிழ்நாடு

நீட் தேர்வு மாணவர்கள்: மனநல ஆலோசனைக்கு அரசு உதவி

நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் மன அழுத்தமின்றி தேர்வை எதிர்கொள்ள, அரசு தொலைபேசி வாயிலாக மனநல ஆலோசனைகளை வழங்கும் சிறப்பு சேவையை அறிவித்துள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

கை விலங்குடன் தப்பிய ரவுடி: காதலி மூலம் சினிமா பாணியில் பிடித்த போலீஸ்!

சென்னை காசிமேடு காவல் நிலையத்தில் இருந்து கை விலங்குடன் தப்பித்த ரவுடியை, அவரது காதலியை வைத்து போலீசார் சினிமா பாணியில் கைது செய்துள்ளனர். இது பெரும் பரபரப்பை…

1 Min Read
பழனி கோயில் நில முறைகேடு தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் காவல்துறையினர்
தமிழ்நாடு

பழனி கோயில் நில முறைகேடு: சார் பதிவாளர் சஸ்பெண்ட்

பழனி தண்டபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்த விவகாரத்தில், சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?