MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பெரம்பலூர்: திமுக – விசிக மோதல் – 120 பேர் மீது வழக்கு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பெரம்பலூர்: திமுக – விசிக மோதல் – 120 பேர் மீது வழக்கு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - பெரம்பலூர்: திமுக – விசிக மோதல் – 120 பேர் மீது வழக்கு

தமிழ்நாடு

பெரம்பலூர்: திமுக – விசிக மோதல் – 120 பேர் மீது வழக்கு

Admin
Last updated: மே 27, 2026 2:41 மணி
Admin
Share
SHARE

பெரம்பலூர் மாவட்டத்தில் திமுக மற்றும் விசிக கட்சியினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 120 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தலில் அதிக தொகுதிகளை கைப்பற்றிய தவெக, காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், ஐயூஎம்எல் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. தவெக அமைச்சரவையில் விசிக இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், தவெகவுக்கு ஆதரவு அளித்து அமைச்சரவையில் இடம்பெற்ற விசிகவை திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா சமூகவலைதளத்தில் அவதூறாக விமர்சித்து கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து, விசிகவினர் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பேருந்து நிலையத்தில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, பெரம்பலூர் மாவட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் பேருந்து நிலையத்தில் திரண்டனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. ஒருவரை ஒருவர் கற்கள் மற்றும் கட்டைகளால் தாக்கிக்கொண்டனர். உடனடியாக விரைந்து வந்த போலீசார், இரு தரப்பினரையும் தடியடி நடத்தி கலைத்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, பெரம்பலூரில் திமுக – விசிகவினர் இடையே நேற்று நடந்த மோதல் தொடர்பாக மொத்தம் 120 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Perambalurதிமுகபெரம்பலூர்மோதல்வழக்குப்பதிவுவிசிக
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article திமுகவை விமர்சிக்கும் தவெகவுடன் நிற்பதில் நியாயம் உள்ளது – திருமாவளவன்
Next Article மாநில உரிமையை கைவிடுவதா? – தமிழக அமைச்சரின் கருத்துக்கு விசிக கண்டனம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்த செய்தி

ஹார்முஸ் ஜலசந்தி: இந்திய மாலுமி உயிரிழப்பு – ஈரான் தூதருக்கு சம்மன்

ஹார்முஸ் ஜலசந்தியில் ஐக்கிய அரபு அமீரக கொடியுடன் சென்ற சரக்கு கப்பல்கள் மீது…

ஜூலை 14, 2026

சிபிஎஸ்இ 9, 10ஆம் வகுப்பு: மூன்றாம் மொழி தேர்ச்சி கட்டாயம்

சிபிஎஸ்இ 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…

ஜூலை 14, 2026

வியட்நாம் படகு விபத்து: உயிரிழந்தோர் உடல்கள் சென்னை வந்தன

வியட்நாமில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 15…

ஜூலை 14, 2026

வியட்நாம் படகு விபத்து: லாவா நிறுவனம் ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

வியட்நாமில் நடந்த படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு…

ஜூலை 14, 2026

UMANG செயலி பயனர்களின் தரவு கசிவு: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

மத்திய அரசின் UMANG செயலி பயனர்களின் தனிப்பட்ட…

ஜூலை 14, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் விவகாரம்: ஐடி விங் விளக்கம்

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் குறித்த தவறான செய்திகளுக்கு அக்கட்சியின் ஐடி விங் விளக்கம் அளித்துள்ளது. மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் அவர் கூட்ட நெரிசலைத் தவிர்த்ததாகக் கூறியுள்ளது.

2 Min Read
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்
தமிழ்நாடு

ஹனுமன் கோவிலில் தொழுகை: யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு

அயோத்தியில் உள்ள ஹனுமன்கர்ஹி கோவில் படிகளில் தொழுகை நடத்த அனுமதித்தது ஏன் என முதல்வர் யோகி ஆதித்யநாத் கேள்வி எழுப்பியுள்ளார். நன்கொடை முறைகேடு விவகாரத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2 Min Read
சேலம் மாநகராட்சி குடிநீர் திட்ட ஒப்பந்தம் கையெழுத்து
தமிழ்நாடு

சேலம் மாநகராட்சியில் 24 மணி நேர குடிநீர் திட்டம்: ஒப்பந்தம் கையெழுத்து

சேலம் மாநகராட்சியில் 24 மணி நேரமும் தடையற்ற குடிநீர் வழங்கும் திட்டத்திற்கான ஒப்பந்தம், எம்/எஸ். சூயஸ் பிராஜெக்ட்ஸ் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் ஜூன் 19, 2026…

2 Min Read
தமிழ்நாடு

தூத்துக்குடியில் சொத்து தகராறு: விஷம் குடித்து முதியவர் தற்கொலை

தூத்துக்குடியில் சொத்து தகராறு காரணமாக மகனுடன் ஏற்பட்ட மனக்கசப்பில் முதியவர் ஒருவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?