Tag: Tamil Nadu
தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்: சவரனுக்கு ரூ.3,360 சரிவு!
சென்னையில் தங்கத்தின் விலை இரண்டு நாட்களில் சவரனுக்கு ரூ.3,360 சரிந்துள்ளது. இது தங்கம் வாங்க சரியான…
சேலம் மக்களுக்கு 58 பைசா வட்டியில் கடன்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
சேலம் மாவட்ட மக்களுக்கு நற்செய்தி! பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினருக்கு 58 பைசா வட்டி…
அரசு மருத்துவர்கள் தனி தொழில் செய்ய தடை: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
அரசு மருத்துவர்கள் தனிப்பட்ட முறையில் தொழில் செய்யக்கூடாது என உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இந்த…
கோவிலில் கட்டணம் உயர்த்தப்படவில்லை – அமைச்சர் ரமேஷ் விளக்கம்
திருச்செந்தூர் முருகன் கோவிலில் தரிசன கட்டணம் எதுவும் உயர்த்தப்படவில்லை என்றும், நிர்வாக ரீதியான முறைகேடுகளை சரிசெய்ய…
சேலத்தில் 5 மாதங்களில் 29 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்
சேலம் மாவட்டத்தில் கடந்த 5 மாதங்களில் 29 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் 928…
திருவள்ளூர் அம்மோனியா கசிவு: பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு
திருவள்ளூர் கன்னிகைபேர் கிராமத்தில் உள்ள கடல் உணவு ஏற்றுமதி நிறுவனத்தில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டு…
15 லட்சம் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் விரிவாக்கம்
தமிழகத்தில் காலை உணவு திட்டம் மேலும் 15 லட்சம் மாணவர்களுக்கு விரிவுபடுத்தப்படுகிறது. முதல்-அமைச்சர் விஜய் அறிவித்துள்ளபடி,…
மகப்பேறு மருத்துவர்கள் வேலைநிறுத்தம்: தமிழகம் முழுவதும் போராட்டம்
மதுரை, சிவகாசி சம்பவங்களை கண்டித்து மகப்பேறு மருத்துவர்கள் வேலைநிறுத்தம். அரசு மருத்துவர்கள் ஜூன் 26 அன்று…
காங்கிரஸ் மாநில தலைவர் பதவியில் இருந்து விலக செல்வப்பெருந்தகை முடிவு
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து விலக செல்வப்பெருந்தகை முடிவு செய்துள்ளார். டெல்லியில் காங்கிரஸ்…
அம்மா உணவகத்தில் தோசை விற்பனை சர்ச்சை: ஊழியர் விளக்கம்
கம்பம் த.வெ.க எம்எல்ஏ அம்மா உணவகத்தில் தோசை சாப்பிட்டது சர்ச்சையான நிலையில், பல ஆண்டுகளாக அங்கு…
திருவள்ளூர்: இறால் ஆலையில் அமோனியா கசிவு – பலி 8 ஆக உயர்வு
திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் பகுதியில் உள்ள இறால் ஆலையில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டு 8…
முதல்-அமைச்சர் விஜய்க்கு வைகோ பிறந்தநாள் வாழ்த்து!
தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய்க்கு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொலைபேசி மூலம் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார். அவர்…