MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சென்னையில் பெண்ணிடம் பணம் பறித்த 2 திருநங்கைகள், ஆட்டோ டிரைவர் கைது
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சென்னையில் பெண்ணிடம் பணம் பறித்த 2 திருநங்கைகள், ஆட்டோ டிரைவர் கைது
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - சென்னையில் பெண்ணிடம் பணம் பறித்த 2 திருநங்கைகள், ஆட்டோ டிரைவர் கைது

தமிழ்நாடு

சென்னையில் பெண்ணிடம் பணம் பறித்த 2 திருநங்கைகள், ஆட்டோ டிரைவர் கைது

Admin
Last updated: மே 9, 2026 4:58 காலை
Admin
Share
SHARE

சென்னை மேற்கு முகப்பேரை சேர்ந்தவர் சாமுண்டீஸ்வரி (வயது 36). நேற்று முன்தினம் இரவு அரும்பாக்கம், என்.எஸ்.கே.நகர் பேருந்து நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அங்கு ஆட்டோவில் வந்து இறங்கிய 2 திருநங்கைகள் சாமுண்டீஸ்வரியிடம் பணம் கேட்டனர்.

அவர் பையில் இருந்த மணிபர்சை திறந்தபோது ஒரு திருநங்கை. மணிபர்சில் இருந்த அனைத்து பணத்தையும் எடுத்துக்கொண்டு ஆசீர்வாதம் செய்வது போல் நடித்து, அதில் ரூ.500-ஐ எடுத்துக்கொண்டு பர்ஸை கொடுத்ததாகவும், அந்த பணத்தை கேட்ட சாமுண்டீஸ்வரியை தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் சாமுண்டீஸ்வரி கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து திருங்நங்கைகள் மற்றும் ஆட்டோவை ஓட்டி வந்த நபர் என 3 பேரையும் மடக்கிப்பிடித்து அமைந்தகரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் பிடிபட்டவர்கள் அண்ணாநகரை சேர்ந்த திருநங்கைகளான விந்தியா(23), வனிதா(19) மற்றும் ஆட்டோ டிரைவர் சதீஷ்(24) என்பது தெரிந்தது. 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article குதிரை பேர புகாரால்… தமிழகத்தில் 3 ஆண்டு கால ஜனாதிபதி ஆட்சியா? பரபரப்பு தகவல்
Next Article IPL 2026: இந்த வீரர் விரைவில் இந்திய அணிக்காக விளையாடுவார்.. ஆகாஷ் சோப்ரா கருத்து
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா

ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தது சரி: உமர் அப்துல்லா

ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியின் தற்போதைய நிலையை…

ஆகஸ்ட் 15, 2026

இலவச பயிற்சி: தேர்வுகளுக்கு ஒரு கோடி இளைஞர்களுக்கு ஏஐ பயிற்சி – மோடி அறிவிப்பு

சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி, பல்வேறு…

ஆகஸ்ட் 15, 2026

பிரதமர் மோடி அனைத்திற்கும் உரிமை கோருகிறார்: கார்கே குற்றச்சாட்டு

பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின…

ஆகஸ்ட் 15, 2026

ஜனநாயகத்தில் விவாதங்கள், போராட்டங்கள் அவசியம் – மோகன் பகவத்

ஜனநாயகத்தில் விவாதங்கள், உரையாடல்கள், எதிர்ப்புகள் மற்றும் போராட்டங்கள்…

ஆகஸ்ட் 15, 2026

தொழிலதிபரிடம் ரூ.75 லட்சம் மோசடி: 2 பேர் கைது

பிரபல தங்க வர்த்தகரின் விவரங்களை திருடி, ஹைதராபாத்…

ஆகஸ்ட் 15, 2026

You Might Also Like

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிடும் காட்சி
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா? ஸ்டாலின் கொந்தளிப்பு!

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், த.வெ.க. ஆட்சியின் கீழ் விளாத்திக்குளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா…

2 Min Read
தமிழ்நாடு

கோவை சிறுமி கொலை: குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை – அமைச்சர் உறுதி

கோவை அருகே சிறுமி கொலை சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை பெற்றுத்தரப்படும் என அமைச்சர் சம்பத்குமார் உறுதி அளித்துள்ளார். இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

1 Min Read
தமிழ்நாடு நிதியமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட் உரை ஆற்றுகிறார்
தமிழ்நாடு

தமிழ்நாடு பட்ஜெட்: நிதிச்சுமை, வருவாய் உயர்வு குறித்து நிதியமைச்சர் உரை

தமிழ்நாடு நிதியமைச்சர் மரிய வில்சன், நேர்மையான மற்றும் திறமையான நல்லாட்சியை வழங்குவோம் என உறுதியளித்துள்ளார். பட்ஜெட் உரையில் நிதிச்சுமை, வருவாய் உயர்வு குறித்த விளக்கங்களை அளித்தார்.

2 Min Read
தமிழ்நாடு

பதவி ராஜினாமா ஜனநாயக உரிமை – அமைச்சர் செங்கோட்டையன்

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுக இரண்டாகப் பிரிந்த நிலையில், எம்.எல்.ஏ.க்கள் சிலர் தங்களது பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். இது குறித்து அமைச்சர்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?