Tag: தமிழ்நாடு அரசு
யுபிஎஸ்சி மாணவர்களுக்கு மாதம் ரூ.7,500: தமிழக அரசின் புதிய அறிவிப்பு!
தமிழ்நாடு அரசு, யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு மாதம் ரூ.7,500 ஊக்கத்தொகை வழங்குகிறது. 1000 மாணவர்களுக்கு…
அரசு பள்ளி மாணவர்களுக்கான கலைத் திருவிழா: ஜூலை 23 முதல் தொடக்கம்!
தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கலைத் திருவிழா போட்டிகள் ஜூலை 23 முதல் அக்டோபர் 28…
நித்தியானந்தாவின் கைலாசா சந்திப்புப் புகாருக்கு தலைமைச் செயலகம் மறுப்பு
பாலியல் வழக்கில் தேடப்படும் நித்தியானந்தாவின் கைலாசா நாட்டு பிரதிநிதிகள் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களை சந்தித்ததாக…
காவலர் நியமனத்தை தள்ளி வைத்ததற்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்
நடப்பாண்டுக்கான காவலர்கள் நியமனத்தை ஓராண்டுக்கு தள்ளி வைத்த தமிழ்நாடு அரசின் முடிவுக்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்…
குழந்தைகள் நலன் பணியாளர்களுக்கு நிலுவை சம்பளம் வழங்க கோரிக்கை
குழந்தைகள் நலன் அமைப்பின் பணியாளர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கப்படாத நிலையில், அமைச்சர் உதயநிதி…
பத்திரப்பதிவு முறைகேடு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் நிர்மல் குமார் எச்சரிக்கை
பத்திரப்பதிவு துறையில் முறைகேடுகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நிர்மல் குமார் எச்சரிக்கை…
கும்பகோணம் தீ விபத்து: 22-ஆம் ஆண்டு நினைவு தினம் – 94 மோட்ச தீபங்கள்
கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் உயிரிழந்த 94 குழந்தைகளின் 22-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று…
தமிழ்நாட்டில் கலர் அப்பளம் விற்க தடை: அரசு உத்தரவு
தமிழ்நாட்டில் வண்ணமயமான கலர் அப்பளங்கள் விற்பனை செய்ய தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது…
மின்வாரிய தலைவர் உட்பட பல ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் அண்ணா நிர்வாக கல்லூரி இயக்குநராக இடமாற்றம். வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு…
தமிழக தலைமைச் செயலாளர் பதவிக்காலம் நீட்டிப்பு: சாய்குமாருக்கு பிப். 28 வரை வாய்ப்பு
தமிழக தலைமைச் செயலாளர் சாய்குமார் அவர்களின் பதவிக்காலம் மத்திய அரசின் ஒப்புதலுடன் பிப்ரவரி 28 வரை…
தலைமைச் செயலாளர் சாய்குமார்: 6 மாத பணி நீட்டிப்பு!
தமிழக தலைமைச் செயலாளர் சாய்குமார் ஐ.ஏ.எஸ் அவர்களின் பதவிக்காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்…
மடத்து நில முறைகேடு: பத்திரப்பதிவை ரத்து செய்த நீதிபதிகள்
மடத்து நில முறைகேடு வழக்கில் பத்திரப்பதிவை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்ட நிலையில், கோவில் நிலங்களை…