Tag: மத்திய அரசு
ஒருவர் 9 சிம் கார்டுகள் மட்டுமே: மத்திய அரசு அதிரடி
புதிய சிம் கார்டுகள் வழங்குவதில் மத்திய அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இனி ஒரு தனிநபர்…
நீட் தேர்வு பாதுகாப்பு: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்
நீட் தேர்வு வினாத்தாள் தயாரிப்பு முதல் போக்குவரத்து வரை உள்ள பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து மத்திய…
சட்டத்தை மீறினால் மெட்டாவுக்கு பாதுகாப்பு இல்லை: மத்திய அரசு எச்சரிக்கை
சமூக வலைத்தளங்களில் சட்டவிரோத செயல்களைத் தடுக்க தவறியதாக மெட்டா நிறுவனத்துடன் மத்திய அரசு கடுமையான பேச்சுவார்த்தை…
வினாத்தாள் கசிவு குற்றவாளிகள் சொத்து முடக்கம்: உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
வினாத்தாள் கசிவு குற்றவாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் சொத்துக்களை முடக்கக் கோரிய வழக்கில் மத்திய, மாநில…
வெளிநாட்டு கல்வி உதவித்தொகை: மகாராஷ்டிரா முதலிடம், தமிழகம் பின்னடைவு
தேசிய வெளிநாட்டு உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் கடந்த 7 ஆண்டுகளில் 580 மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதில்…
சமூக ஊடகங்களுக்கு நிமிடத்திற்கு ஒரு தடை: மத்திய அரசு அதிரடி
மார்ச் முதல் ஜூலை வரை சமூக ஊடகங்களில் பதிவுகளை முடக்கக் கோரி மத்திய அரசு பிறப்பித்த…
எல்பிஜி உற்பத்தியை இரட்டிப்பாக்க மத்திய அரசு அதிரடி உத்தரவு
மேற்கு ஆசியப் போர் பதற்றங்களால் இறக்குமதி சமையல் எரிவாயு விநியோகத்தில் சிக்கல். உள்நாட்டு உற்பத்தியை இரட்டிப்பாக்க…
குழந்தைகள் மீதான பாலியல் சுரண்டல்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சுரண்டல் தொடர்பான உள்ளடக்கங்கள் குறித்து, சமூக வலைதளங்கள் கட்டாயம் புகாரளிப்பதற்கான வழிமுறைகளை…
தொலைக்காட்சி விளம்பர நேரக் கட்டுப்பாடு ரத்து: மத்திய அரசு உத்தரவு
தொலைக்காட்சி சேனல்களில் ஒரு மணி நேரத்திற்கு 12 நிமிடங்கள் என்ற விளம்பர நேரக் கட்டுப்பாடு ரத்து…
தேர்வு முறைகளில் சீர்திருத்தம்: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு
பொதுத் தேர்வுகளில் முறையற்ற நடைமுறைகளைத் தடுத்து, தேர்வு முறையை வெளிப்படையானதாகவும், பாதுகாப்பானதாகவும் மாற்ற மத்திய அரசு…
மீனவர் கைது: கடிதம் மட்டும் போதாது – உதயநிதி ஸ்டாலின் கேள்வி
ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்த விவகாரத்தில், தமிழக துணை முதல்வர்…
நீட் தேர்வு முறைகேடு: மத்திய அரசு ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்தது – மாணிக்கம் தாகூர்
நீட் தேர்வு வினாத்தாள் முறைகேடுகள் குறித்து விவாதிக்க மத்திய அரசு அஞ்சுவதாகவும், இது நாடாளுமன்ற ஜனநாயகத்தை…