இந்தியா
ரயில்வேயில் காத்திருப்பு பட்டியல் பிரச்சினை: கடந்தாண்டில் 3 கோடிக்கும் மேற்பட்டோரின் டிக்கெட் ரத்து
புதுடெல்லி: ரயில் பயணத்துக்காகக் காத்திருப்பு பட்டியலில் இருந்து பயணம் செய்ய முடியாதவர்களின் எண்ணிக்கை 3.39 கோடியை எட்டியுள்ளது. ரயிலில் பயணம் செய்ய முடியாமல், கடந்தாண்டில் டிக்கெட் ரத்த
இந்திய அரசியல் களத்தில் இடதுசாரிகள் இனி..? – கேரளா எழுதிய முன்னுரையும் முடிவுரையும்
உலகளவில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அதிகாரம் கிடைத்தது என்றால், அது இந்தியாவில்…
ரயில்வேயில் காத்திருப்பு பட்டியல் பிரச்சினை: கடந்தாண்டில் 3 கோடிக்கும் மேற்பட்டோரின் டிக்கெட் ரத்து
புதுடெல்லி: ரயில் பயணத்துக்காகக் காத்திருப்பு பட்டியலில் இருந்து பயணம் செய்ய முடியாதவர்களின் எண்ணிக்கை 3.39 கோடியை…
மேற்கு வங்கம்: பெண்களுக்கு மாதம் ரூ.3000, இலவச பேருந்து பயணம் ஜூன் 1 முதல் அமல்
மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரசை வீழ்த்தி முதல் முறையாக…
அசாம் முதல்வராக ஹிமந்த சர்மா இன்று பதவியேற்பு: பிரதமர் மோடி வாழ்த்து
அசாம் மாநிலத்தின் முதலமைச்சராக ஹிமந்த பிஸ்வா சர்மா இன்று இரண்டாவது முறையாகப் பதவியேற்றுக்கொண்டார். அவருடன் நான்கு…
- Check out other categories:
- Technology
- Fashion
- Travel
- Business
- National News
- World
USA
Confirmed
0
Death
0
UK
Confirmed
0
Death
0
France
Confirmed
0
Death
0
Top Writers
Oponion
ஜூலை 31 வரை ஏர் இந்தியா விமான சேவை ரத்து!
அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம் காரணமாக, ஏர் இந்தியா விமான…
கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…
ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா
கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…
சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்
முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு
சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…
Subscribe Newsletter
The Latest
செங்கோட்டை குண்டுவெடிப்பு: AI தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்ட அதிர்ச்சி தகவல்
டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு சம்பவத்தில் AI தொழில்நுட்பத்தை தீவிரவாதிகள் பயன்படுத்தியிருப்பது NIA விசாரணையில் அம்பலமாகியுள்ளது. 7,500 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மணிப்பூரில் சிக்கிய 132 என்சிசி மாணவர்கள் பத்திரமாக மீட்பு
மணிப்பூர் மாநிலம் இம்பாலில் பயிற்சி முடித்த 132 என்சிசி மாணவர்கள், அங்கு நிலவும் அசாதாரண சூழல் காரணமாக சாலை மார்க்கமாக செல்ல முடியாத நிலையில், இந்திய விமானப்படை…
நடிகை ட்விஷா சர்மா மரணம்: உயர் நீதிமன்ற உத்தரவில் 2வது பிரேத பரிசோதனை
நடிகை ட்விஷா சர்மா மரணம் தொடர்பாக, உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் டெல்லி எய்ம்ஸ் குழுவினர் 2வது பிரேத பரிசோதனையை நடத்தினர். இது தொடர்பான விரிவான தகவல்கள்.
உ.பி: மசூதியில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை – மத குருவுக்கு ஆயுள் தண்டனை
உத்தர பிரதேச மாநிலம் ஹமிர் பூரில், மசூதிக்குள் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மத குரு முன்தாசிர் ஆலம்-க்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.26,000…
பிரதமர் மோடி அரசை கவிழ்க்க ராகுல் சதி: பாஜக கடும் கண்டனம்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசை கவிழ்க்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சதி செய்வதாகவும், வெளிநாட்டு சக்திகளின் தூண்டுதலின் பேரிலேயே ராகுல் காந்தி செயல்படுவதாகவும்…
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை ஓயமாட்டோம் – ராகுல் காந்தி
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும், வினாத்தாள் கசிவுகளைத் தடுக்க ஒரு குறைபாடற்ற அமைப்பு…
நெடுஞ்சாலையில் சொகுசுப் பேருந்து தீ விபத்து: 22 பயணிகள் உயிர் தப்பினர்
தாணே-நவி மும்பை நெடுஞ்சாலையில் 22 பயணிகளுடன் சென்ற சொகுசுப் பேருந்து தீப்பிடித்து எரிந்தது. பயணிகள் அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர். தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். காவல்…
மேற்கு வங்காளம்: பால்டா தொகுதியில் பா.ஜ.க. மகத்தான வெற்றி
மேற்கு வங்காளத்தின் பால்டா தொகுதியில் நடைபெற்ற மறுதேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றுள்ளது. சி.பி.ஐ.(எம்) வேட்பாளரை ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 21 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி…
மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர் அமோக வெற்றி
மேற்கு வங்க ஃபால்டா இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் தேபாங்ஷு பாண்டா 1.09 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். திரிணமூல் காங்கிரஸ் நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டது.
பஞ்சாபில் போலீஸ் உதவி ஆய்வாளர் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில், பணியில் இருந்த போலீஸ் உதவி ஆய்வாளர் ஜோகா சிங், மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். குற்றவாளிகளைப் பிடிக்க போலீஸார்…