Tag: Corruption
நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம்: பாமக கண்டனம்!
நெல் கொள்முதல் நிலையங்களில் குவிண்டாலுக்கு ரூ.325 வரை கையூட்டு பறிக்கப்படுவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…
ஊழல் செய்தால் பதவி பறிப்பு! அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் அதிரடி எச்சரிக்கை
தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய், ஊழல் புகாரில் சிக்கினால் அமைச்சர்கள் உடனடியாகப் பதவியில் இருந்து…
திமுக ஆட்சியின் ஊழல் அம்பலம் – வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு
திமுக ஆட்சியின் கீழ் நடைபெறும் ஊழல் முறைகேடுகள் அம்பலமாகியுள்ளன. பொதுமக்களின் வரிப்பணம் சூறையாடப்படுவதாக வானதி சீனிவாசன்…
தாய்ப்பாலுக்கு மாற்றாக வழங்கும் பாலிலும் ஊழலால் நஞ்சு கலப்பு – மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு
பாஜக ஆளும் மாநிலங்களில் ஊழல் காரணமாக தாய்ப்பாலுக்கு மாற்றாக வழங்கப்படும் பாலில் நஞ்சு கலக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ்…
கோவை மாநகராட்சியில் திமுக – காங்கிரஸ் கவுன்சிலர் மோதல்: பெண் கவுன்சிலர் தள்ளப்பட்டதாக புகார்
கோவை மாநகராட்சி கூட்டத்தில் செம்மொழிப் பூங்கா அமைப்பதில் ரூ. 40 கோடி ஊழல் நடந்ததாக காங்கிரஸ்…
காங்கிரஸ் எழுப்பும் முக்கிய பிரச்சனைகள்: ஜெய்ராம் ரமேஷ் தகவல்
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு, நீட் தேர்வு முறைகேடு,…
உதவித்தொகை வழங்க ரூ.1,000 லஞ்சம் கேட்ட பெண் அலுவலர் கைது
சிவகங்கை மாவட்டத்தில் உதவித்தொகை வழங்க ரூ.1,000 லஞ்சம் கேட்ட பெண் அலுவலர் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது…
ஊழல் செய்தால் அமைச்சர் பதவி பறிப்பு: முதல்வர் விஜய் எச்சரிக்கை
தமிழக முதல்வர் விஜய், ஊழல் புகாரில் சிக்கும் அமைச்சர்களின் பதவி பறிக்கப்படும் என எச்சரித்துள்ளார். மேலும்,…
சென்னை மாநகராட்சி: ஊழல் புகாரில் 6 அதிகாரிகள் சஸ்பெண்ட்
சென்னை மாநகராட்சியில் ஊழல் புகார்கள் தொடர்பாக 4 மூத்த அதிகாரிகள் உட்பட 6 பேர் பணியிடை…
லஞ்ச ஒழிப்புத்துறை முன் ஆஜரான எ.வ.வேலு: விசாரணை தீவிரம்
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் மீது சாலை அமைக்கும் பணிகளில் 3.23 கோடி ரூபாய்…
தமிழக அரசு அலுவலகங்களில் ஊழல் தடுப்பு சோதனை: ரூ.22.33 லட்சம் பறிமுதல்
தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் ஊழல் தடுப்புத் துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.22.33…
மத்திய பிரதேசத்தில் ரூ.1,200 கோடி அரிசி ஊழல்: கார்கே குற்றச்சாட்டு
மத்திய பிரதேசத்தில் எத்தனால் தயாரிப்பு என்ற பெயரில் ரூ.1,200 கோடி மதிப்பில் அரிசி ஊழல் நடந்துள்ளதாக…