தவெக ஆட்சி அமைக்க அனுமதிக்க வேண்டும்..! – கனிமொழி சூசகம்.

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததால், அக்கட்சி ஆட்சியமைக்க அனுமதிக்க வேண்டுமென திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழி சூசகமாக தெரிவித்துள்ளார்.

தவெக ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைப்பதில் குழப்பம் நீடிப்பதால், திமுகவுடன் கைகோர்த்து அதிமுக ஆட்சியமைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது கருத்து தெரிவித்த கனிமொழி, அது வெறும் யூகம் தான் என குறிப்பிட்டுள்ளார். 


DMK

Kanimozhi

TVK
இதையும் படியுங்கள்

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version