MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: சென்னையில் 445 கிலோ குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல்: ஆட்டோ டிரைவர் கைது
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > சென்னையில் 445 கிலோ குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல்: ஆட்டோ டிரைவர் கைது
தமிழ்நாடு

சென்னையில் 445 கிலோ குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல்: ஆட்டோ டிரைவர் கைது

Admin
Last updated: May 10, 2026 4:54 pm
Admin
Share
SHARE

சென்னை அரும்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே சூளைமேடு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தினர். அந்த ஆட்டோவில் மூட்டைகள் இருந்தது. சந்தேகத்தின் பேரில் அந்த மூட்டைகளை போலீசார் திறந்து பார்த்தபோது அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள குட்கா புகையிலை பாக்கெட்டு பண்டல்கள் இருந்தது.

ஆட்டோவை ஓட்டி வந்த கொடுங்கையூர் எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த வெற்றிவேல் (வயது 45) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர், குட்கா வியாபாரிகள் கூறியதன்பேரில் சரக்கு வாகனத்தில் இருந்து ஆட்டோ மூலம் குட்கா பாக்கெட்டுகளை சப்ளை செய்ய கொண்டு சென்றது தெரியவந்தது.

இதையடுத்து அரும்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு வாகனத்தில் போலீசார் சோதனை நடத்தினார்கள். அதில் மொத்தம் 445.5 கிலோ எடை கொண்ட குட்கா பாக்கெட்டுகள், ஆட்டோ மற்றும் சரக்கு வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான வெற்றிவேல் மீது திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஏற்கனவே குட்கா வழக்கு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள குட்கா வியாபாரிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article IPL 2026: 17 பந்துகளில் லக்னோ வீரர் ஜோஷ் இங்கிலிஷ் அரைசதம்.. சிஎஸ்கே பவுலிங்கை நொறுக்கிய லக்னோ
Next Article ஐ.எஸ்.எல்.கால்பந்து: சென்னை-நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் இன்று மோதல்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அசாம் மாநில முதல்-மந்திரியாக ஹிமந்த பிஸ்வ சர்மா மீண்டும் தேர்வு

அசாம் மாநில சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தொடர்ந்து…

May 10, 2026

திருப்பதியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சாமி தரிசனம்

இந்தியாவில் 5 மாநில தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்று…

May 10, 2026

கர்நாடகா: தெரு நாய் கடித்ததில் 4 மாத பச்சிளம் குழந்தை பலி

கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம், ஹும்னாபாத் தாலுக்கா,…

May 10, 2026

அசாமில் மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளார்-ஹிமந்தா பிஸ்வா சர்மா..

ஹிமந்தா பிஸ்வா சர்மா ஞாயிற்றுக்கிழமை அசாமில் பாஜக…

May 10, 2026

கேரள புதிய முதல் மந்திரி யார்? காங்கிரஸ் கட்சிக்குள் நீடிக்கும் இழுபறி

கேரள மாநிலத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு இடதுசாரி…

May 10, 2026

You Might Also Like

தமிழ்நாடு

அதிமுகவில் நடப்பது என்ன? 2-வது நாளாக இபிஎஸ், சிவி சண்முகம் தனித்தனியே ஆலோசனை

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் கடந்த 4-ந்தேதி வெளியானது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. கடும் பின்னடைவை சந்தித்தது. 47 இடங்களை வென்று 3-வது இடத்திற்கு அ.தி.மு.க. தள்ளப்பட்டது.…

2 Min Read
தமிழ்நாடு

விஜயை சந்திக்க ஆளுநர் மறுப்பு: மார்க்சிஸ்ட் தலைவர் சண்முகம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவர் சண்முகம் அளித்த பேட்டியில் கூறியதாவது: தவெக ஆட்சி அமைப்பதற்காக காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், விசிக மற்றும் ஐயூஎம்எல் ஆகியவை தங்களது ஆதரவை அளித்துள்ளன.…

0 Min Read
தமிழ்நாடு

கோட் சூட் உடன் கெத்து… ஆளுநருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார் த.வெ.க. தலைவர் விஜய்

தமிழக வெற்றிக்கழகத் தலைவர் இன்று முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். இதற்கான விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. விழாவிற்கு வந்த த.வெ.க.…

1 Min Read
தமிழ்நாடு

தூத்துக்குடி: சப்-இன்ஸ்பெக்டரை துப்பாக்கியால் சுட்ட ரவுடி மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு

தூத்துக்குடி மினிசகாயபுரம் பகுதியைச் சேர்ந்த ஆர்க்(எ) மரியஅந்தோணி (வயது 35), ஒரு பிரபல ரவுடி ஆவார். இவர் மீது தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி என…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?