MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஏடிஎம் இயந்திரத்தை திருடி சென்ற மர்ம கும்பல்: போலீசார் தீவிர விசாரணை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஏடிஎம் இயந்திரத்தை திருடி சென்ற மர்ம கும்பல்: போலீசார் தீவிர விசாரணை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - ஏடிஎம் இயந்திரத்தை திருடி சென்ற மர்ம கும்பல்: போலீசார் தீவிர விசாரணை

இந்தியா

ஏடிஎம் இயந்திரத்தை திருடி சென்ற மர்ம கும்பல்: போலீசார் தீவிர விசாரணை

Admin
Last updated: ஜூன் 17, 2026 12:28 மணி
Admin
Share
SHARE

ஆந்திர மாநிலம் அனந்தபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ஏடிஎம் கொள்ளை சம்பவம் தொடர்பாக, மர்ம கும்பலை பிடிக்க சிறப்பு போலீஸ் படைகள் களமிறங்கியுள்ளன.

டிபத்ரி சாலையில் இருந்த எஸ்பிஐ வங்கி ஏடிஎம் இயந்திரத்தை மர்ம கும்பல் ஒன்று தூக்கிச் சென்றுள்ளது. பின்னர், மக்கள் நடமாட்டம் இல்லாத ஒரு வெறிச்சோடிய இடத்தில் அந்த இயந்திரத்தை உடைத்து, அதிலிருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இந்த துணிகர சம்பவத்தை அடுத்து, குற்றவாளிகளைப் பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தும், மோப்ப நாய்கள் உதவியுடனும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த ஏடிஎம் கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Andhra ATM theftSBI ATMஅனந்தபுரம்ஏடிஎம் கொள்ளைபோலீஸ் விசாரணை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஆண்டுக்கு 10 மில்லியன் டிரோன்கள் உற்பத்தி இலக்கு: ஜெலென்ஸ்கி அறிவிப்பு
Next Article வீடு தாமதமானால் வங்கிகள், பில்டர்களே பொறுப்பு – அதிரடி அறிவிப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

வீடியோ கால் மூலம் தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்கும் மகள்கள்

வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற மகள்கள்

ஹரியானாவில் முதியோர் இல்லத்தில் உயிரிழந்த தொழிலதிபர் சிவச்சரன் குப்தாவின் இறுதிச்சடங்கில், அவரது 3…

ஆகஸ்ட் 7, 2026

ராகுல் காந்தி: ஒன்றுபட்ட குரல்கள் ஒலித்தால் அரசு பணியும்

பிரயாக்ராஜ் நகரில் நாளை நடைபெறும் மாணவர்களின் குரல்…

ஆகஸ்ட் 7, 2026

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மேம்பாட்டு மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மேம்பாட்டு…

ஆகஸ்ட் 7, 2026

புதுச்சேரியில் கனமழையால் சுவர் இடிந்து முதியவர் பலி, 2 பெண்கள் காயம்

புதுச்சேரியில் கனமழையால் தனியார் தொழிற்சாலை மதில் சுவர்…

ஆகஸ்ட் 7, 2026

அசாம் வெள்ளம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 97 ஆக உயர்வு

அசாமில் கனமழை மற்றும் வெள்ளத்தால் 480 கிராமங்கள்…

ஆகஸ்ட் 7, 2026

You Might Also Like

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ததை கொண்டாடும் சிஜேபி போராட்டக்காரர்கள்
இந்தியா

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா: சிஜேபி களத்தில் கொண்டாட்டம்

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதைத் தொடர்ந்து, டெல்லியில் சிஜேபி போராட்டக் களத்தில் இளைஞர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 Min Read
உச்ச நீதிமன்ற கட்டிடம்
இந்தியா

பசு வதைக்கு தடை: சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை நிறுத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்

தமிழகத்தில் பசு வதைக்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. இது தொடர்பான மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்த…

2 Min Read
அசாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியின் காட்சி
இந்தியா

அசாம் வெள்ளம்: 78 பேர் உயிரிழப்பு, 3 லட்சம் பேர் பாதிப்பு

அசாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் 7 மாவட்டங்கள் பாதிப்பு. 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 78…

2 Min Read
இந்தியா

ராஜஸ்தான்: ஜே.இ.இ. தேர்வுக்கு தயாரான மாணவி தற்கொலை

ராஜஸ்தானில், ஐ.ஐ.டி. கனவுடன் ஜே.இ.இ. தேர்வுக்கு தயாரான 18 வயது மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கல்வி அழுத்தம் குறித்த கவலைகள் எழுந்துள்ளன.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?