MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கணவர் இறந்த பின் ஜீவனாம்சம் உயர்வு கேட்க முடியாது: மும்பை உயர் நீதிமன்றம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கணவர் இறந்த பின் ஜீவனாம்சம் உயர்வு கேட்க முடியாது: மும்பை உயர் நீதிமன்றம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - கணவர் இறந்த பின் ஜீவனாம்சம் உயர்வு கேட்க முடியாது: மும்பை உயர் நீதிமன்றம்

லைஃப் ஸ்டைல்

கணவர் இறந்த பின் ஜீவனாம்சம் உயர்வு கேட்க முடியாது: மும்பை உயர் நீதிமன்றம்

Admin
Last updated: ஜூன் 18, 2026 7:20 காலை
Admin
Share
SHARE

கணவர் உயிருடன் இல்லாத நிலையில், மனைவி ஜீவனாம்ச தொகையை உயர்த்தி கேட்க முடியாது என மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. மஹாராஷ்டிராவைச் சேர்ந்த வர்ஷா என்பவருக்கும், நரேன் கோரேகாவ்ங்கர் என்பவருக்கும் 1974-ல் திருமணம் நடைபெற்றது. இருவரும் 1977-ல் பிரிந்தனர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. 1980-ல் விவாகரத்து வழங்கப்பட்டபோது, வர்ஷாவுக்கு மாதம் ரூ.6,000 ஜீவனாம்சம் வழங்க நரேனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கிடையில், 2012 மார்ச்சில் நரேன் காலமானார். இதைத் தொடர்ந்து, குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த வர்ஷா, கணவர் மறைவுக்குப் பின் நிலுவையில் உள்ள ஜீவனாம்ச தொகையை வசூலித்து தரவும், விலைவாசி உயர்வு மற்றும் மருத்துவ செலவுகளை கருத்தில் கொண்டு ஜீவனாம்ச தொகையை உயர்த்தி தரவும் கோரினார். குடும்பநல நீதிமன்றம் நிலுவைத் தொகையை வசூலிக்க அனுமதித்தாலும், ஜீவனாம்ச தொகையை உயர்த்த மறுத்துவிட்டது.

இதை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் வர்ஷா மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் பாரதி டங்க்ரே மற்றும் மஞ்சுஷா தேஷ்பாண்டே ஆகியோர், 'கணவர் இறந்த பின், அவர் விட்டுச் சென்ற சொத்தில் இருந்து நிலுவையில் உள்ள ஜீவனாம்ச தொகையை பெற மனைவிக்கு உரிமை உண்டு. ஆனால், அந்த தொகையை உயர்த்தி வழங்கக் கோர உரிமை இல்லை. ஜீவனாம்ச தொகையை உயர்த்தி அனுமதிப்பது தேவையற்ற சட்டப் போராட்டங்களுக்கு வழிவகுக்கும்' என்று உத்தரவிட்டனர்.

மேலும், 'கணவரின் இறப்பிற்குப் பின், அவரது வாரிசுகளின் முயற்சியால் சொத்து அதிகரித்திருந்தால், அதில் முன்னாள் மனைவி உரிமை கோர முடியாது. வாரிசுகளின் சொந்த உழைப்பால் உருவான சொத்து வளர்ச்சியில், முன்னாள் மனைவியை இணைப்பது அவர்களுக்கு செய்யும் அநீதியாகும். கணவர் உயிருடன் இருந்த காலத்தில் சொத்து சேர்த்திருந்தால், அதில் மனைவி பங்கு கேட்க முடியும். ஆனால், வாரிசுகளின் நிதி வளர்ச்சியை முன்னாள் மனைவியுடன் பகிர வாரிசுகள் கடமைப்பட்டவர்கள் அல்ல' என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Legal Verdictmaintenanceகணவர் மரணம்பராமரிப்பு தொகைமும்பை உயர் நீதிமன்றம்ஜீவனாம்சம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தவெக அரசின் முதல் சட்டசபை: ஆளுநர் உரை வாசிக்கப்படுமா?
Next Article உண்மையான நண்பர்களை அடையாளம் காண 6 முக்கிய அறிகுறிகள்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மும்பையில் ஓடும் ரயிலின் முன் பாய்ந்த இளைஞரை பெண் போலீஸ் காலால் பிடித்து இழுக்கும் காட்சி

மும்பையில் ஓடும் ரயிலின் முன் தற்கொலை முயற்சி: பெண் போலீஸ் சாமர்த்தியம்

மும்பையில் ஓடும் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற இளைஞரை பெண் போலீஸ்…

ஆகஸ்ட் 2, 2026

திருப்பதி உண்டியலில் ரூ.4.46 கோடி குவிந்த காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 71,393…

ஆகஸ்ட் 2, 2026

விவசாயிகளின் நலனே முக்கியம் – டி.கே.சிவகுமார்

காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினை கர்நாடகத்தின் முக்கியப்…

ஆகஸ்ட் 2, 2026

சபரிமலைக்கு செல்ல வேண்டாம்: திருவிதாங்கூர் தேவஸ்தானம் வேண்டுகோள்

பம்பையில் இருந்து சபரிமலை சன்னிதானத்திற்கு பக்தர்கள் செல்வதில்…

ஆகஸ்ட் 2, 2026

கேரளாவில் கனமழை: 8 பேர் உயிரிழப்பு, 13 பேர் காயம்

கேரளாவில் கனமழை காரணமாக 8 பேர் உயிரிழந்தனர்,…

ஆகஸ்ட் 2, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

வைட்டமின் டி குறைபாடு: பாதிப்புகள் என்னென்ன தெரியுமா?

உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமான வைட்டமின் டி மற்றும் புரதச்சத்து குறைபாட்டின் பாதிப்புகள் குறித்தும், அவற்றை இயற்கை உணவுகள் மூலம் பெறுவது குறித்தும் இக்கட்டுரை விளக்குகிறது.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

புதிய எம்எல்ஏ-க்களுக்கு பயிற்சி முகாம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏ-க்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம் இன்று (ஜூன் 16) சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது. முதல்வர் விஜய் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

திமுக கூட்டணியில் இருந்து கம்யூனிஸ்ட் வெளியேற்றம்: ஆர்.எஸ்.பாரதி வேதனை

திமுக கூட்டணியில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெளியேறியது குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வேதனை தெரிவித்துள்ளார். 'வெளுத்ததெல்லாம் பால் என நம்பி ஏமாந்துவிட்டோம்' என…

2 Min Read
வெள்ளைப் பற்பசையைப் பயன்படுத்தி கண்ணாடியைச் சுத்தம் செய்யும் கை
லைஃப் ஸ்டைல்

கண்ணாடி சுத்தம் செய்ய சூப்பர் டிப்ஸ்: செலவே இல்லை!

விலை உயர்ந்த கிளீனர்கள் இல்லாமல், சாதாரண பற்பசையை பயன்படுத்தி கண்ணாடிகளை சுத்தம் செய்யும் எளிய வழிமுறையை தெரிந்து கொள்ளுங்கள். இது உங்கள் பணத்தை மிச்சப்படுத்தும்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?