Tag: சுற்றுச்சூழல்
ஹைட்ரஜன் வாகன சோதனை: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
இந்தியாவின் முக்கிய 10 தேசிய நெடுஞ்சாலைகளில் ஹைட்ரஜன் வாகனங்களுக்கான முன்னோடித் திட்ட சோதனைகளை மத்திய அரசு…
வைகை ஆற்றின் சீரமைப்பு முக்கியம் – தமிழிசை சவுந்தரராஜன்
வைகை ஆற்றின் சீரமைப்புப் பணிகளே முக்கியம் என்றும், ஆளுநரின் வருகையை விட இதுவே முதன்மையானது என்றும்…
2028 முதல் டெல்லியில் பெட்ரோல் பைக்குகள் பதிவுக்கு தடை?
டெல்லியில் 2028 ஏப்ரல் முதல் புதிய பெட்ரோல் பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் பதிவு செய்ய தடை…
சட்டமன்றத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு தடை – தமிழிசை சவுந்தரராஜன்
சட்டமன்றத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களுக்குப் பதிலாக கண்ணாடி குப்பிகளைப் பயன்படுத்தலாம் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது…
அமோனியா கசிவு: மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு
சென்னையில் காற்று மண்டலத்தில் அமோனியா வாயு கலந்திருப்பது குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அதிநவீன…
வெளிநாட்டு குப்பைகளுக்கு இந்தியா டம்பிங் கிரவுண்ட் ஆகாது: ஐகோர்ட்
வெளிநாட்டு குப்பைகளை கொட்டும் இடமாக இந்தியாவை மாற்ற அனுமதிக்க முடியாது என மதுரை ஐகோர்ட்டு அதிரடியாக…
ஆண்டிபட்டியில் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் வைகோ
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே, மின்சார வாரிய அலுவலகம் எதிரில், இன்று சீமைக் கருவேல மரங்களை…
பள்ளிக்கரணை சதுப்பு நில விவகாரத்தில் நடவடிக்கை: அறப்போர் இயக்கம் வரவேற்பு
பள்ளிக்கரணை சதுப்பு நில விவகாரத்தில் அரசு எடுத்த நடவடிக்கையை அறப்போர் இயக்கம் வரவேற்றுள்ளது. சி.எம்.டி.ஏ. அனுமதியை…
டாஸ்மாக்கில் AI இயந்திரம்: காலி பாட்டில்களுக்கு ரூ.10!
டாஸ்மாக் கடைகளில் காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தின் கீழ், எழும்பூரில் AI வசதி…
யமுனை நதி தூய்மை: டெல்லி முதல்வர் வேண்டுகோள்
யமுனை நதியில் சடங்குப் பொருட்களை கரைப்பதும், கழிவுகளை கொட்டுவதும் பக்தியை விட மாசுபாட்டையே அதிகரிக்கும் என…
கோத்தகிரியில் சிட்டுக்குருவிகள் அதிகரிப்பு: பறவை ஆர்வலர்கள் மகிழ்ச்சி
கோத்தகிரி பகுதியில் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது பறவை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமேசான் டேட்டா சென்டர்: 2025ல் 946 கோடி லிட்டர் நீர் பயன்பாடு
அமேசான் டேட்டா சென்டர்கள் 2025ல் குளிர்விக்க 946 கோடி லிட்டர் நீர் பயன்படுத்தியதாக அறிக்கை. இது…