Tag: வினாத்தாள் கசிவு
வினாத்தாள் கசிவு: மத்திய அரசு – சிஜேபி பேச்சுவார்த்தை
வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி பிரதிநிதிகள் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளனர்.…
மாணவர்களை எதிரிகளாக நடத்துகிறது மோடி அரசு: சோனியா காந்தி குற்றச்சாட்டு
கடந்த 12 ஆண்டுகளில் நாடு முழுவதும் 152 முறை வினாத்தாள்கள் கசிந்துள்ளதாக சோனியா காந்தி விமர்சித்துள்ளார்.…
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: உயர் கல்வித்துறை செயலாளர் அதிரடி மாற்றம்
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தை தொடர்ந்து, மத்திய உயர் கல்வித்துறை செயலாளராக இருந்த வினித்…
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: உயிரிழந்த மாணவர்களுக்கு இண்டியா கூட்டணி அஞ்சலி
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக உயிரிழந்த மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தவும், போராடும் மாணவர்களுக்கு ஆதரவளிக்கவும்…
வினாத்தாள் கசிவு: புதிய சட்ட வரைவு இன்று அமைச்சரவையில் விவாதம்
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு சம்பவங்களைத் தடுக்க, கடுமையான தண்டனைகளை வழங்கும் புதிய சட்ட வரைவு…
வினாத்தாள் கசிவுக்கு புதிய சட்டம்: பிரதமர் மோடி உறுதி
வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதற்காக புதிய சட்டம் கொண்டுவரப்படும் என்றும்…
நீட் தேர்வு எதிர்ப்பு போராட்டம்: மாணவர்கள் நீரில் நனைந்து நடனமாடிய வீடியோ வைரல்!
பாட்னாவில் நீட் தேர்வு எதிர்ப்புப் போராட்டத்தில், மாணவர்கள் மீது போலீசார் நீரைப் பீய்ச்சியடித்தபோது, அவர்கள் நடனமாடினர்.…
வினாத்தாள் கசிவு: காங்கிரஸின் நோக்கம் குழப்பமே – நிர்மலா சீதாராமன்
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி தீர்வு காண்பதை விட குழப்பத்தை ஏற்படுத்துவதையே…
நீட் தேர்வு விவகாரம்: விவாதிக்க தயார் – கிரண் ரிஜிஜு
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விவாதிக்க அரசு தயார் என்றும், நாடாளுமன்ற கூட்டத்தொடரை…
நீட் வினாத்தாள் கசிவு: விவாதிக்காமல் தப்பிக்கும் எதிர்க்கட்சிகள் – கிரண் ரிஜிஜு
மாநிலங்களவையில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக கடும் அமளி ஏற்பட்டது. இதனால், அவை…
இளைஞர்களின் நலனே மோடியின் முன்னுரிமை – அமித் ஷா
வினாத்தாள் கசிவு விவகாரத்தில் விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்றும், தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் பிரதமர் மோடி…
நீட் தேர்வு விவகாரம்: மக்களவையில் 4வது நாளாக எதிர்க்கட்சி அமளி
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக மக்களவையில் விவாதம் நடத்தக் கோரி காங்கிரஸ் எம்.பி.…