பல்கலைக்கழக காலிப்பணியிடங்களை நிரப்ப வேல்முருகன் வலியுறுத்தல்

தமிழ்நாட்டின் உயர்கல்வித் துறை ஒட்டுமொத்தமாக முடங்கியுள்ளதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

பல்கலைக்கழகங்களில் உள்ள காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

உயர்கல்வித் துறையின் வளர்ச்சி தேக்கமடைந்துள்ளதாகவும், இது மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் என்றும் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

எனவே, அரசு உடனடியாக தலையிட்டு, காலியாக உள்ள இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version