புதிய அரசு அமைக்க குதிரை பேரம் நடந்து விட்டது – வில்சன் எம்.பி.

தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வரும் நிலையில் தி.மு.க. எம்.பி. வழக்கறிஞர் பி.வில்சன் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-

தமிழக அரசியலில் மாற்றத்தை கொண்டு வருவதாக அவர்கள் சொன்னதின் அர்த்தம் இப்போது எனக்குப் புரிகிறது. இது போன்ற குதிரை பேர முயற்சிகளை தமிழகம் பல ஆண்டுகளாக கண்டதில்லை. புதிய அரசு பொறுப்பேற்பதற்கு முன்பே இவையெல்லாம் நடந்து விட்டன.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version