Tag: வெள்ளப்பெருக்கு
அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்கு தடை
கேரளாவின் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்கு தடை
தென்காசி மாவட்டம் குற்றாலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.…
மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு: 11-வது நாளாக குளிக்க தடை
நெல்லை மணிமுத்தாறு அருவியில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் 11-வது…
திருக்குறுங்குடி நம்பியாற்றில் வெள்ளப்பெருக்கு: சப்பாத்து பாலம் மூழ்கி போக்குவரத்து நிறுத்தம்
திருக்குறுங்குடியில் கனமழை பெய்து நம்பியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சப்பாத்து பாலம் நீரில் மூழ்கி போக்குவரத்து…
குற்றாலம் ஐந்தருவியில் குளிக்கத் தடை: நீர்வரத்து அதிகரிப்பு
நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக, குற்றாலம் ஐந்தருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.…
தென்காசி ஆற்று வெள்ளம்: சுற்றுலா பயணிகள் தவிப்பு
தென்காசி மாவட்டத்தில் திடீரென பெய்த கனமழையால் குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள்…
கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்
கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக தற்காலிகமாக சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி…