MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: வேலை வாங்கி தருவதாக கூறி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி கைது
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: வேலை வாங்கி தருவதாக கூறி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி கைது
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - வேலை வாங்கி தருவதாக கூறி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி கைது

தமிழ்நாடு

வேலை வாங்கி தருவதாக கூறி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி கைது

Admin
Last updated: மே 27, 2026 11:44 காலை
Admin
Share
SHARE

திருப்பூர் ஆத்துப்பாளையத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண், திருமணத்திற்குப் பிறகு தனது கணவருடன் பெங்களூருவில் வசித்து வந்துள்ளார். குடும்பப் பிரச்சனை காரணமாக அவர் திருப்பூர் திரும்பிய நிலையில், தனக்குத் தெரிந்த பெரியார் காலனியைச் சேர்ந்த சக்திகுமார் (வயது 25) என்பவரிடம் வேலை கேட்டுள்ளார். வேலை வாங்கித் தருவதாகக் கூறிய சக்திகுமார், அந்தப் பெண்ணை பி.என்.ரோட்டில் உள்ள தனது நண்பரின் அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு, சக்திகுமார் அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் வடக்கு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, நிட்டிங் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வரும் சக்திகுமாரை கைது செய்துள்ளனர்.

வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி, இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் இது குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தச் சம்பவம், வேலை தேடும் பெண்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற மோசடிகளில் இருந்து பெண்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Newsகைதுதிருப்பூர்பாலியல் வன்கொடுமைபெண்கள் பாதுகாப்பு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பள்ளிக்கு பைக் வந்தால் பறிமுதல்: பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு
Next Article 19 வயது வீரருடன் பாகிஸ்தான் செல்லும் ஆஸ்திரேலியா: ரசிகர்கள் ஏமாற்றம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

போக்குவரத்துறை அமைச்சர் பேருந்தில் ஆய்வு

நடத்துனர், ஓட்டுநரிடம் சிக்கிய போக்குவரத்துறை மந்திரி!

பொதுமக்கள் போல் பேருந்தில் சென்ற போக்குவரத்துறை அமைச்சர், சில்லறை இல்லை என்று கூறி…

ஜூலை 12, 2026

வங்கக் கடலில் ரிக்டர் 4.5 நிலநடுக்கம்: ஆந்திராவில் அதிர்வு

வங்கக் கடலில் ரிக்டர் 4.5 அளவில் நிலநடுக்கம்…

ஜூலை 12, 2026

மேகாலயாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 2.7 ஆக பதிவு

மேகாலயா மாநிலத்தில் இன்று மதியம் ரிக்டர் அளவில்…

ஜூலை 12, 2026

பெங்களூரு: மாசடைந்த காற்று – மாதத்திற்கு 10 சிகரெட் புகைப்பது போல!

பெங்களூருவில் சுவாசிக்கப்படும் மாசடைந்த காற்று, ஒரு மாதத்திற்கு…

ஜூலை 12, 2026

ராமர் கோயில் கொள்ளையர்களை தூக்கிலிடும் வரை ஓய மாட்டோம்: கேஜ்ரிவால்

அயோத்தி ராமர் கோயிலில் கொள்ளையடித்தவர்களை தூக்கிலிடும் வரை…

ஜூலை 12, 2026

You Might Also Like

தமிழ்நாடு

விரைவில் அனைவரும் பேசுவோம் – அண்ணாமலை அறிவிப்பு

தமிழக பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை 'இது நம்ம இயக்கம்' என்ற புதிய அமைப்பை தொடங்கி, 2029 தேர்தலில் போட்டியிடுவேன் என அறிவித்துள்ளார். தற்போது 18.54 லட்சம்…

1 Min Read
தமிழ்நாடு

தூத்துக்குடியில் 2.2 கிலோ கஞ்சா பறிமுதல்; 3 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் கஞ்சா வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 2 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இது…

1 Min Read
தமிழ்நாடு

Finally மேஜிக் நம்பரை எட்டி தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் த.வெ.க. – ஆளுநரை சந்திக்கும் விஜய்…

தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பதற்கு தேவையான 118 என்ற மேஜிக் நம்பரை பெறுவதற்காக தமிழக வெற்றிக்கழகம் மேற்கொண்ட முயற்சி கை கொடுத்துள்ளது. கடந்த புதன்கிழமை காங்கிரஸ் கட்சியின் ஆதரவை…

1 Min Read
தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அலுவலகம் முன்பு வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுகவினர்
தமிழ்நாடு

அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவாளர்கள் 10 பேர் கைது

முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அவரது ஆதரவாளர்கள் 10 பேர் தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டனர்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?