Tag: ஊழல்
தாய்ப்பாலுக்கு மாற்றாக வழங்கும் பாலிலும் ஊழலால் நஞ்சு கலப்பு – மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு
பாஜக ஆளும் மாநிலங்களில் ஊழல் காரணமாக தாய்ப்பாலுக்கு மாற்றாக வழங்கப்படும் பாலில் நஞ்சு கலக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ்…
கோவை மாநகராட்சியில் திமுக – காங்கிரஸ் கவுன்சிலர் மோதல்: பெண் கவுன்சிலர் தள்ளப்பட்டதாக புகார்
கோவை மாநகராட்சி கூட்டத்தில் செம்மொழிப் பூங்கா அமைப்பதில் ரூ. 40 கோடி ஊழல் நடந்ததாக காங்கிரஸ்…
ஊழல் செய்தால் அமைச்சர் பதவி பறிப்பு: முதல்வர் விஜய் எச்சரிக்கை
தமிழக முதல்வர் விஜய், ஊழல் புகாரில் சிக்கும் அமைச்சர்களின் பதவி பறிக்கப்படும் என எச்சரித்துள்ளார். மேலும்,…
சென்னை மாநகராட்சி: ஊழல் புகாரில் 6 அதிகாரிகள் சஸ்பெண்ட்
சென்னை மாநகராட்சியில் ஊழல் புகார்கள் தொடர்பாக 4 மூத்த அதிகாரிகள் உட்பட 6 பேர் பணியிடை…
தவெக MLAவிடம் பேரம்: திமுக நிர்வாகி உட்பட 3 பேர் கைது
தவெக MLAவிடம் திமுக நிர்வாகி பேரம் பேசிய விவகாரத்தில், திமுக ஒன்றிய செயலாளர் கணேசன் உட்பட…
தமிழக அரசு அலுவலகங்களில் லஞ்சம்: புகார் அளிக்க வாட்ஸ்அப் எண் அறிமுகம்
தமிழக அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்பது குறித்து புகார் அளிக்க, ஒரு பிரத்யேக வாட்ஸ்அப் உதவி…
மத்திய பிரதேசத்தில் ரூ.1,200 கோடி அரிசி ஊழல்: கார்கே குற்றச்சாட்டு
மத்திய பிரதேசத்தில் எத்தனால் தயாரிப்பு என்ற பெயரில் ரூ.1,200 கோடி மதிப்பில் அரிசி ஊழல் நடந்துள்ளதாக…
போக்குவரத்துத்துறை அதிகாரிகள் டிக்கெட் மோசடி: கோடிக்கணக்கில் அரசு பணம் சுருட்டல்!
திருநெல்வேலி மண்டல போக்குவரத்துக் கழகத்தில் 2024 பிப்ரவரிக்கு முன் டிக்கெட் மோசடி நடந்ததாகப் புகார். அதிகாரிகள்,…
அரசு வழக்கறிஞர் நியமனத்தில் ஊழல்: புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் மீது FIR பதிய புகார்
அரசு வழக்கறிஞர் நியமனத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாக திமுக புகார். அமைச்சர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார்…
முன்ஜாமீன் கோரி செந்தில்பாலாஜி ஐகோர்ட்டில் மனு: ‘எனக்கும் தொடர்பில்லை’
முதலமைச்சர் விஜய் ஆட்சியை கவிழ்க்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி…
முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கடும் எச்சரிக்கை!
தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்புகளில் ஊழல் நடப்பதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.…
திமுக ஆட்சியில் ஊழல் கொடி கட்டி பறந்தது: வைகோ பேட்டி
திமுக ஆட்சியில் ஊழல் மலிந்து காணப்பட்டதாகவும், தற்போதைய விஜய் தலைமையிலான அரசு அதை சரி செய்துள்ளதாகவும்…