Tag: வெள்ளப்பெருக்கு
அருணாச்சலில் நிலச்சரிவு: 4 பேர் உயிரிழப்பு
அருணாச்சல பிரதேசத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். அப்பர் சுபன்சிரி மாவட்டத்தில்…
கேரளாவில் கனமழை: 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
கேரளாவில் தொடரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக 10 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று…
கேரளாவில் நிலச்சரிவு: 9 பேர் உயிரிழப்பு, 8 பேர் மாயம்
கேரளாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கில் 9 பேர் உயிரிழந்தனர். 8 பேர்…
பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை
பில்லூர் அணைப் பகுதிகளில் பெய்த கனமழையால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில்…
குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு: குளிக்க தடை
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.…
சீனாவில் வரலாறு காணாத மழை: 900 பாம்புகள் தப்பி மக்கள் பீதி
சீனாவில் வரலாறு காணாத கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சேதமடைந்த…
அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்கு தடை
கேரளாவின் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்கு தடை
தென்காசி மாவட்டம் குற்றாலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.…
மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு: 11-வது நாளாக குளிக்க தடை
நெல்லை மணிமுத்தாறு அருவியில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் 11-வது…
திருக்குறுங்குடி நம்பியாற்றில் வெள்ளப்பெருக்கு: சப்பாத்து பாலம் மூழ்கி போக்குவரத்து நிறுத்தம்
திருக்குறுங்குடியில் கனமழை பெய்து நம்பியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சப்பாத்து பாலம் நீரில் மூழ்கி போக்குவரத்து…
குற்றாலம் ஐந்தருவியில் குளிக்கத் தடை: நீர்வரத்து அதிகரிப்பு
நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக, குற்றாலம் ஐந்தருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.…
தென்காசி ஆற்று வெள்ளம்: சுற்றுலா பயணிகள் தவிப்பு
தென்காசி மாவட்டத்தில் திடீரென பெய்த கனமழையால் குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள்…