Tag: Dindigul
திண்டுக்கல்-கரூர் சாலையில் சுரங்கப்பால பராமரிப்பு: போக்குவரத்து மாற்றம்
திண்டுக்கல்-கரூர் சாலையில் உள்ள சுரங்கப்பாலம் பராமரிப்பு பணிகளுக்காக மூடப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
திண்டுக்கல் சுகாதாரத் துறை வேலைவாய்ப்பு: 36 பணியிடங்கள்
திண்டுக்கல் மாவட்ட சுகாதாரத் துறையில் 8 ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்தவர்களுக்கு 36…
திண்டுக்கல்லில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
திண்டுக்கல்லில் மேம்பாலப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்தும், அதில் பயணித்த 4 பேர் அதிர்ஷ்டவசமாக…
திண்டுக்கல் கிராமத்தில் புகுந்த காட்டெருமை: மக்கள் அச்சம்
திண்டுக்கல் கிராமத்திற்குள் புகுந்த காட்டு எருமை, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக உலாவி மக்களை அச்சத்தில்…
நத்தம் தென்னை நார் குடோனில் தீ விபத்து: ரூ.10 லட்சம் சேதம்
நத்தம் அருகே உலுப்பகுடி தனியார் தென்னை நார் குடோனில் பயங்கர தீ விபத்து. ரூ.10 லட்சம்…
கால்நடை மேய்ச்சல் தகராறு: விவசாயி படுகொலை – கொடைக்கானல் அருகே பரபரப்பு
கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவதில் ஏற்பட்ட தகராறில் விவசாயி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கொடைக்கானல் அருகே பெரும்…
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் குடிபோதை போலீஸ்காரர் அட்டகாசம்
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் குடிபோதையில் ரகளை செய்த கொடைக்கானல் போலீஸ்காரர் கைது செய்யப்பட்டு, தற்காலிக பணிநீக்கம்…
திண்டுக்கல்லில் சார்பதிவாளர் வீட்டில் சி.பி.சி.ஐ.டி. சோதனை
நில மோசடி புகாரில் திண்டுக்கல் பழனி சார்பதிவாளர் வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சோதனை நடத்தினர். முக்கிய…
மனைவியை எரித்துக் கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
திண்டுக்கல் மகிளா கோர்ட், மனைவியை எரித்துக் கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.25,000 அபராதம்…
திண்டுக்கல்லில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: 7 பேர் போக்சோவில் கைது
திண்டுக்கல் மாவட்டத்தில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 7 பேர் போக்சோ சட்டத்தின்…
திண்டுக்கல்: வனவிலங்கு கணக்கெடுப்புக்கு 430 கேமராக்கள் பொருத்தம்
திண்டுக்கல் மாவட்டத்தில் வனவிலங்கு கணக்கெடுப்புக்காக 7 சரகங்களில் 430 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. இது விலங்குகளின்…
திண்டுக்கல்லில் 2 தலைகளுடன் அதிசய கன்றுக்குட்டி பிறப்பு!
திண்டுக்கல் மாவட்டம் மோளப்பாடியூரில் இரண்டு தலைகளுடன் அதிசய கன்றுக்குட்டி பிறந்துள்ளது. இதைக் காண அப்பகுதி மக்கள்…