MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சென்னையில் 445 கிலோ குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல்: ஆட்டோ டிரைவர் கைது
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சென்னையில் 445 கிலோ குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல்: ஆட்டோ டிரைவர் கைது
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - சென்னையில் 445 கிலோ குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல்: ஆட்டோ டிரைவர் கைது

தமிழ்நாடு

சென்னையில் 445 கிலோ குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல்: ஆட்டோ டிரைவர் கைது

Admin
Last updated: மே 10, 2026 4:54 மணி
Admin
Share
SHARE

சென்னை அரும்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே சூளைமேடு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தினர். அந்த ஆட்டோவில் மூட்டைகள் இருந்தது. சந்தேகத்தின் பேரில் அந்த மூட்டைகளை போலீசார் திறந்து பார்த்தபோது அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள குட்கா புகையிலை பாக்கெட்டு பண்டல்கள் இருந்தது.

ஆட்டோவை ஓட்டி வந்த கொடுங்கையூர் எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த வெற்றிவேல் (வயது 45) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர், குட்கா வியாபாரிகள் கூறியதன்பேரில் சரக்கு வாகனத்தில் இருந்து ஆட்டோ மூலம் குட்கா பாக்கெட்டுகளை சப்ளை செய்ய கொண்டு சென்றது தெரியவந்தது.

இதையடுத்து அரும்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு வாகனத்தில் போலீசார் சோதனை நடத்தினார்கள். அதில் மொத்தம் 445.5 கிலோ எடை கொண்ட குட்கா பாக்கெட்டுகள், ஆட்டோ மற்றும் சரக்கு வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான வெற்றிவேல் மீது திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஏற்கனவே குட்கா வழக்கு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள குட்கா வியாபாரிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article IPL 2026: 17 பந்துகளில் லக்னோ வீரர் ஜோஷ் இங்கிலிஷ் அரைசதம்.. சிஎஸ்கே பவுலிங்கை நொறுக்கிய லக்னோ
Next Article ஐ.எஸ்.எல்.கால்பந்து: சென்னை-நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் இன்று மோதல்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு

டெல்லி: ₹22,000 கோடி அரிசி ஊழல் – ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு

டெல்லியில் ₹22,000 கோடி மதிப்பிலான மானிய அரிசி ஊழல் தொடர்பாக ஆம் ஆத்மி…

ஆகஸ்ட் 9, 2026

கர்நாடகா-தமிழக எல்லையில் நாளை போராட்டம்: வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு

காவிரி நீர் விவகாரத்தில் தமிழ்நாடு தொடர்ந்து துன்புறுத்தலை…

ஆகஸ்ட் 9, 2026

மம்தா பானர்ஜி வாகனம் மீது தாக்குதல்: மேற்கு வங்காளத்தில் பரபரப்பு

மேற்கு வங்காளத்தில், உயிரிழந்த கட்சி தொண்டரின் வீட்டிற்குச்…

ஆகஸ்ட் 9, 2026

மக்களின் பாதுகாப்பிற்கு இந்தியா எந்த எல்லைக்கும் செல்லும்: ராஜ்நாத் சிங்

இந்தியாவின் இறையாண்மையையும், மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக,…

ஆகஸ்ட் 9, 2026

மத்திய பிரதேசம்: கார் மீது கண்டெய்னர் லாரி மோதி 6 பேர் உயிரிழப்பு

மத்திய பிரதேசத்தில் கண்டெய்னர் லாரி கார் மீது…

ஆகஸ்ட் 9, 2026

You Might Also Like

வெள்ளலூர் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன
தமிழ்நாடு

வெள்ளலூர் அகழாய்வு: 2000 ஆண்டுகள் பழமையான அரிய பொருட்கள் கண்டுபிடிப்பு!

கோவையின் வெள்ளலூர் அகழாய்வில் 2000 ஆண்டுகள் பழமையான சுடுமண் அணிகலன்கள், சங்கு வளையல்கள், மண்பானைகள், பானை ஓடுகள் மற்றும் நாணயங்கள் கண்டெடுப்பு. இன்று பொதுமக்கள் பார்வைக்கு காட்சிக்கு.

2 Min Read
காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் செய்தியாளர் சந்திப்பில் பேசுகிறார்
தமிழ்நாடு

10 ஆண்டு பாஜக ஆட்சியில் மாணவர் தற்கொலைகள் உச்சம் – மாணிக்கம் தாகூர்

10 ஆண்டு பாஜக ஆட்சியில் மாணவர் தற்கொலைகளும் கல்வி வணிகமயமாக்கலும் உச்சத்தை எட்டியுள்ளதாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் குற்றம் சாட்டியுள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

பதவி வேண்டாம்: இபிஎஸ்-க்கு அதிமுக நிர்வாகிகள் கடிதம்

அதிமுகவில் உட்கட்சி பூசல்: எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி, தாங்கள் நியமித்த கட்சிப் பதவிகள் தங்களுக்கு வேண்டாம்…

1 Min Read
காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் செய்தியாளர் சந்திப்பில் பேசுகிறார்
தமிழ்நாடு

தொகுதி மறுவரையறை மசோதா: வீழ்த்த வாருங்கள் – மாணிக்கம் தாகூர்

50% தொகுதி உயர்வு என ஆசை காட்டி, பா.ஜ.க. அரசு மீண்டும் ஒரு மசோதாவை கொண்டுவர முயற்சிப்பதாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?