உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்: வீர் சோத்ரானி தோல்வியால் இந்தியா வெளியேற்றம்

எகிப்து நாட்டின் கிசா நகரில் உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இத்தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்று ஆட்டம் ஒன்றில், உலகத் தரவரிசையில் 45-வது இடத்தில் உள்ள இந்திய வீரர் வீர் சோத்ரானி, உலக நம்பர் ஒன் வீரரான எகிப்தின் மொஸ்தபா அசாலுடன் மோதினார். இப்போட்டியில் வீர் சோத்ரானி 5-11, 2-11, 4-11 என்ற நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறினார். இதன் காரணமாக, இத்தொடரில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version