தமிழகத்தில் காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை தற்போது 7 ஆக உயர்ந்துள்ளது. கரூர் தொகுதி அதிமுக எம்எல்ஏவான எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று தலைமை செயலகத்திற்கு வருகை தந்தார். அங்கு சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து, தனது பதவியை ராஜினாமா செய்வதாக எழுத்துப்பூர்வமாக கடிதம் அளித்தார். இந்த ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதாக அறிவித்ததை தொடர்ந்து, கரூர் தொகுதி காலியானதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம், தமிழகத்தில் மொத்தம் 7 சட்டசபை தொகுதிகள் தற்போது காலியாக உள்ளன. ஏற்கனவே காலியாக உள்ள தொகுதிகள்: திருச்சி கிழக்கு, மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை, அம்பாசமுத்திரம், மற்றும் விராலிமலை. இந்த 7 தொகுதிகளுக்கும் விரைவில் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
You Might Also Like
கவுண்டம்பாளையம் தொகுதியில் 100 நாட்களில் மாற்றங்கள்: MLA கனிமொழி சந்தோஷ் விளக்கம்
கவுண்டம்பாளையம் தொகுதியில் 100 நாட்களில் 30,000 பேரை சந்தித்து 953 மனுக்களுக்கு தீர்வு கண்டதாக MLA கனிமொழி சந்தோஷ் தெரிவித்துள்ளார். ₹1.83 கோடி மதிப்பிலான பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
2 Min Read
கணவனை கொன்று புதைத்த மனைவி: 8 மாதங்களுக்குப் பின் கள்ளக்காதலனுடன் கைது
தெலுங்கானா: கணவனைக் கொன்று புதைத்த மனைவி, கள்ளக்காதலனுடன் 8 மாதங்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டார். கணவருக்கு தூக்க மாத்திரை கொடுத்து கொலை செய்து, சடலத்தை எரித்து புதைத்ததாக…
2 Min Read
மக்களிடம் வெள்ளை அறிக்கை சமர்ப்பித்த பிறகு புதிய பயணத்தை தொடங்குவார் விஜய் – கிரிஷ் சோடங்கர்
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழ்நாடு அரசு புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழாவுக்கு ராகுல்காந்தி…
1 Min Read
உலக வெப்ப அபாயப் பட்டியலில் மதுரை 7வது இடம்: அதிர்ச்சியில் மக்கள்
பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வில், உலக வெப்ப அபாயப் பட்டியலில் மதுரை 7வது இடம் பிடித்துள்ளது. மரங்கள் குறைவு, கான்கிரீட் கட்டிடங்கள் முக்கிய காரணங்கள்.
2 Min Read

