குமரக்கோட்டம் முருகன் கோவிலில் ஆனி மாத வெள்ளித்தேரோட்டம் கோலாகலம்

காஞ்சிபுரம் குமரக்கோட்டத்து அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடைபெற்ற ஆனி மாத வெள்ளித்தேரோட்டம்.

காஞ்சிபுரம் குமரக்கோட்டத்து அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், ஆனி மாத சிறப்பு வெள்ளைத் தேரோட்டம் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆனி மாதத்தின் கடைசி செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு, குமரக்கோட்டம் முருகன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட வெள்ளித் தேரில் முருகப்பெருமான் எழுந்தருளினார். பக்தர்கள்

Author

Deepaksanth S

MDTV24x7 News-இன் ஆசிரியர் (Editor) மற்றும் தொழில்நுட்ப ஆலோசகர் (Technology Advisor) ஆவார். தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு (AI), ஸ்மார்ட்போன்கள், கேஜெட்கள் மற்றும் டிஜிட்டல் உலகின் சமீபத்திய அப்டேட்கள் குறித்து தொடர்ந்து எழுதி வருகிறார். மேலும், கோலிவுட் சினிமாவின் புதிய திரைப்படங்கள், நடிகர்-நடிகைகள், திரைப்பட அறிவிப்புகள் மற்றும் பொழுதுபோக்கு செய்திகள் தொடர்பான தகவல்களையும் வாசகர்களுக்கு வழங்கி வருகிறார். துல்லியமான, நம்பகமான மற்றும் தரமான செய்திகளை எளிய தமிழில் வழங்குவதே இவரின் நோக்கமாகும்.

Share This Article
Follow:
MDTV24x7 News-இன் ஆசிரியர் (Editor) மற்றும் தொழில்நுட்ப ஆலோசகர் (Technology Advisor) ஆவார். தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு (AI), ஸ்மார்ட்போன்கள், கேஜெட்கள் மற்றும் டிஜிட்டல் உலகின் சமீபத்திய அப்டேட்கள் குறித்து தொடர்ந்து எழுதி வருகிறார். மேலும், கோலிவுட் சினிமாவின் புதிய திரைப்படங்கள், நடிகர்-நடிகைகள், திரைப்பட அறிவிப்புகள் மற்றும் பொழுதுபோக்கு செய்திகள் தொடர்பான தகவல்களையும் வாசகர்களுக்கு வழங்கி வருகிறார். துல்லியமான, நம்பகமான மற்றும் தரமான செய்திகளை எளிய தமிழில் வழங்குவதே இவரின் நோக்கமாகும்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version