Tag: வனவிலங்கு
யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க புதிய அகழி பணி தொடக்கம்
காட்டு யானைகள் கிராமங்களுக்குள் நுழைவதை தடுக்க வனத்துறையினர் புதிய அகழி அமைக்கும் பணியை தொடங்கியுள்ளனர். இதற்கு…
மசினகுடி வனப்பகுதியில் மூப்பு காரணமாக காட்டு யானை உயிரிழப்பு
மசினகுடி வனப்பகுதியில் வயது முதிர்வு காரணமாக ஒரு காட்டு யானை உயிரிழந்தது. வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு…
பட்டாசு சத்தம்: வீட்டிற்குள் புகுந்த சிறுத்தையை விரட்டிய வீரப்பெண்
திருக்காட்டுப்பள்ளி அருகே, பட்டாசு சத்தம் கேட்டு வீட்டிற்குள் புகுந்த சிறுத்தையை, துணிச்சலான பெண்மணி ஒருவர் தனி…
நீலகிரி: குடியிருப்பு பகுதிக்குள் கரடி – மக்கள் பீதி
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே குடியிருப்பு பகுதிக்குள் கரடி புகுந்ததால் மக்கள் அச்சமடைந்தனர். வனத்துறையினர் கரடியை…
தென்மலை அருகே எஸ்டேட்டில் காட்டு யானை குட்டி ஈன்றது
தென்மலை அருகே தனியார் எஸ்டேட்டில் காட்டு யானை குட்டி ஈன்றது. தாய் யானையையும் குட்டியையும் சுற்றி…
திண்டுக்கல் கிராமத்தில் புகுந்த காட்டெருமை: மக்கள் அச்சம்
திண்டுக்கல் கிராமத்திற்குள் புகுந்த காட்டு எருமை, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக உலாவி மக்களை அச்சத்தில்…
நெல்லை: தோட்டப் பகுதியில் பெண் கரடி உயிரிழப்பு
நெல்லை மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள தோட்டத்தில் சுமார் 8 வயதுடைய பெண் கரடி உயிரிழந்த…
பாபநாசம் அருகே கரடி தாக்கி விவசாயி பலி: 3 மணி நேர போராட்டத்திற்குப் பின் உடல் மீட்பு
தென்காசி மாவட்டம் கடையம் அருகே வடமலை சமுத்திரம் பகுதியில் கரடி தாக்கி விவசாயி முருகன் உயிரிழந்தார்.…
கேரளாவில் ஒற்றை காட்டு யானை உலா: மலப்புரம் மக்கள் அச்சம்
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில், குடியிருப்புப் பகுதிக்குள் ஒற்றைக் காட்டு யானை ஒன்று புகுந்ததால் அப்பகுதி…
குற்றாலம் மெயின் அருவியில் உடும்பு: பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறை
குற்றால மெயின் அருவியில் அடித்து வரப்பட்ட உடும்பு சுற்றித் திரிந்த நிலையில், தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.…
சாலையில் உலா வந்த காட்டு யானை: வாகன ஓட்டிகள் தவிப்பு!
ராஜபாளையம் அருகே சாலையில் உலா வந்த காட்டு யானை, வாகனங்களை விரட்டியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சில…
திருவனந்தபுரம் உயிரியல் பூங்காவில் அரிய வகை கருங்குரங்கு குட்டி பிறப்பு!
திருவனந்தபுரம் உயிரியல் பூங்காவில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு அரிய வகை நீலகிரி கருங்குரங்கு குட்டி பிறந்துள்ளது.…