Tag: காட்டு யானை

தொரப்பள்ளியில் சாலையை மறித்த காட்டு யானைகள்: கார் சேதம்

கிருஷ்ணகிரி மாவட்டம் தொரப்பள்ளி பகுதியில் குட்டிகளுடன் காட்டு யானைகள் சாலையை கடக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.…

1 Min Read

மசினகுடி வனப்பகுதியில் மூப்பு காரணமாக காட்டு யானை உயிரிழப்பு

மசினகுடி வனப்பகுதியில் வயது முதிர்வு காரணமாக ஒரு காட்டு யானை உயிரிழந்தது. வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு…

1 Min Read

தென்மலை அருகே எஸ்டேட்டில் காட்டு யானை குட்டி ஈன்றது

தென்மலை அருகே தனியார் எஸ்டேட்டில் காட்டு யானை குட்டி ஈன்றது. தாய் யானையையும் குட்டியையும் சுற்றி…

2 Min Read

நீலகிரி: மசினக்குடி அருகே காட்டு யானை உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம், மசினக்குடி அருகே காட்டு யானை ஒன்று உயிரிழந்துள்ளது. மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

1 Min Read

குன்னூர் மலைப்பாதையில் ஒற்றை யானை: வாகன ஓட்டிகள் அச்சம்

குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் ஒற்றை காட்டு யானை சாலையோரம் முகாமிட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்கின்றனர். வனத்துறையினர்…

1 Min Read

கேரளாவில் ஒற்றை காட்டு யானை உலா: மலப்புரம் மக்கள் அச்சம்

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில், குடியிருப்புப் பகுதிக்குள் ஒற்றைக் காட்டு யானை ஒன்று புகுந்ததால் அப்பகுதி…

2 Min Read

கோவை: வீட்டின் கேட்டைத் திறந்து நுழைந்த காட்டு யானை – சிசிடிவி காட்சிகள் வெளியீடு

கோவை பெரிய தடாகம் பகுதியில் வீட்டின் கேட்டைத் திறந்து காட்டு யானை வளாகத்திற்குள் நுழைந்த சிசிடிவி…

2 Min Read

சாலையில் உலா வந்த காட்டு யானை: வாகன ஓட்டிகள் தவிப்பு!

ராஜபாளையம் அருகே சாலையில் உலா வந்த காட்டு யானை, வாகனங்களை விரட்டியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சில…

1 Min Read

கேரளாவில் உணவு தேடி ரேஷன் கடையை உடைத்த காட்டு யானை

கேரளாவில் 'சக்ககொம்பன்' என்ற காட்டு யானை உணவு தேடி ரேஷன் கடைக்குள் புகுந்து சேதப்படுத்திய சம்பவம்…

1 Min Read

ஆசனூர் அருகே சாலையில் உலா வந்த காட்டு யானை: வாகன ஓட்டிகள் அச்சம்

ஆசனூர் அருகே சாலையில் உலா வந்த காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். யானை தானாக…

2 Min Read

சத்தீஸ்கரில் யானை தாக்கி ஒரே நாளில் 2 பேர் பலி: ராய்கட் மாவட்டத்தில் அச்சம்

சத்தீஸ்கர் ராய்கட் மாவட்டத்தில் ஒரே நாளில் காட்டு யானைகள் தாக்கி பெண் மற்றும் கூலித்தொழிலாளி என…

1 Min Read

பவானிசாகர் அருகே காட்டு யானை அட்டகாசம்: பயிர்கள் சேதம்

பவானிசாகர் அருகே காட்டு யானை புகுந்து வாழை, தென்னை மரங்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். இது…

1 Min Read