விஜயை சந்திக்க ஆளுநர் மறுப்பு: மார்க்சிஸ்ட் தலைவர் சண்முகம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவர் சண்முகம் அளித்த பேட்டியில் கூறியதாவது:

தவெக ஆட்சி அமைப்பதற்காக காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், விசிக மற்றும் ஐயூஎம்எல் ஆகியவை தங்களது ஆதரவை அளித்துள்ளன.

இதையடுத்து, ஆளுநர் மாளிகைக்கு நாங்கள் வந்தோம். ஆனால் ஆளுநர் எங்களைச் சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை. ஆளுநர் கேரளா செல்ல உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆட்சி அமைக்க உரிமை கோரவுள்ள நிலையில் தவெக தலைவரை பார்க்க மறுப்பது கண்டனத்திற்கு உரியது என தெரிவித்தார்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version