MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: வைபவ் சூர்யவன்ஷியை கோபப்படுத்திய வார்த்தைகள்: இலங்கை வீரருடன் மோதல் பின்னணி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > விளையாட்டு > வைபவ் சூர்யவன்ஷியை கோபப்படுத்திய வார்த்தைகள்: இலங்கை வீரருடன் மோதல் பின்னணி
விளையாட்டு

வைபவ் சூர்யவன்ஷியை கோபப்படுத்திய வார்த்தைகள்: இலங்கை வீரருடன் மோதல் பின்னணி

Admin
Last updated: June 16, 2026 10:15 am
Admin
Share
SHARE

இந்தியா ஏ மற்றும் இலங்கை ஏ அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில், இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷி இலங்கை வீரரைத் தள்ளிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோதலுக்கு, இலங்கை வீரர் வீசென் ஹாலம்பகே கூறிய வார்த்தைகளே காரணம் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

தம்புள்ளையில் நடைபெற்ற இந்தப் பரபரப்பான போட்டியில், சூப்பர் ஓவர் முடிவில் இலங்கை அணி வெற்றி பெற்றது. போட்டி முடிந்து வெளியேறிய 15 வயது இந்திய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியைப் பார்த்து, 'போட்டி முடிந்துவிட்டது… இனி நீ வீட்டுக்குப் போ!' என்று இலங்கை வீரர் வீசென் ஹாலம்பகே வம்புக்கு இழுக்கும் வகையில் பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சூர்யவன்ஷி, அந்த வீரருடன் மோதலில் ஈடுபட்டுள்ளார். தற்போது வைபவ் சூர்யவன்ஷிக்கு ஐசிசி விதிப்படி தண்டனை விதிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

இந்த மோதலுக்குப் பிறகு, இலங்கை அணியின் டிரெஸ்ஸிங் ரூமிலும் இதுகுறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டது. போதிய வெளிச்சம் இல்லாத போதும் சூப்பர் ஓவர் நடத்தப்பட்டதால், இந்திய அணியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என சில இலங்கை வீரர்கள் வலியுறுத்தியுள்ளனர். உண்மையில், போட்டி 265 ரன்களுடன் டையில் முடிந்ததும், போதிய வெளிச்சமின்மையால் இலங்கை அணி விளையாட மறுத்தது. ஆனால், இந்திய கேப்டன் திலக் வர்மா வற்புறுத்தியதால்தான் நடுவர்கள் சூப்பர் ஓவரை நடத்தினர். வெளிச்சம் மிக மோசமடைந்த போதும் ஆட்டத்தை நடுவர்கள் நிறுத்தவில்லை. இது குறித்துப் பேசிய இலங்கை கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர், 'இங்கு சூப்பர் ஓவர் ஆட்டத்தை நடத்தியிருக்கவே கூடாது' என்றார்.

இப்போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததற்கு நடுவர்களின் மற்றொரு சர்ச்சைக்குரிய முடிவும் முக்கிய காரணமாகும். இந்திய ஆல்ரவுண்டர் விப்ராஜ் நிகாம் பிட்ச்சின் ஆபத்தான பகுதியில் ஓடியதாகக் கூறி, நடுவர்கள் பிரகீத் ரம்புக்வெல்லா மற்றும் சாந்தா பொன்சேகா ஆகியோர் இந்திய அணிக்கு 10 ரன்கள் அபராதம் விதித்தனர். இதனால், இலங்கை அணி பேட்டிங் செய்வதற்கு முன்பே அவர்களது கணக்கில் 10 ரன்கள் சேர்க்கப்பட்டது. இந்த 10 ரன்களே இறுதியில் ஆட்டம் டையில் முடிவதற்கும், இந்தியாவின் தோல்விக்கும் முக்கிய காரணியாக அமைந்தது. எல்லை மீறிய வைபவ் சூர்யவன்ஷி.. விதிகளை மீறிய செயல்.. ஐசிசி தண்டனை கிடைக்க வாய்ப்பு.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:Cricketஇந்தியா ஏஇலங்கை ஏகிரிக்கெட்சூப்பர் ஓவர்வைபவ் சூர்யவன்ஷி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article நீட் தேர்வு முறைகேடு: புகார் அளிக்க புதிய இணையதளம் அறிவிப்பு
Next Article இலங்கை மைண்ட் கேம்: தம்புள்ளா சர்ச்சை குறித்து அஸ்வின் கருத்து
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

நீட் மறுதேர்வு டெலிகிராம் தடை: மாணவர் கண்டனம்

நீட் மறுதேர்வு டெலிகிராம் தடை, NTA-வின் திறமையின்மை மற்றும் நிர்வாகத் தோல்விகளை மறைக்கும்…

June 16, 2026

23 மாநிலங்களில் மக்கள் தொகை கணக்கெடுப்பு முதல் கட்டம் நிறைவு

இந்தியாவில் 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில்…

June 16, 2026

மத்திய அரசு ராஜினாமா செய்யாதது தவறு: கார்கே கண்டனம்

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ராஜினாமா…

June 16, 2026

குஜராத்தில் சிங்கத்தின் கொடூர தாக்குதல்: இளைஞர் பரிதாப பலி

குஜராத் ராஜுலா வனப்பகுதியில் 25 வயது இளைஞர்…

June 16, 2026

பஞ்சாபில் மாமியாரை செங்கலால் கொன்ற மருமகள்: ஹோஷியார்பூரில் அதிர்ச்சி

பஞ்சாப் ஹோஷியார்பூரில் குடும்பத் தகராறில் மருமகள் செங்கலால்…

June 16, 2026

You Might Also Like

விளையாட்டு

IPL 2026: மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக நடுவிரல் சைகை காட்டிய ஆர்சிபி வீரர் டிம் டேவிட்க்கு அபராதம்

ஆர்சிபி வீரர் டிம் டேவிட், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான வெற்றியின்போது நாகரிகமற்ற சைகை செய்ததற்காக தனது போட்டி ஊதியத்தில் 30% அபராதமும், 2 டிமெரிட் புள்ளிகளும்…

2 Min Read
சினிமா

கிரிக்கெட் வீரர் திலக் வர்மாவுடன் காதல்? ஸ்ரீலீலா தாய் விளக்கம்!

நடிகை ஸ்ரீலீலாவுக்கும் கிரிக்கெட் வீரர் திலக் வர்மாவுக்கும் காதல் என பரவிய வதந்திகளுக்கு ஸ்ரீலீலாவின் தாயார் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அவர் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

1 Min Read
விளையாட்டு

IPL 2026: ஐபிஎல் வரலாற்றிலேயே 150 தோல்விகளை சந்தித்த முதல் அணி.. டெல்லி கேப்பிடல்ஸ் ரெக்கார்டு

டெல்லி: ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்ல அனைத்து அணிகளும் ஒவ்வொரு சீசனிலும் கடுமையாக போராடி வரும் நிலையில், டெல்லி கேப்பிடல்ஸ் மட்டும் யாருமே விரும்பாத ஒரு மோசமான…

2 Min Read
விளையாட்டு

டி20 கேப்டன் பதவியில் இருந்து சூர்யகுமார் யாதவ் நீக்கம்: காரணம் என்ன?

இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து சூர்யகுமார் யாதவ் நீக்கப்பட்டுள்ளார். ஸ்ரேயாஸ் ஐயர் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். பேட்டிங்கில் தொடர்ச்சியான சொதப்பலே இதற்குக் காரணம்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?