MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: பாலியல் வழக்கில் கைது: எம்.எல்.ஏ. மீது கொலை மிரட்டல் குற்றச்சாட்டு!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > லைஃப் ஸ்டைல் > பாலியல் வழக்கில் கைது: எம்.எல்.ஏ. மீது கொலை மிரட்டல் குற்றச்சாட்டு!
லைஃப் ஸ்டைல்

பாலியல் வழக்கில் கைது: எம்.எல்.ஏ. மீது கொலை மிரட்டல் குற்றச்சாட்டு!

Admin
Last updated: June 16, 2026 8:52 pm
Admin
Share
SHARE

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பாலியல் வன்கொடுமை புகார் தொடர்பாக பரபரப்பான சூழல் நிலவுகிறது. வேலை வாங்கித் தருவதாக கூறி தவெக நிர்வாகிகள் அழைத்துச் சென்று, மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், தவெக நிர்வாகி பாலா மற்றும் ஜெயபால் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட போதிலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வருவதாகவும், தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியரிடம் அவர் மனு அளித்துள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த பேட்டியில், 'மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளேன். எனக்கு எம்.எல்.ஏ. தரப்பிலிருந்து கொலை மிரட்டல் வருகிறது. வீட்டை காலி செய்யச் சொல்லி டார்ச்சர் செய்கின்றனர். இதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். என் மீது சிறு கீறல் ஏற்பட்டாலும் அதற்கு எம்.எல்.ஏ.வே பொறுப்பு' என்று தெரிவித்தார்.

மேலும், 'காவல்துறை ஏன் இவ்வளவு அலட்சியமாக இருக்கிறது என்று தெரியவில்லை. பலமுறை மனு கொடுத்தும், புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எம்.எல்.ஏ. மீது இன்னும் வழக்குப்பதிவு செய்யவில்லை. அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் என்னை மிகவும் அசிங்கமாக, கெட்ட வார்த்தைகளால் திட்டி அசிங்கப்படுத்துகிறார்கள். கட்சிக்காக இரவு 2 மணி வரை போஸ்டர் ஒட்டும்போதெல்லாம் நான் பணத்துக்காக அலைந்தவளாக தெரியவில்லையா? விஜய் அண்ணா எனக்கு நீதி வேண்டும். உரிய பாதுகாப்பு வேண்டும்' என்றும் அவர் வேதனையுடன் கூறினார்.

இந்த விவகாரம் தற்போது பொதுமக்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:அரசியல்கொலை மிரட்டல்தவெகபாலியல் வன்கொடுமைஸ்ரீவைகுண்டம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article இதயம் முரளி: ‘வாம்மா வாம்மா’ பாடல் வெளியானது!
Next Article அமெரிக்கா, நான் இல்லை என்றால் இஸ்ரேல் இல்லை: டிரம்ப் பேட்டி
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

நீட் மறுதேர்வு டெலிகிராம் தடை: மாணவர் கண்டனம்

நீட் மறுதேர்வு டெலிகிராம் தடை, NTA-வின் திறமையின்மை மற்றும் நிர்வாகத் தோல்விகளை மறைக்கும்…

June 16, 2026

23 மாநிலங்களில் மக்கள் தொகை கணக்கெடுப்பு முதல் கட்டம் நிறைவு

இந்தியாவில் 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில்…

June 16, 2026

மத்திய அரசு ராஜினாமா செய்யாதது தவறு: கார்கே கண்டனம்

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ராஜினாமா…

June 16, 2026

குஜராத்தில் சிங்கத்தின் கொடூர தாக்குதல்: இளைஞர் பரிதாப பலி

குஜராத் ராஜுலா வனப்பகுதியில் 25 வயது இளைஞர்…

June 16, 2026

பஞ்சாபில் மாமியாரை செங்கலால் கொன்ற மருமகள்: ஹோஷியார்பூரில் அதிர்ச்சி

பஞ்சாப் ஹோஷியார்பூரில் குடும்பத் தகராறில் மருமகள் செங்கலால்…

June 16, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

சுடுகாடு அருகே டாஸ்மாக்: நடிகர் பார்த்திபன் கோரிக்கை

டாஸ்மாக் கடைகளை மூடினால் கள்ளச்சாராயம் பெருகும். அதற்கு பதிலாக சுடுகாடு அருகே கடைகளை திறந்தால் குடிமகன்களுக்கு அச்சம் ஏற்படும் என நடிகர் பார்த்திபன் முதலமைச்சர் விஜயிடம் யோசனை…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

நீட் தேர்வுக்கு கூடுதல் நேரம்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

நீட் தேர்வுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தேர்வு நேரம் 195 நிமிடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

இல்லத்தரசிகள் தேசத்தை உருவாக்குபவர்கள் – உச்ச நீதிமன்றம் நெகிழ்ச்சி தீர்ப்பு!

சாலை விபத்துகளில் உயிரிழந்த இல்லத்தரசிகளுக்கு இனி மாதந்தோறும் குறைந்தபட்சம் 30,000 ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவர்களின் உழைப்பு தேசத்தை உருவாக்குவதற்கு சமம்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

உதயநிதிக்கு பகிரங்க சவால் விட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!

முதலமைச்சர் விஜய்யை விமர்சித்த உதயநிதி ஸ்டாலினுக்கு, த.வெ.க அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பகிரங்க சவால் விடுத்துள்ளார். திமுகவின் விமர்சனங்களுக்கு காரசாரமாக பதிலடி கொடுத்த அமைச்சர், உள்ளாட்சி தேர்தலில்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?